Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஐசோட்டின் ஆயுர்வேத கண் சொட்டு மருந்து
Page 1 of 1 • Share
ஐசோட்டின் ஆயுர்வேத கண் சொட்டு மருந்து
உலக மருத்துவ சரித்திரத்தில் ஆயுர்வேத கண் மருத்துவ புரட்சி” குணப்படுத்த முடியாத கண்நோய்களை குணப்படுத்தும் “சவால்” மூக்கு கண்ணாடி, கண் ஆபரேசன் தேவையற்ற வலியில்லா நிவாரணம்.
எத்தனையோ அதி நவீன கண் மருந்துகள் மார்க்கெட்டில் உள்ளன. அதில் ஐசோட்டின் கண் மருந்தின் தனித்தன்மை என்ன?
மற்ற மருந்துகள் நோயின் தன்மையை கட்டுப்படுத்தலாம். குணப்படுத்த முடியும் என்றாலும் எத்தனை காலம் வரை என்பதை உறுதிசெய்ய இயலாது. மேலும் பக்க விளைவுகள் உண்டு. ஆனால் ஐசோட்டின் கண்ணில் ஏற்படும் 96 வகை கண்நோய்களுக்கு முழுமையான ஆயுட்கால உத்திரவாதத்துடன் குணமளிக்கிறது. பிறந்த குழந்தை முதல் வயதான பெரியவரும் உபயோகிக்கலாம். பக்க விளைவு கிடையாது.
இந்த காலத்தில் சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிகிறார்கள் ஏன்? இவர்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணிய வேண்டுமா?
உலகம் பல புதியவற்றை கண்டுபிடித்து நன்மை யாகும்போது நம் அன்றாடம் உண்ணும் உணவில் இரசாயன உரம் என்கிற விஷம், வாகன தொழிற் சாலை புகையால் பாதிப்பு, சுத்தமற்ற, நீர், ஓசோன் படலத்தின் ஓட்டை, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளாமை, மேலும் TV, Computer, சினிமா கூடுதல் கவனம். இவைதான் கண்ணாடி அணிய காரணம், ஐசோட்டின் உபயோகித்து கண்ணாடியை கழற்றி பயிற்சி செய்தால், இனி ஆயுட்காலம் முழுதும் கண்ணாடி தேவையில்லை.
Cataract கண்புரை என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? அதற்கு கண் ஆபரேசன், லேசர் சிகிச்சை இல்லாமல் தீர்வு உண்டா?
கண்புரை (Cataract) கண்ணின் லென்ஸ் பகுதியை மறைத்து வளரும் சதை போன்றதாகும். 40 வயதுக்கு மேற்பட்டோர், புகை, குடி மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிக பாதிப்படையும். ஐசோட்டின் உபயோகிக்கும் போது புரையை கரைத்து லென்ஸ் சுத்தமாகிறது. எனவே கண் ஆபரேசன், லேசர் சிகிச்சை தேவையில்லை.
நவீன யுகத்தில் கட்டாய தேவையான கம்யூட்டர், TV அதிகம் உபயோகித்தால் கண்ணில் Computer Eye Syndrome நோய் வருகிறது. குணமாகவோ, பரவாமல் தடுக்கவோ மருந்து உண்டா?
கம்ப்யூட்டர் உபயோகிக்கும் அனைவருக்கும் Computer Eye Syndrome நோய் தவிர்க்க முடியாததாகும். ஐசோட்டின் உபயோகித்து இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். தடுக்க முடியும். மேலும் வாழ்நாள் முழுவதும் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும். ஆகவே Computer உபயோகிக்கின்ற அனைவரும் ஐசோட்டின் உபயோகிப்பது மிக்க பயன் தரும்.
எத்தனையோ அதி நவீன கண் மருந்துகள் மார்க்கெட்டில் உள்ளன. அதில் ஐசோட்டின் கண் மருந்தின் தனித்தன்மை என்ன?
மற்ற மருந்துகள் நோயின் தன்மையை கட்டுப்படுத்தலாம். குணப்படுத்த முடியும் என்றாலும் எத்தனை காலம் வரை என்பதை உறுதிசெய்ய இயலாது. மேலும் பக்க விளைவுகள் உண்டு. ஆனால் ஐசோட்டின் கண்ணில் ஏற்படும் 96 வகை கண்நோய்களுக்கு முழுமையான ஆயுட்கால உத்திரவாதத்துடன் குணமளிக்கிறது. பிறந்த குழந்தை முதல் வயதான பெரியவரும் உபயோகிக்கலாம். பக்க விளைவு கிடையாது.
இந்த காலத்தில் சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிகிறார்கள் ஏன்? இவர்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணிய வேண்டுமா?
உலகம் பல புதியவற்றை கண்டுபிடித்து நன்மை யாகும்போது நம் அன்றாடம் உண்ணும் உணவில் இரசாயன உரம் என்கிற விஷம், வாகன தொழிற் சாலை புகையால் பாதிப்பு, சுத்தமற்ற, நீர், ஓசோன் படலத்தின் ஓட்டை, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளாமை, மேலும் TV, Computer, சினிமா கூடுதல் கவனம். இவைதான் கண்ணாடி அணிய காரணம், ஐசோட்டின் உபயோகித்து கண்ணாடியை கழற்றி பயிற்சி செய்தால், இனி ஆயுட்காலம் முழுதும் கண்ணாடி தேவையில்லை.
Cataract கண்புரை என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? அதற்கு கண் ஆபரேசன், லேசர் சிகிச்சை இல்லாமல் தீர்வு உண்டா?
கண்புரை (Cataract) கண்ணின் லென்ஸ் பகுதியை மறைத்து வளரும் சதை போன்றதாகும். 40 வயதுக்கு மேற்பட்டோர், புகை, குடி மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிக பாதிப்படையும். ஐசோட்டின் உபயோகிக்கும் போது புரையை கரைத்து லென்ஸ் சுத்தமாகிறது. எனவே கண் ஆபரேசன், லேசர் சிகிச்சை தேவையில்லை.
நவீன யுகத்தில் கட்டாய தேவையான கம்யூட்டர், TV அதிகம் உபயோகித்தால் கண்ணில் Computer Eye Syndrome நோய் வருகிறது. குணமாகவோ, பரவாமல் தடுக்கவோ மருந்து உண்டா?
கம்ப்யூட்டர் உபயோகிக்கும் அனைவருக்கும் Computer Eye Syndrome நோய் தவிர்க்க முடியாததாகும். ஐசோட்டின் உபயோகித்து இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். தடுக்க முடியும். மேலும் வாழ்நாள் முழுவதும் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும். ஆகவே Computer உபயோகிக்கின்ற அனைவரும் ஐசோட்டின் உபயோகிப்பது மிக்க பயன் தரும்.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஐசோட்டின் ஆயுர்வேத கண் சொட்டு மருந்து
க்ளாக்கோமா என்றால் என்ன? அதற்கு நிரந்தர தீர்வு உண்டா?
க்ளாக்கோமா என்பது கண்ணீரழுத்த நோய் ஆகும். கண்ணீர் வரும் பாதை அடைபட்டு நீர் தேங்குவதால், கண்ணீர் குழாய்களில் சுழற்சி அடையாது. இதனால் கண்ணின் உட்பகுதி அழுகும் வாய்ப்புள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு ஐசோட்டின் மட்டுமே. Tension பரிசோதனை செய்த பிறகு அதற்கு ஏற்றாற்போல் ஐசோட்டின் உபயோகித்து முழுமையான நிவாரணம் பெறலாம்.
நிறக்குருடு (Colour Blindness) என்றால் என்ன? யாருக்கு இந்நோய் அதிகம் வரும் ? குணம் அடைய வழிகள் உண்டா?
