தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்க்கரை என்றொரு வில்லன்

View previous topic View next topic Go down

சர்க்கரை என்றொரு வில்லன் Empty சர்க்கரை என்றொரு வில்லன்

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 3:58 pm

சர்க்கரை ஆலைக்கு ஒருமுறை போய்ப் பாருங்கள். எப்படி சர்க்கரை தயாரிக்கிறார்கள் என்று.

அதைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, சர்க்கரை பயன்படுத்துவதையே நீங்கள் நிறுத்திவிட்டாலும் நிறுத்திவிடுவீர்கள். காரணம் பழுப்பு நிற சர்க் கரையை வெளுப் பாக ஆக்குவதற்கு பல ரசாயன பொருட்கள் அங்கு பயன்படுத்தப் படுவதை நீங்கள் பார்க்க நேரிடும்.

இதை நீங்கள் நேரில் பார்த்த பிறகு, சர்க்கரையை நீங்கள் உபயோகப் படுத்த தயங்குவீர் கள். விதவிதமான இனிப்புப் பண்டங் கள் மற்றும் காபி, டீ, ஐஸ்க்ரீம், ஜாம் போன்றவைகளுக்கு எல்லாம் சர்க்கரை சேர்க்காமல் நமக்கு சாப்பிடவே பிடிக்காது. இவற்றிற்கு சுவை தருவதே சர்க்கரைதானே?

ஆனால் அந்த சர்க்கரையை வெள்ளை யாக்குவதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்களால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகின்றபோது, அந்த சர்க்கரையை நாம் தொடலாமா?

சாக்பவுடர், கார்போனிக் வாயு, சல்பர் டையாக்சைட், ஸ்ட்ரோடையம், ஹைட்ராக் சைட், சல்ஃப்யூரிக் ஆசிட் போன்ற பல விதமான ரசாயன பொருட்களின் மீது சர்க்கரை திரவம் உரசிக் கொண்டு போகும் போதுதான், அது ‘பளிச்’சென வெண்மையாகிறது.

ஆகவே, இந்த சர்க்கரையை உட்கொள்வதன் மூலம் இந்த ரசாயனப் பொருட்கள் நம் ரத்தத்தில் கலந்து விடுகின்றன. இந்த ரசாயனப் பொருட் களினால் என்ன கெடுதல்கள் என்று தெரியுமா?

நம்முடைய உடலிலுள்ள அவசியமான சத்துப் பொருட்களும், வைட்டமின்களும் இந்தரசாயனப் பொருட்களினால் கரைந்து போய் விடுகின்றன. இது ஆராய்ச்சியில் தெரிய வந்த ஒரு உண்மையாகும்.

இதனால் நம்முடைய உடலிலுள்ள ஜீவ உறுப்புகள் சத்து பற்றாக்குறையினால் நோய்க்கு ஆளாகின்றன.குறிப்பாக கல்லீரல் சரியாக வேலை செய்வதில்லை. ரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை. இதனால் பல நோய்கள் நமக்கு ஏற்படுகின்றன.

ஜலதோஷம், ஜுரம், இருமல் இவைகள் சுலபமாக தொற்றிக் கொள் கின்றன. இனிப்பு அதிகமாக சாப்பி டும் குழந்தைகளி டம் இத்தகைய நோய் தொற்றுகள் சுலபமாக ஏற்படு வதை நீங்கள் பார்க் கலாம்.

வைட்டமின் ஆ சத்தானது மூளை நன்றாக வேலை செய்வதற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு சத்துப் பொருளாகும்.அதிகமாக சர்க்கரைப் பண்டங்கள் உண்பவர்கள், இந்த வைட்டமின் ஆ சத்தை இழந்து விடுவார்கள். அதனால் மூளையின் திறன் குறைந்து போகிறது. இதனால் ஞாபகசக்தி குறையும். அல்லது ஒரு விஷயத்தை விரைவாக புரிந்து கொள்வதில் தாமதமேற்படும்.

அதே போல, வைட்டமின் இ-யும் மற்ற சத்து பொருட்களும் உடலில் குறைந்து போவதால், பற்கள் குழி விழுகின்றன. சொத்தைப் பிடிக் கின்றன.

நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், பற்களை நாம் தினசரி பல் துலக்கி பராமரித்துக் கொண்டிருக்கி றோமே, சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே, நமக்கு ஏன் பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தன என்று.

ஆனால் இந்த சர்க்கரை மறைந்திருந்து உங்களுக்கு வில்லனாக செயல்படுவதை நீங்கள் அறியமாட்டீர்கள்.

நீங்கள் தினசரி 2 முறையோ மூன்று முறையோ பல் துலக்கினாலும் சரி, பல் டாக்டரை அடிக்கடி கலந்தோலோசித்து தக்க நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் சரி, சர்க்கரை எந்த அளவுக்கு உடலுக்கு செல்கிறதோ, அந்த அளவுக்கு அது பற்களுக்கு தேவையாக இருந்து வரும் சத்துப் பொருட்களை இந்த ரசாயனப் பொருட்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அதற்கு பிறகு பற்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கமுடியும்?

சர்க்கரை உங்களுக்குத் தெரியாமல் உடலுக்குள் போய்க் கொண்டேயிருக்கிறது.தினசரி நீங்கள் சாப்பிடும் காபி, டீ, பழரசங்கள், இனிப்பு பண்டங்கள், ஜாம் என்று ஒரு நீண்ட பட்டியலே போடலாம். இதை இப்படி நீங்கள் குறைக்கப் போகிறீர்கள்?

ஒரு முறை ஒரு டி.வி. விளம்பரத்தில் கரப்பான் பூச்சிகள் பழுப்பான சர்க்கரையில் சூழ்ந்து கொண்டிருப்பதையும், ப்ளீச்சிங் செய்யப்பட்ட வெள்ளைச் சர்க்கரையில் கரப்பான் பூச்சிகளே இல்லாமல் இருப்பதையும் படம் பிடித்து காட்டியிருந்தார்கள்.

“பாருங்கள், வெள்ளைச் சர்க்கரை தூய்மையானது. அதில் கரப்பான் பூச்சிகளே வராமல் இருப்பதையும் கவனியுங்கள். ஆகவே வெண்மையாக்கப்பட்ட இந்த சர்க்கரையை வாங்கி உபயோகியுங்கள்” என்பதுதான் அவர்களுடைய செய்தி.

ஆனால் உண்மை நிலை வேறுவிதமானது. வெள்ளைச் சர்க்கரையில் ரசாயனப் பொருட்களின் தாக்கம் இருப்பதால்தான் கரப்பான் பூச்சிகள் அங்கு வருவது இல்லை.

பழுப்பு நிற சர்க்கரை இயற்கையானது. ரசாயனப் பொருட்களினால் அவை ப்ளீச்சிங் செய்யப்பட்டவை அல்ல. அதனால்தான் அங்கு கரப்பான் பூச்சிகள் வருகின்றன. ஆகவே இந்தப் பழுப்பு சர்க்கரை கெடுதல் செய்யாதவை. (ஆனால் கடைகளில் கிடைக்காது. என்ன செய்வது?)

இந்த கரப்பான் பூச்சிகளுக்கு தெரிந்துள்ள விஷயம் கூட, மனிதர்களுக்கு தெரியாமல் இருக்கிறதே பார்த்தீர்களா? ரசாயனப் பொருட்கள் நுட்பமான அளவில் வெள்ளைச் சர்க்க ரையில் கலந்துள்ளதால்தான், கரப்பான் பூச்சிகள் இந்த வெள்ளைச் சர்க்கரையிடம் வருவதில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் இதை தெரிந்து கொள்ளாமல் அதை உண்கிறோமே, சரியா?

ஆகவே இவற்றை தெரிந்து கொண்டு இனியாவது கவனமாக இருங்கள். சர்க்கரையின் உபயோகத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அல்லது முடிந்தால் சர்க்கரைக்குப் பதிலாக பனை வெல்லம், பனங்கற்கண்டு ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

- நன்றி : ஏழாவது அறிவு - 7ஆம் பாகம் டிச 2011

(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சர்க்கரை என்றொரு வில்லன் Empty Re: சர்க்கரை என்றொரு வில்லன்

Post by ஸ்ரீராம் Tue Dec 18, 2012 5:25 pm

பயனுள்ள பகிர்வு.

அப்பாவுக்கு இந்த பிரச்சனை உள்ளது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum