தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பந்த்திற்கு அழைப்பு: நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

View previous topic View next topic Go down

பந்த்திற்கு அழைப்பு: நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு Empty பந்த்திற்கு அழைப்பு: நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

Post by rammalar Tue Apr 10, 2018 7:34 am

பந்த்திற்கு அழைப்பு: நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு Tamil_News_large_1997253


புதுடில்லி:

கல்வி, வேலைவாய்ப்பில் உரிய முன்னுரிமை கோரி
இன்று நாடு முழுவதும் போராட்டத்துக்கு சில அமைப்புகள்
அழைப்பு விடுத்துள்ளதால் அனைத்து மாநிலங்கள்,
யூனியன் பிரதேசங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு
மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2-ம் தேதி எஸ்.சி. எஸ்.டி. சட்டம் தொடர்பாக சுப்ரீம்
கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து
நாடு முழுவதும் நடந்த போராட்டம் நடந்தது.

மத்திய பிரதேசத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில்
10-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பொது சொத்துக்கள்
சேதமடைந்தன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் எஸ்.சி. எஸ்,டி. பிரிவினருக்கு
கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட கோரி இன்று
நாடு தழுவிய பந்த்திற்கு சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு
விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது. மீண்டும் வன்முறை நிகழாமல்
தடுத்திட வேண்டி அனைத்து மாநிலங்களுக்கும் ,யூனியன்
பிரதேசங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்திட மத்திய
உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாவது:

மிகவும் பதட்டமான பகுதிகளில் தேவைப்பட்டால் ஊரடங்கு
உத்தரவு அமல்படுத்திக்கொள்ள வேண்டும்.உயிர்பலி
ஏற்படாதவாறு நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து
பணியில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில்
கூறப்பட்டுள்ளது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பந்த்திற்கு அழைப்பு: நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு Empty Re: பந்த்திற்கு அழைப்பு: நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

Post by rammalar Tue Apr 10, 2018 7:35 am

இணைய சேவைகள் நிறுத்தம்

ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் பெருமளவு வன்முறை பாதிப்பு ஏற்படும்
என்பதால் ஜெயப்பூர், அல்வார், ஆகிய நகரங்களில்
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொபைல்போன் சேவை, இணையதள சேவைகள் முடக்கி
வைக்கப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசம்: ஏப்ரல் 10ம் (இன்று) தேதி பாரத் பந்த்
நடத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் சில குழுக்கள்
செய்திப் பரப்பி வருவதையடுத்து ஹபூர் மாவட்டத்தில்
இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்
பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் இன்று
மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை இணைய
சேவைகள் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று மாவட்ட
நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த
வன்முறையில் 10 பலியாயினர். என்பதால் தலைநகர்
போபாலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய
மாநிலங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum