தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆஸ்துமா நோயாளிக்கு உணவில் கவனம் தேவை

View previous topic View next topic Go down

ஆஸ்துமா நோயாளிக்கு உணவில் கவனம் தேவை Empty ஆஸ்துமா நோயாளிக்கு உணவில் கவனம் தேவை

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 1:28 pm

இதயத்திற்கு சுகம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு அரிசியைவிடச் சப்பாத்தி சிறந்தது. இத்துடன் நார்ச்சத்து மிகுந்த காய்கறி, கீரை வகைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு முதலியவற்றை நீக்கிவிட்டு, காரட், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கோதுமையைக் கஞ்சியாகவோ, சாதமாகவோ சேர்த்துக் கொள்ளலாம். ராகியைக் கஞ்சியாகச் சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சித் துவையல், கொள்ளு ரசம், முருங்கைக்கீரை, தூதுவளைக்கீரை முருங்கைக்காய், கண்டங்கத்திரி, அரைக்கீரை ஆகியவை ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.

முந்திரி, மணிலா, பலா, வாழை, பேரீட்சை முதலியவை சாப்பிட்டால் இழுப்பும், இருமலும் அதிகமாகும். வாழைப்பழம் ஆஸ்துமா நோயாளிகளின் எதிரியாகும். பச்சைத் தக்காளி சாப்பிட்டால் இழுப்பு, திணறல் ஏற்படும். எலுமிச்சைச் சர்பத் ஆகாது. ஆனால் இனிப்பான ஆரஞ்சுப் பழம் சிறந்தது. தேங்காய் ஏற்றது. பால், தயிர், மோர், கூல்டிரிங்குகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வாயுவை உண்டாக்கும் பருப்பு, பூசணி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆஸ்துமா நோயாளிகள் வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது அரை வயிறு சாப்பிட்டால் போதும். சாப்பிடுவதையும் முறையாகச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று கூழாக அரைத்து உமிழ் நீரில் கரைத்து விழுங்க வேண்டும். உண்ணும்போது உடலோ, மனமோ பதற்றம் அடையக் கூடாது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் உண்ண வேண்டும்.

(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆஸ்துமா நோயாளிக்கு உணவில் கவனம் தேவை Empty Re: ஆஸ்துமா நோயாளிக்கு உணவில் கவனம் தேவை

Post by Manik Tue Dec 18, 2012 2:33 pm

நல்ல பதிவு தம்பி எனக்கு மிகவும் தேவைப்படும்

பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum