Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நகைச்சுவை
Page 1 of 1 • Share
நகைச்சுவை
"கமலாவை நான் காதலிக்கிற விஷயத்தை, ஊர்ல இருக்கிற எல்லார்கிட்டேயும் சொல்லிட்டேன்''
""கமலாகிட்ட சொன்னியா?''
""நன்றி உள்ள பிராணி நாய்தான்ங்கிறதை இன்னிக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன்''
"
"எப்படி?''
""நேத்துதான் பக்கத்து வீட்டு நாய்க்கு சோறு வச்சேன். இன்னிக்கு என்னோட மாமியார கடிச்சிடுச்சு''
""ஐந்தாறு வருஷங்களுக்கு முன் என்ன நீங்க பாக்கலியே! அப்ப ஸ்லிம்மா "ஃபேன்டா' பாட்டில் மாதிரி இருப்பேன்''
""இப்பவும் நீ ஃபேன்டா பாட்டில்தான் டியர். என்ன அப்ப ஐநூறு மில்லி
ஃபேன்டா பாட்டில், இப்போ இரண்டுலிட்டர்
ஃபேன்டா பாட்டில், அதுதான்
வித்தியாசம்''
""நெஞ்சில பண்ண வேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணீட்டிங்களே டாக்டர்''
""உங்கள யார் ஓரடி மேலே தள்ளிப் படுக்கச் சொன்னது?''
""ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்''
""எப்படி?''
""என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தானே கல்யாணம் பண்ணிகிட்டேன்''
""அம்மா பேப்பர்ல மழை பெய்யும்னு போட்டிருக்கு''
""அப்படியா! பேப்பரை எடுத்து உள்ளே வைடா!''
ஆசிரியர்: பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே, எங்கடா காணோம்?
மாணவன்: பாக்டீரியா நுண்ணுயிரி. அது எப்படி சார் கண்ணுக்குத் தெரியும்.
""ஒரு மாசத்துல டான்ஸ் கத்துக்கிட்டேன்''
""எந்த மாசம்?''
""ஆடி மாசம்''
பெண்: முடியாமல் இருப்பவங்களுக்கு என்ன உதவி செய்வாய்?
தோழி: ரப்பர் பேண்டு அல்லது ரிப்பன் கொடுப்பேன்
""மிஸ்டர் கபாலி, இது கோர்ட் இங்க "கண்டதை' எல்லாம் பேசக்கூடாது''
""அப்ப பொய் சொல்லச் சொல்றீங்களா எசமான்?''
""நம்ம ஹீரோ...அத்தை மேல ரொம்ப பாசமா இருக்கார்...அத்தை வீட்டிலேயே தங்கியிருக்கார்...அத்தையை கொன்னவங்களைப் பழிவாங்குகிறார்...''
""அடப்பாவி! ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட்னு சொன்னீயே அது இதுதானா?''
ஒருவர்: புல்லாங்குழல் வித்வான் என்ன கேட்கிறார்?
மற்றவர்: "ஊதிய' உயர்வு வேண்டுமாம்.
""உங்க மகனுக்குப் பெண் பார்க்க திருப்பதிக்கு போனீங்களே பெண் எப்படி?''
""அதைச் சொல்லவா வேணும் லட்டுன்னா லட்டுதாங்க''
""கமலாகிட்ட சொன்னியா?''
""நன்றி உள்ள பிராணி நாய்தான்ங்கிறதை இன்னிக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன்''
"
"எப்படி?''
""நேத்துதான் பக்கத்து வீட்டு நாய்க்கு சோறு வச்சேன். இன்னிக்கு என்னோட மாமியார கடிச்சிடுச்சு''
""ஐந்தாறு வருஷங்களுக்கு முன் என்ன நீங்க பாக்கலியே! அப்ப ஸ்லிம்மா "ஃபேன்டா' பாட்டில் மாதிரி இருப்பேன்''
""இப்பவும் நீ ஃபேன்டா பாட்டில்தான் டியர். என்ன அப்ப ஐநூறு மில்லி
ஃபேன்டா பாட்டில், இப்போ இரண்டுலிட்டர்
ஃபேன்டா பாட்டில், அதுதான்
வித்தியாசம்''
""நெஞ்சில பண்ண வேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணீட்டிங்களே டாக்டர்''
""உங்கள யார் ஓரடி மேலே தள்ளிப் படுக்கச் சொன்னது?''
""ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்''
""எப்படி?''
""என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தானே கல்யாணம் பண்ணிகிட்டேன்''
""அப்படியா! பேப்பரை எடுத்து உள்ளே வைடா!''
ஆசிரியர்: பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே, எங்கடா காணோம்?
மாணவன்: பாக்டீரியா நுண்ணுயிரி. அது எப்படி சார் கண்ணுக்குத் தெரியும்.
""எந்த மாசம்?''
""ஆடி மாசம்''
பெண்: முடியாமல் இருப்பவங்களுக்கு என்ன உதவி செய்வாய்?
தோழி: ரப்பர் பேண்டு அல்லது ரிப்பன் கொடுப்பேன்
""மிஸ்டர் கபாலி, இது கோர்ட் இங்க "கண்டதை' எல்லாம் பேசக்கூடாது''
""அப்ப பொய் சொல்லச் சொல்றீங்களா எசமான்?''
""நம்ம ஹீரோ...அத்தை மேல ரொம்ப பாசமா இருக்கார்...அத்தை வீட்டிலேயே தங்கியிருக்கார்...அத்தையை கொன்னவங்களைப் பழிவாங்குகிறார்...''
""அடப்பாவி! ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட்னு சொன்னீயே அது இதுதானா?''
ஒருவர்: புல்லாங்குழல் வித்வான் என்ன கேட்கிறார்?
மற்றவர்: "ஊதிய' உயர்வு வேண்டுமாம்.
""உங்க மகனுக்குப் பெண் பார்க்க திருப்பதிக்கு போனீங்களே பெண் எப்படி?''
""அதைச் சொல்லவா வேணும் லட்டுன்னா லட்டுதாங்க''
கதிர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|