நிறக்குருடு என்பது கண்கள் நாம் பார்க்கும் வண்ணங்களை பிரித்து காண்பிக்கும். நிறமிகள் (Colour Blindness) செயலிழக்கச் செய்வதால் ஏற்படுவது. இது டிரைவர்கள், அதிக ஒளியில் வேலை செய்பவர்கள், நைட்ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு வரும் நோயாகும். ஐசோட்டின் உபயோகித்து முழுமையாக குணமடையலாம். முன்கூட்டியே நோய் வராமல் தடுப்பதற்கும் ஐசோட்டின் பயன்படுத்தலாம்.
மாலைக்கண் நோய் (Retinitis Pigmentoss) தீர்வு உண்டா?
மாலைக் கண் நோய் வந்தவர்களுக்கு மாலை நேரங்களில் பார்வை தெரியாது. இது பெரும்பாலும் உடலில் ஊட்டச்சத்து குறைவால் ஏற்படுவதாகும். ஐசோட்டின் உபயோகிப்பதால் கண் ணின் அனைத்து பகுதிகளுக்கு ஊட்டச்சத்து பெற்று பார்வை திறனை மாலையிலும் பெற முடியும்.
மாறுகண் நோய் குணமாக வாய்ப்புள்ளதா?
மாறுகண் நோய் பார்வை நரம்புகளின் தளர்ச்சியால் ஏற்படுவது ஐசோட்டின் மற்றும் சிறிய பயிற்சியின் மூலம் நேர்ப்படுத்திவிடலாம்.
கண் ஆபரேசன், லேசர் செய்தும் பார்வையிழந்தோர், கண் நரம்பு செயலிழந்தவர் இனி பார்வையே வராது என கைவிடப்பட்டவர். இவர்களுக்கு ஐசோட்டின் மூலம் பார்வை திரும்ப கிடைக்குமா?
இயற்கைக்கு மாறாக செய்து கொள்ளும் அறுவை சிகிச்சையால் இழந்த, இறந்த பார்வை நரம்புகள், உள்ளுறுப்புகள், விழி லென்ஸ், போன்ற வற்றிற்கு இயற்கையான ஐசோட்டின் மூலிகையின் ஆற்றலால் உயிர்பித்து மீண்டும் பார்வையை திரும்ப பெறலாம்.
மூக்கு கண்ணாடி, காண்டெக்ட் லென்ஸ் - எத்தனை பவர் ஆக இருந்தாலும், எத்தனை வயது, வருடமாக அணிந்திருந்தாலும் கழற்றி விடலாமா?
ஐசோட்டின் மருந்து உபயோகித்து கொஞ்சம் கொஞ்சமாக மூக்கு கண்ணாடி, காண்டெக்ட் லென்ஸ் அணிவதை தவிர்த்து பயிற்சி செய்வதால், இனி ஆயுள் முழுவதும் தேவையற்றதாகி விடும்.
க்ளாக்கோமா என்பது கண்ணீரழுத்த நோய் ஆகும். கண்ணீர் வரும் பாதை அடைபட்டு நீர் தேங்குவதால், கண்ணீர் குழாய்களில் சுழற்சி அடையாது. இதனால் கண்ணின் உட்பகுதி அழுகும் வாய்ப்புள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு ஐசோட்டின் மட்டுமே. Tension பரிசோதனை செய்த பிறகு அதற்கு ஏற்றாற்போல் ஐசோட்டின் உபயோகித்து முழுமையான நிவாரணம் பெறலாம்.
நிறக்குருடு (Colour Blindness) என்றால் என்ன? யாருக்கு இந்நோய் அதிகம் வரும் ? குணம் அடைய வழிகள் உண்டா?
