Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
Page 1 of 1 • Share
இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
புதுடெல்லி:
இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால்
அமைந்துள்ளதாகவும், இதற்கான ஆதாரத்தை விரைவில் தாம்
ஊடகங்களுக்கு வழங்கவுள்ளதாகவும் பாரதிய ஜனதாவின்
மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், முகலாய மன்னர்
ஷாஜகான், ஜெய்ப்பூர் ராஜாக்களிடம் வலுக்கட்டாயமாக
தாஜ்மகால் இருந்த இடத்தினை வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக
40 கிராமங்களை வழங்கியுள்ளார்.
ஆனால் தாஜ்மகால் நிலத்துக்கு இணையான மதிப்பு இது அல்ல
என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாக கூறியுள்ள
சுப்பிரமணியன் சுவாமி, அவற்றை விரைவில் ஊடகங்களுக்கு
வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தாஜ்மகால் அமைந்துள்ள இடத்தில் கோவில் இருந்துள்ளது.
அது இடிக்கப்பட்டு தாஜ்மகால் கட்டப்பட்டதா என தெரியவில்லை.
முஸ்லீம்கள் ஆட்சியின்போது ஆயிரக்கணக்கான கோவில்கள்
இடிக்கப்பட்டன. அதற்காக, தாஜ்மகாலை இடிக்கவேண்டும் என
கூறவில்லை.
அதேநேரத்தில், அயோத்தி, காசி, மதுராவில் கோவில்களை கட்ட
வேண்டும் என்றுதான் கூறுகிறோம் என சுப்பிரமணியன் சுவாமி
கூறியுள்ளார்.
-
---------------------------
தினகரன்
இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால்
அமைந்துள்ளதாகவும், இதற்கான ஆதாரத்தை விரைவில் தாம்
ஊடகங்களுக்கு வழங்கவுள்ளதாகவும் பாரதிய ஜனதாவின்
மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், முகலாய மன்னர்
ஷாஜகான், ஜெய்ப்பூர் ராஜாக்களிடம் வலுக்கட்டாயமாக
தாஜ்மகால் இருந்த இடத்தினை வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக
40 கிராமங்களை வழங்கியுள்ளார்.
ஆனால் தாஜ்மகால் நிலத்துக்கு இணையான மதிப்பு இது அல்ல
என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாக கூறியுள்ள
சுப்பிரமணியன் சுவாமி, அவற்றை விரைவில் ஊடகங்களுக்கு
வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தாஜ்மகால் அமைந்துள்ள இடத்தில் கோவில் இருந்துள்ளது.
அது இடிக்கப்பட்டு தாஜ்மகால் கட்டப்பட்டதா என தெரியவில்லை.
முஸ்லீம்கள் ஆட்சியின்போது ஆயிரக்கணக்கான கோவில்கள்
இடிக்கப்பட்டன. அதற்காக, தாஜ்மகாலை இடிக்கவேண்டும் என
கூறவில்லை.
அதேநேரத்தில், அயோத்தி, காசி, மதுராவில் கோவில்களை கட்ட
வேண்டும் என்றுதான் கூறுகிறோம் என சுப்பிரமணியன் சுவாமி
கூறியுள்ளார்.
-
---------------------------
தினகரன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்:
» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
» குமரன் கோட்டம் அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» திருடன்கிட்டேயே திருட்டா? கடத்தல் தங்கத்தை திருடிய ராணுவ கர்னல் கைது
» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
» ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
» குமரன் கோட்டம் அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» திருடன்கிட்டேயே திருட்டா? கடத்தல் தங்கத்தை திருடிய ராணுவ கர்னல் கைது
» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|