தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்

View previous topic View next topic Go down

புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம் Empty புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்

Post by rammalar Mon Feb 12, 2018 9:35 am

புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம் 201802120208019158_Work-on-artificial-sand-spread-on-the-beach_SECVPF
-
புதுச்சேரி,

மத்திய அரசின் நிதியுதவியின் மூலம் ரூ.24 கோடி செலவில்
புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு
உருவாக்கப்படுகிறது. இதற்காக தலைமை செயலகம் அருகே
கடலில் தூண்டில் முள்வளைவு போன்று கருங்கற்கள்
கொட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து அங்கு மணல் கொட்டப்பட்டு செயற்கை மணல்பரப்பு
உருவாக்கப்பட்டது. இதற்கான பணிகள் முழுவதுமாக
நிறைவேற்றப்படாத நிலையில் கடற்கரைக்கு வந்த சுற்றுலா
பயணிகளும், புதுவை மக்களும் அந்த மணல் பரப்பில் இறங்கி
விளையாடி மகிழ்ந்தனர்.

இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல் மற்றும்
கடல்சீற்றம் காரணமாக அந்த செயற்கை மணல் பரப்பு காணாமல்
போனது. தற்போது செயற்கை மணல் பரப்பினை மீண்டும்
உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தற்போது கருங்கற்கள் கொட்டப்பட்ட பகுதியில் கடல் அரிப்பு
ஏற்படாமல் இருக்க கூம்பு வடிவில் இரும்புத் தகடு பதிக்கப்பட
உள்ளது. இதற்காக 900 டன் எடையில் இரும்புத் தகடு கொண்டு
வரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

கடல் அலையில் மண் அரித்துச் செல்லாமல் இருக்க சுமார்
200 மீட்டர் நீளத்துக்கு இந்த இரும்புத் தகடுகள் பதிக்கப்பட
உள்ளன.

இதையொட்டி கடலுக்குள் நவீன எந்திரம் மூலம்
(டிரெஜ்ஜிங் பம்ப்) கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதி அருகிலேயே
மணல் தூர்வாரும் பணி நடக்கிறது. சுமார் 5 மீட்டர் ஆழம் வரை
இந்த மணல் தூர்வாரப்படுகிறது. இந்த மணல் தலைமை செயலகம்
அருகிலேயே கொட்டப்பட்டு வருகிறது. இந்த தூர்வாரும் பணி
சுமார் 45 நாட்கள் நடைபெற உள்ளது.

தூர்வாரப்பட்ட இடத்தில் இரும்புத் தகடு கடலுக்குள் இறக்கப்பட்டு
அதை சுற்றிலும் கருங்கற்கள், சிமெண்டு கட்டைகள் கொட்டப்பட்டு
நிலை நிறுத்தப்பட உள்ளது. அவ்வாறு இரும்புத் தகடு பதிக்கப்
படுவதால் அங்கு சேரும் மணல் அடித்துச் செல்லாமல் இருக்க
வழி ஏற்படும். வருகிற மே மாதம் அங்கு மீண்டும் மணல் பரப்பு
உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணிகளை தேசிய கடல் ஆராய்ச்சி தொழில்நுட்ப கழக
இயக்குனர் ரமணமூர்த்தி, விஞ்ஞானி முல்லைவேந்தன், மேலாளர்
சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
-
-----------------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum