Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவிதை பாடும் நேரம்-"உன்னைத் தேடி...!"
Page 1 of 1 • Share
கவிதை பாடும் நேரம்-"உன்னைத் தேடி...!"
உன்னைத்தான் நானும்
தேடுகிறேன்...
நிழலாக அல்ல
என்றும் நிஜமாக.
கண்களால் உன்னைத்
தேடி தேடி
களைப்படைகிறேன்...
இதயத்தில் நீ இருப்பதை
மறந்துவிட்டு....
மண்ணோடு போவதற்குமுன்
உன்னோடு வாழ வேண்டும்
ஒரு நிமிடம்
அதற்கு உன் இதயத்தில் வேண்டும்
ஓர் இடம்...!
கடற்பயணியைப் போலானேன்
உன்னைத் தேடித் தேடி நான்....
கடலில் கரைத்திட்ட
காயமாய்ப் போயின
என் தேடல்கள் யாவும்....
மரபை மீறினேன் நான்.
இங்கு,
தலைவிக்காய் காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நாள் மாலையும்
அவள் வரவை எண்ணி எண்ணி...
கடலலைகள் கூட
தோற்றுப் போயின என்னிடம் ...
முயற்சியில்.
தொடர்கிறது என் பயணம்
சிந்துபாத்தின் நிழலைப் போல
உன்னைத் தேடி.....!
தேடுகிறேன்...
நிழலாக அல்ல
என்றும் நிஜமாக.
கண்களால் உன்னைத்
தேடி தேடி
களைப்படைகிறேன்...
இதயத்தில் நீ இருப்பதை
மறந்துவிட்டு....
மண்ணோடு போவதற்குமுன்
உன்னோடு வாழ வேண்டும்
ஒரு நிமிடம்
அதற்கு உன் இதயத்தில் வேண்டும்
ஓர் இடம்...!
கடற்பயணியைப் போலானேன்
உன்னைத் தேடித் தேடி நான்....
கடலில் கரைத்திட்ட
காயமாய்ப் போயின
என் தேடல்கள் யாவும்....
மரபை மீறினேன் நான்.
இங்கு,
தலைவிக்காய் காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நாள் மாலையும்
அவள் வரவை எண்ணி எண்ணி...
கடலலைகள் கூட
தோற்றுப் போயின என்னிடம் ...
முயற்சியில்.
தொடர்கிறது என் பயணம்
சிந்துபாத்தின் நிழலைப் போல
உன்னைத் தேடி.....!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"உன்னைத் தேடி...!"
மிகவும் அருமையான கவிதை தம்பி
உங்கள் ஒவ்வொரு கவிதையும் செதுக்கப்பட்டவை எழுதப்பட்டதல்ல
உங்கள் ஒவ்வொரு கவிதையும் செதுக்கப்பட்டவை எழுதப்பட்டதல்ல
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிதை பாடும் நேரம்-"உன்னைத் தேடி...!"
ரசித்தேன் உங்கள் கவிதையை
நாலா பக்கமும் தேடுங்க ஒரே பக்கமா தேடாதிங்க
அப்பவும் கிடைக்கலைனா ஆள் மாத்தி தேடுங்க
நாலா பக்கமும் தேடுங்க ஒரே பக்கமா தேடாதிங்க
அப்பவும் கிடைக்கலைனா ஆள் மாத்தி தேடுங்க
Re: கவிதை பாடும் நேரம்-"உன்னைத் தேடி...!"
அருமை அண்ணா...வனவாசி wrote:
கடற்பயணியைப் போலானேன்
உன்னைத் தேடித் தேடி நான்....
கடலில் கரைத்திட்ட
காயமாய்ப் போயின
என் தேடல்கள் யாவும்....
மரபை மீறினேன் நான்.
இங்கு,
தலைவிக்காய் காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நாள் மாலையும்
அவள் வரவை எண்ணி எண்ணி...
கடலலைகள் கூட
தோற்றுப் போயின என்னிடம் ...
முயற்சியில்.
தொடர்கிறது என் பயணம்
சிந்துபாத்தின் நிழலைப் போல
உன்னைத் தேடி.....!
Re: கவிதை பாடும் நேரம்-"உன்னைத் தேடி...!"
மரபை மீறுபவனின் கதி - முடிவு காணா சிந்தபாத்தின் பயணம் போன்றது...
மிக அற்புதமான கவிதை...
மிக அற்புதமான கவிதை...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» கவிதை பாடும் நேரம்-"காதல் தேடி...காமம் கண்டு...!"
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|