நிறக்குருடு என்பது கண்கள் நாம் பார்க்கும் வண்ணங்களை பிரித்து காண்பிக்கும். நிறமிகள் (Colour Blindness) செயலிழக்கச் செய்வதால் ஏற்படுவது. இது டிரைவர்கள், அதிக ஒளியில் வேலை செய்பவர்கள், நைட்ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு வரும் நோயாகும். ஐசோட்டின் உபயோகித்து முழுமையாக குணமடையலாம். முன்கூட்டியே நோய் வராமல் தடுப்பதற்கும் ஐசோட்டின் பயன்படுத்தலாம்.
மாலைக்கண் நோய் (Retinitis Pigmentoss) தீர்வு உண்டா?
மாலைக் கண் நோய் வந்தவர்களுக்கு மாலை நேரங்களில் பார்வை தெரியாது. இது பெரும்பாலும் உடலில் ஊட்டச்சத்து குறைவால் ஏற்படுவதாகும். ஐசோட்டின் உபயோகிப்பதால் கண் ணின் அனைத்து பகுதிகளுக்கு ஊட்டச்சத்து பெற்று பார்வை திறனை மாலையிலும் பெற முடியும்.
மாறுகண் நோய் குணமாக வாய்ப்புள்ளதா?
மாறுகண் நோய் பார்வை நரம்புகளின் தளர்ச்சியால் ஏற்படுவது ஐசோட்டின் மற்றும் சிறிய பயிற்சியின் மூலம் நேர்ப்படுத்திவிடலாம்.
கண் ஆபரேசன், லேசர் செய்தும் பார்வையிழந்தோர், கண் நரம்பு செயலிழந்தவர் இனி பார்வையே வராது என கைவிடப்பட்டவர். இவர்களுக்கு ஐசோட்டின் மூலம் பார்வை திரும்ப கிடைக்குமா?
இயற்கைக்கு மாறாக செய்து கொள்ளும் அறுவை சிகிச்சையால் இழந்த, இறந்த பார்வை நரம்புகள், உள்ளுறுப்புகள், விழி லென்ஸ், போன்ற வற்றிற்கு இயற்கையான ஐசோட்டின் மூலிகையின் ஆற்றலால் உயிர்பித்து மீண்டும் பார்வையை திரும்ப பெறலாம்.
மூக்கு கண்ணாடி, காண்டெக்ட் லென்ஸ் - எத்தனை பவர் ஆக இருந்தாலும், எத்தனை வயது, வருடமாக அணிந்திருந்தாலும் கழற்றி விடலாமா?
ஐசோட்டின் மருந்து உபயோகித்து கொஞ்சம் கொஞ்சமாக மூக்கு கண்ணாடி, காண்டெக்ட் லென்ஸ் அணிவதை தவிர்த்து பயிற்சி செய்வதால், இனி ஆயுள் முழுவதும் தேவையற்றதாகி விடும்.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஐசோட்டின் ஆயுர்வேத கண் சொட்டு மருந்து
நீரிழிவு நோயாளிக்கு கண்கள் பாதிப்படையுமா?
நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது கண்தான். ஏனென்றால் மனித உடலில் மிக மெல்லிய நரம்புகள் கண் நரம்புகள்தான். எனவே தான் உடனடியாக பாதிக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டாயமாக கண்புரை, க்ளாக் கோமா, நீரிழிவு கண்நோய் (Diabetic Retinopathy) வர வாய்ப்புள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் Advance ஆக ஐசோட்டின் உபயோகித்தால் கண் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். நோயிலிருந்தால் கூட முற்றிலும் குணமாகும்.
40 வயதை அடைந்தவர்கள் கண்ணாடி அணிகிறார்களே ஏன்? தேவைதானா?
நாற்பது வயது என்பது இளமையின் முடிவு - முதுமையின் ஆரம்பம் இயற்கையிலேயே மென்மை யான கண் நரம்புகள் எளிதில் உடம்பில் ஏற்படும் தளர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றது. ஐசோட்டின் உபயோகித்து 15 நாட்களிலேயே கண்ணாடியின்றி படிக்கமுடியும் இனி கண்ணாடி தேவையில்லை.
