Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரெயில் டிக்கெட் கட்டணம் உயரும் முறை அமலுக்கு வருகிறது
Page 1 of 1 • Share
ரெயில் டிக்கெட் கட்டணம் உயரும் முறை அமலுக்கு வருகிறது
புதுடெல்லி,
பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ரெயில்களில் பின்பற்றப்படும் ‘பிளெக்சி கட்டணம்’ முறையை பற்றி பல உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். பா.ஜனதா உறுப்பினர் ராம் விச்சார் நேதம், இந்த கட்டண முறையால், சில நேரங்களில் கட்டணம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று கூறினார்.
அதற்கு பதில் அளித்து, ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் கூறியதாவது:-
ரெயில்களில் பிளெக்சி கட்டண முறைக்கு மாற்றாக ‘டைனமிக்’ கட்டண முறையை அமல்படுத்த வல்லுநர் குழு விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதை பரிசீலித்து வருகிறோம்.
இந்த ‘டைனமிக்’ கட்டண முறை, ரெயில்களில் அதிக பயணிகள் பயணித்து, ரெயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்க வழி வகுக்கிறது. தேவைக்கு ஏற்ப கட்டணம் தானாக ஏறி, இறங்கும் தொழில்நுட்பம் இதில் பின்பற்றப்படும்.
இதன்படி, பண்டிகை காலங்களில் கட்டணம் அதிகமாக இருக்கும். மற்ற காலங்களில் கட்டணம் குறைவாக இருக்கும். அந்த மாதிரி சமயங்களில், கட்டண தள்ளுபடி கூட அளிக்கப்படும். பண்டிகை, தேவை, சப்ளை ஆகியவை அடிப்படையில் கட்டணம் அமையும்.
நாட்டில் 100 ஆண்டுகள் பழமையான சிக்னல் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. பனிமூட்டம் போன்ற சமயத்தில், ரெயில்கள் தாமதம் ஆவதற்கு இதுவே காரணம்.
ஆகவே, இந்த பழமையான சிக்னல் முறையை முற்றிலும் ஒழித்து விட்டு, நவீன தொழில்நுட்ப சிக்னல் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில், 1 லட்சத்து 10 ஆயிரம் கி.மீ. தூரம் கொண்ட ரெயில் பாதையில் சிக்னல்கள் முற்றிலும் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.
தினத்தந்தி
பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ரெயில்களில் பின்பற்றப்படும் ‘பிளெக்சி கட்டணம்’ முறையை பற்றி பல உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். பா.ஜனதா உறுப்பினர் ராம் விச்சார் நேதம், இந்த கட்டண முறையால், சில நேரங்களில் கட்டணம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று கூறினார்.
அதற்கு பதில் அளித்து, ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் கூறியதாவது:-
ரெயில்களில் பிளெக்சி கட்டண முறைக்கு மாற்றாக ‘டைனமிக்’ கட்டண முறையை அமல்படுத்த வல்லுநர் குழு விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதை பரிசீலித்து வருகிறோம்.
இந்த ‘டைனமிக்’ கட்டண முறை, ரெயில்களில் அதிக பயணிகள் பயணித்து, ரெயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்க வழி வகுக்கிறது. தேவைக்கு ஏற்ப கட்டணம் தானாக ஏறி, இறங்கும் தொழில்நுட்பம் இதில் பின்பற்றப்படும்.
இதன்படி, பண்டிகை காலங்களில் கட்டணம் அதிகமாக இருக்கும். மற்ற காலங்களில் கட்டணம் குறைவாக இருக்கும். அந்த மாதிரி சமயங்களில், கட்டண தள்ளுபடி கூட அளிக்கப்படும். பண்டிகை, தேவை, சப்ளை ஆகியவை அடிப்படையில் கட்டணம் அமையும்.
நாட்டில் 100 ஆண்டுகள் பழமையான சிக்னல் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. பனிமூட்டம் போன்ற சமயத்தில், ரெயில்கள் தாமதம் ஆவதற்கு இதுவே காரணம்.
ஆகவே, இந்த பழமையான சிக்னல் முறையை முற்றிலும் ஒழித்து விட்டு, நவீன தொழில்நுட்ப சிக்னல் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில், 1 லட்சத்து 10 ஆயிரம் கி.மீ. தூரம் கொண்ட ரெயில் பாதையில் சிக்னல்கள் முற்றிலும் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு – டிக்கெட் கட்டணம் உயரும்?
» தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு – டிக்கெட் கட்டணம் உயரும்?
» இன்று முதல் அமலுக்கு வருகிறது மனை வணிகச் சட்டம்
» எஸ்.பி.ஐ வங்கியின் புதிய கட்டணங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது.
» ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
» தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு – டிக்கெட் கட்டணம் உயரும்?
» இன்று முதல் அமலுக்கு வருகிறது மனை வணிகச் சட்டம்
» எஸ்.பி.ஐ வங்கியின் புதிய கட்டணங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது.
» ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|