Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடல் தியானம்
Page 1 of 1 • Share
கடல் தியானம்
[You must be registered and logged in to see this image.]
நன்றி குங்குமம் டாக்டர்
இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றாலே உடலும்,
மனமும் புத்துணர்வு அடைவதை உணர்ந்திருப்போம்.
இவற்றில் கடற்கரையில் நேரம் செலவழிப்பது மூளையில்
அதிசயக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கண்டு
பிடித்து இருக்கிறார்கள்.
‘இயற்கையிலேயே தண்ணீரில் இருக்கும் நேர்மறை
அயனிகள் மனச்சோர்வை போக்கும் ஆற்றல் கொண்டவை.
கடற்கரை காற்றில் கலந்துவரும் கடல் உயிரினங்களின்
நறுமணம் மனதை அமைதிப்படுத்தும்.
கடலில் இறங்கி நீந்தும்போதோ அல்லது காலை மட்டும்
அலைகள் மோதும் இடங்களில் சிறிது நேரம் வைத்திருந்தாலே
மனம் சாந்தமடைவதை உணர முடியும்.
கடற்கரையில் கிடைக்கும் தியானத்துக்கு நிகரான இந்த
அமைதி, மனதின் அமைதியின்மையைப் போக்கி கவனத்தை
ஒருமுகப்படுத்தும்.
கடற்கரையில் பரவும் வாசனை மற்றும் அலைகள் எழுப்பும்
ஒலிகள் ஆகியவை ஹிப்னாடிஸ வடிவில் ஒருவரின்
மூளையினுள் வினைபுரியக் கூடியவை.
இதன்மூலம் சுற்றியுள்ள சூழ்நிலைக்கு செவிசாய்க்கும் உங்கள்
மூளை மகிழ்ச்சியையும், நிதானத்தையும், மறு ஆற்றலையும்
பெறுகிறது’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
‘எனவே அதிகரிக்கும் ஆபீஸ் டென்ஷன், வீட்டுப் பிரச்னை
இதுபோன்ற சூழல்களில் எப்போதெல்லாம் மன அழுத்தத்தை
உணர்கிறீர்களோ உடனே கடற்கரைக்குச் சென்று ஒரு மணி
நேரம் கண்களை மூடி, அலைகளின் ஒலியையும், கடற்கரை
மண்ணிலிருந்து எழும் நறுமணத்தையும் அப்படியே உணர
ஆரம்பித்தால், எல்லாம் பறந்துவிடும்.
நேரம் கிடைக்கும்போது மட்டுமல்ல, கடற்கரை செல்வதற்கான
நேரத்தையும் ஒதுக்குங்கள். கடற்கரையில் செலவழிக்கும்
இந்த நேரம் உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடும்’
என்றும் பரிந்துரைக்கிறார்கள்.
-
--------------------------------
- இந்துமதி
தினகரன்
நன்றி குங்குமம் டாக்டர்
இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றாலே உடலும்,
மனமும் புத்துணர்வு அடைவதை உணர்ந்திருப்போம்.
இவற்றில் கடற்கரையில் நேரம் செலவழிப்பது மூளையில்
அதிசயக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கண்டு
பிடித்து இருக்கிறார்கள்.
‘இயற்கையிலேயே தண்ணீரில் இருக்கும் நேர்மறை
அயனிகள் மனச்சோர்வை போக்கும் ஆற்றல் கொண்டவை.
கடற்கரை காற்றில் கலந்துவரும் கடல் உயிரினங்களின்
நறுமணம் மனதை அமைதிப்படுத்தும்.
கடலில் இறங்கி நீந்தும்போதோ அல்லது காலை மட்டும்
அலைகள் மோதும் இடங்களில் சிறிது நேரம் வைத்திருந்தாலே
மனம் சாந்தமடைவதை உணர முடியும்.
கடற்கரையில் கிடைக்கும் தியானத்துக்கு நிகரான இந்த
அமைதி, மனதின் அமைதியின்மையைப் போக்கி கவனத்தை
ஒருமுகப்படுத்தும்.
கடற்கரையில் பரவும் வாசனை மற்றும் அலைகள் எழுப்பும்
ஒலிகள் ஆகியவை ஹிப்னாடிஸ வடிவில் ஒருவரின்
மூளையினுள் வினைபுரியக் கூடியவை.
இதன்மூலம் சுற்றியுள்ள சூழ்நிலைக்கு செவிசாய்க்கும் உங்கள்
மூளை மகிழ்ச்சியையும், நிதானத்தையும், மறு ஆற்றலையும்
பெறுகிறது’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
‘எனவே அதிகரிக்கும் ஆபீஸ் டென்ஷன், வீட்டுப் பிரச்னை
இதுபோன்ற சூழல்களில் எப்போதெல்லாம் மன அழுத்தத்தை
உணர்கிறீர்களோ உடனே கடற்கரைக்குச் சென்று ஒரு மணி
நேரம் கண்களை மூடி, அலைகளின் ஒலியையும், கடற்கரை
மண்ணிலிருந்து எழும் நறுமணத்தையும் அப்படியே உணர
ஆரம்பித்தால், எல்லாம் பறந்துவிடும்.
நேரம் கிடைக்கும்போது மட்டுமல்ல, கடற்கரை செல்வதற்கான
நேரத்தையும் ஒதுக்குங்கள். கடற்கரையில் செலவழிக்கும்
இந்த நேரம் உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடும்’
என்றும் பரிந்துரைக்கிறார்கள்.
-
--------------------------------
- இந்துமதி
தினகரன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
» கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்
» தியானம்
» தியானம் ஏன் செய்ய வேண்டும்?
» மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்
» கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்
» தியானம்
» தியானம் ஏன் செய்ய வேண்டும்?
» மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|