சிறு வயதிலேயே குச்சி, இடித்து, அம்மை, விபத்தால், சதை வளர்ச்சியால் பார்வையற்றவர்க்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்புள்ளதா?
மேற்கூறியவர்கட்கு வெள்ளை சதை போல் கண்களை மூடியிருக்கும் இப்பகுதி ஐசோட்டின் உபயோகிப்பதால் கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து மீண்டும் ஒளி பெறும்.
ஐசோட்டின் அரசால் விருது காப்புரிமை பெற்றுள்ளதா? பக்க விளைவு உண்டா? சாதாரணமானவர் கூட உபயோகிக்கலாமா?
ஐசோட்டின் உலகிலே முதன் முறையாக W.T.O உலக வர்த்தக மையத்தால் அங்கீகரிக்கப் பட்ட காப்புரிமை பெற்றது. இந்திய அரசாலும் காப்புரிமை பெற்றது. தற்போது சென்னையில் CSO 2005 Award கிடைத்துள்ளது. மூலிகைகளால் ஆனதால் பக்க விளைவு கிடையாது. பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை உபயோகிக்கலாம். சாதாரண மானவர் உபயோகித்தால் வரும் முன் காப்போம் கண்களை என்பதாகும்.
ஐசோட்டின் உபயோகிக்கும்போது பார்வையின் முன்னேற்றத்தை எப்படி அறிவது?
ஐசோட்டின் உபயோகித்துக் கொண்டு இருக்கும் போது மூக்கு கண்ணாடி காண்டாக்ட் லென்ஸ் கழற்றி விட்டு பயிற்சி செய்வது அதாவது நேரிடையாக பேப்பர் டி.வி. பார்ப்பது இவற்றால் படிப்படியாக முன்னேற்றம் அடைவதை பார்க்கலாம். மேலும் ஐசோட்டின் பயன்படுத்தும் போது ஏற்படும் கண் சிவப்பு, உறுத்தல், ஊறல் கண்ணை சுற்றி சிறிய வலி, பூளை சாடுதல் இவை பார்வை முன்னேற்றத்திற்குரிய அறிகுறிகளாகும். Catracct உள்ளவர்களுக்கு புரை கரையும்போது பார்வை மங்கி பின் தெளிவு பெரும்.
ஐசோட்டின் உபயோகிக்க பத்தியம் ஏதும் உண்டா?
கண் ஆபரேசன் செய்வதால் 40 நாட்களுக்கு குளிக்க, எடை தூக்க, வெளிச்சத்தை பார்க்க முடியாது. ஆனால் ஐசோட்டின் உபயோகிக்கும் போது எண்ணெய் தேய்த்து தினமும் குளிக்கலாம். அனைத்து வேலைகளையும் செய்யலாம். பத்தியம் என்றால் மது, புகை மூக்குபொடி தவிர்ப்பது நலம்.
அனைத்து கண்நோய்களையும் (96 வகை) ஒரே மருந்து ஐசோட்டின் மூலம் குணப்படுத்த முடியுமா? எங்ஙனம் சாத்தியம்?
ஐசோட்டின் அரிய மூலிகைகளை கொண்டு ஆராய்ந்து தயாரிக்கப்பட்டது. இது கண்ணின் உருளை (Eyeball) முழுவதும் உட்சென்று பார்வை நரம்புகள், விழித்திரை, லென்ஸ், உள்படலம், வெளிப்படலம், கருவிழி என அனைத்து பகுதிகளுக்கும் சென்று சக்தியிழந்த, செயலிழந்த வற்றிற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து தெளிவுபட செய்கிறது எனவேதான் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு கண்களை நோயின்றி ஆயுள் முழுவதும் பாதுகாக்கின்றது.
ஐசோட்டின் கண் மருந்து எத்தனை மாதம் / எப்படி உபயோகிக்க வேண்டும் ?
