Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
Page 1 of 1 • Share
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
-
-
-
மண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும்
மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள்
திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும்.
அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும்
தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில்
தென் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை
அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்
தான் தொரட்டி.
கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும்
கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும்
திரைப்படம் தான் தொரட்டி.
ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு
நடத்த வரும் ஒரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில்
வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாராயம் இவற்றிக்காக
எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம்
ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி.
இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை நாயகனாக
வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ. இவருக்கு இணையாக
செம்பொன்னு எனும் கதாபாத்திரத்தில் புதுமுகம்
சத்யகலா மற்றும் நல்லையாவாக அழகு, மேலும்
சோத்துமுட்டி. ஈப்புலி செந்தட்டி எனும் மாறுபட்ட
கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் தங்களின் பங்களிப்பை
சிறப்பாக செய்திருக்கின்றனர்.
சினேகனின் அற்புதமான கிராமிய வரிகளுக்கு வேத்சங்கர்
மெட்டமைக்க பின்னணி இசையை ஜித்தின் ரோஷன் செய்து
வருகிறார்.
ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வசனம் எழுதி இயக்கி
இருக்கிறார் பி.மாரிமுத்து.
-
-----------------------------------
மாலைமலர்
-
-
மண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும்
மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள்
திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும்.
அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும்
தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில்
தென் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை
அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்
தான் தொரட்டி.
கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும்
கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும்
திரைப்படம் தான் தொரட்டி.
ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு
நடத்த வரும் ஒரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில்
வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாராயம் இவற்றிக்காக
எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம்
ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி.
இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை நாயகனாக
வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ. இவருக்கு இணையாக
செம்பொன்னு எனும் கதாபாத்திரத்தில் புதுமுகம்
சத்யகலா மற்றும் நல்லையாவாக அழகு, மேலும்
சோத்துமுட்டி. ஈப்புலி செந்தட்டி எனும் மாறுபட்ட
கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் தங்களின் பங்களிப்பை
சிறப்பாக செய்திருக்கின்றனர்.
சினேகனின் அற்புதமான கிராமிய வரிகளுக்கு வேத்சங்கர்
மெட்டமைக்க பின்னணி இசையை ஜித்தின் ரோஷன் செய்து
வருகிறார்.
ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வசனம் எழுதி இயக்கி
இருக்கிறார் பி.மாரிமுத்து.
-
-----------------------------------
மாலைமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|