ஐசோட்டின் கண் மருந்து 4 மாதம் உபயோகிக்கும் (1 Course) ஆகும். தனித்து பிரித்து வாங்கவோ, தனித்து பிரித்து மற்றவர்களுக்கு தரவோ கூடாது. 4 மாத மருந்து ஒருவர் கண்களுக்கு மட்டுமே போய் சேர வேண்டும். இதில் 6 பாட்டில் மருந்து உள்ளது. முதலில் ஏதாவது ஒரு பாட்டில் எடுத்து வலது, இடது கண்களில் ஒரு சொட்டுவீதம் விட்டு இரண்டு நிமிடம் கண்களை மூடிவிட்டு மீண்டும் இதே போல் 1 சொட்டு விட வேண்டும். இதே போல் காலை, மாலை இரவு விட வேண்டும். மொத்தத்தில் ஐசோட்டின் கண்மருந்து உபயோகிப்பதன் மூலம் எந்த வகையில் பார்வை இழந்தாலும் பார்வையை திரும்பப் பெற முடியும். கண்களின் டானிக் - ஐசோட்டின், இத்துடன் மாத்திரையும் சேர்த்து உபயோகிப்பது நலம்.
(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)
நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது கண்தான். ஏனென்றால் மனித உடலில் மிக மெல்லிய நரம்புகள் கண் நரம்புகள்தான். எனவே தான் உடனடியாக பாதிக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டாயமாக கண்புரை, க்ளாக் கோமா, நீரிழிவு கண்நோய் (Diabetic Retinopathy) வர வாய்ப்புள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் Advance ஆக ஐசோட்டின் உபயோகித்தால் கண் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். நோயிலிருந்தால் கூட முற்றிலும் குணமாகும்.
40 வயதை அடைந்தவர்கள் கண்ணாடி அணிகிறார்களே ஏன்? தேவைதானா?
நாற்பது வயது என்பது இளமையின் முடிவு - முதுமையின் ஆரம்பம் இயற்கையிலேயே மென்மை யான கண் நரம்புகள் எளிதில் உடம்பில் ஏற்படும் தளர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றது. ஐசோட்டின் உபயோகித்து 15 நாட்களிலேயே கண்ணாடியின்றி படிக்கமுடியும் இனி கண்ணாடி தேவையில்லை.
சிறு வயதிலேயே குச்சி, இடித்து, அம்மை, விபத்தால், சதை வளர்ச்சியால் பார்வையற்றவர்க்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்புள்ளதா?
மேற்கூறியவர்கட்கு வெள்ளை சதை போல் கண்களை மூடியிருக்கும் இப்பகுதி ஐசோட்டின் உபயோகிப்பதால் கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து மீண்டும் ஒளி பெறும்.
ஐசோட்டின் அரசால் விருது காப்புரிமை பெற்றுள்ளதா? பக்க விளைவு உண்டா? சாதாரணமானவர் கூட உபயோகிக்கலாமா?
ஐசோட்டின் உலகிலே முதன் முறையாக W.T.O உலக வர்த்தக மையத்தால் அங்கீகரிக்கப் பட்ட காப்புரிமை பெற்றது. இந்திய அரசாலும் காப்புரிமை பெற்றது. தற்போது சென்னையில் CSO 2005 Award கிடைத்துள்ளது. மூலிகைகளால் ஆனதால் பக்க விளைவு கிடையாது. பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை உபயோகிக்கலாம். சாதாரண மானவர் உபயோகித்தால் வரும் முன் காப்போம் கண்களை என்பதாகும்.
ஐசோட்டின் உபயோகிக்கும்போது பார்வையின் முன்னேற்றத்தை எப்படி அறிவது?
ஐசோட்டின் உபயோகித்துக் கொண்டு இருக்கும் போது மூக்கு கண்ணாடி காண்டாக்ட் லென்ஸ் கழற்றி விட்டு பயிற்சி செய்வது அதாவது நேரிடையாக பேப்பர் டி.வி. பார்ப்பது இவற்றால் படிப்படியாக முன்னேற்றம் அடைவதை பார்க்கலாம். மேலும் ஐசோட்டின் பயன்படுத்தும் போது ஏற்படும் கண் சிவப்பு, உறுத்தல், ஊறல் கண்ணை சுற்றி சிறிய வலி, பூளை சாடுதல் இவை பார்வை முன்னேற்றத்திற்குரிய அறிகுறிகளாகும். Catracct உள்ளவர்களுக்கு புரை கரையும்போது பார்வை மங்கி பின் தெளிவு பெரும்.
ஐசோட்டின் உபயோகிக்க பத்தியம் ஏதும் உண்டா?
கண் ஆபரேசன் செய்வதால் 40 நாட்களுக்கு குளிக்க, எடை தூக்க, வெளிச்சத்தை பார்க்க முடியாது. ஆனால் ஐசோட்டின் உபயோகிக்கும் போது எண்ணெய் தேய்த்து தினமும் குளிக்கலாம். அனைத்து வேலைகளையும் செய்யலாம். பத்தியம் என்றால் மது, புகை மூக்குபொடி தவிர்ப்பது நலம்.
அனைத்து கண்நோய்களையும் (96 வகை) ஒரே மருந்து ஐசோட்டின் மூலம் குணப்படுத்த முடியுமா? எங்ஙனம் சாத்தியம்?
ஐசோட்டின் அரிய மூலிகைகளை கொண்டு ஆராய்ந்து தயாரிக்கப்பட்டது. இது கண்ணின் உருளை (Eyeball) முழுவதும் உட்சென்று பார்வை நரம்புகள், விழித்திரை, லென்ஸ், உள்படலம், வெளிப்படலம், கருவிழி என அனைத்து பகுதிகளுக்கும் சென்று சக்தியிழந்த, செயலிழந்த வற்றிற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து தெளிவுபட செய்கிறது எனவேதான் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு கண்களை நோயின்றி ஆயுள் முழுவதும் பாதுகாக்கின்றது.
ஐசோட்டின் கண் மருந்து எத்தனை மாதம் / எப்படி உபயோகிக்க வேண்டும் ?
ஐசோட்டின் கண் மருந்து 4 மாதம் உபயோகிக்கும் (1 Course) ஆகும். தனித்து பிரித்து வாங்கவோ, தனித்து பிரித்து மற்றவர்களுக்கு தரவோ கூடாது. 4 மாத மருந்து ஒருவர் கண்களுக்கு மட்டுமே போய் சேர வேண்டும். இதில் 6 பாட்டில் மருந்து உள்ளது. முதலில் ஏதாவது ஒரு பாட்டில் எடுத்து வலது, இடது கண்களில் ஒரு சொட்டுவீதம் விட்டு இரண்டு நிமிடம் கண்களை மூடிவிட்டு மீண்டும் இதே போல் 1 சொட்டு விட வேண்டும். இதே போல் காலை, மாலை இரவு விட வேண்டும். மொத்தத்தில் ஐசோட்டின் கண்மருந்து உபயோகிப்பதன் மூலம் எந்த வகையில் பார்வை இழந்தாலும் பார்வையை திரும்பப் பெற முடியும். கண்களின் டானிக் - ஐசோட்டின், இத்துடன் மாத்திரையும் சேர்த்து உபயோகிப்பது நலம்.
(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» வயிறு குறைய.. ஆயுர்வேத மருந்து
» பிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிறேன். என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?
» முதுகு வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை
» வயிற்று வலிக்கு ஆயுர்வேத மருத்துவம்
» சளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து! ! ! !
» பிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிறேன். என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?
» முதுகு வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை
» வயிற்று வலிக்கு ஆயுர்வேத மருத்துவம்
» சளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து! ! ! !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|