தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏன் சில மனிதர்கள் நிறப்பார்வையின்மை உடையவராயுள்ளனர்?

View previous topic View next topic Go down

ஏன் சில மனிதர்கள் நிறப்பார்வையின்மை உடையவராயுள்ளனர்? Empty ஏன் சில மனிதர்கள் நிறப்பார்வையின்மை உடையவராயுள்ளனர்?

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 12:01 pm

சில மனிதர்கள் கறுப்பு, வெண்மை தவிரப் பிற நிறப் பார்வை இல்லாதவர்களாயுள்ளமைக்குக் (Colour blind) காரணம், கண்விழியின் பின்புறத்திரையிலுள்ள குவி முகடுகளில் மூன்று வண்ணப் பொருள்கள் இயல்பு கடந்தமைந்திருப்பதால் என அறிவியலார்கள் நினைக்கின்றனர். ஏனெனில் அவ்வண்ணப் பொருள்கள் நிறப்பார்வைகள் ஒழுங்குபடுத்தத் தேவையானவை என ஊகிக்கின்றனர்.

ஒளி நிழற்பட்டை (spectrum)யில் உள்ள எந்த நிறமும் மூன்று தூய்மையான மாறியல் (Variables) மதிப்பு முனைப்பாகக் கொண்ட மூன்று ஒளி வண்ணப் பட்டை (Spectral colours) நிறங்களின் கலவையோடு ஒத்தியலக் கூடும். ஆனால் அதன் அளவை நீளம் மாறாத்தன்மையுடையதாகும். நிறப் பார்வையின்மையுடையோருக்கு மூன்று வண்ணப் பொருள்கள் வழக்கமாக இருப்பினும் இயல்பான நிலைக்கு மாறாக அதன் முனைப்புத்தன்மை (intensity) வேறுபட்டிருக்கும்.

அவர்கள் எல்லா நிறங்களையும் பார்க்கக் கூடும். ஆனால் சிவப்பு, பச்சை, மஞ்சள் அல்லது நீலம், பச்சை, மஞ்சள் நிறங்களிடையே உள்ள நிறவேறுபாடுகளை அறியத் துன்பப்படுவர். அதாவது அந்நிற வேறுபாடுகளை அறிய மாட்டாமல் கறுப்பு வெள்ளையாகவே பொருள்களை அறியக் கூடும். ஒன்று அல்லது இரண்டு வண்ணப் பொருள்கள் மட்டும் இல்லாமல் போவது மிக அருமையாம். ஆனால் நிறவேறுபாட்டுப் பார்வை கண் விழிப் பின்புறத் திரையிலுள்ள குறைவான குவிமுகடுகளால் முழுமையாக இல்லாமல் சில சமயங்களில் ஆகிவிடுகிறது.

நிறப்பார்வையின்மையுடைய பெரும்பாலான மக்கள், இயல்பு கடந்த தன்மையைத் தனிப்பட்ட சிறந்த சோதனைகளால் எடுத்துக்காட்டும் வரையில் அறியாமையுடையவர்களாவர்.

பொதுவாக அது ஒரு பெரிய இடையூறில்லை ஆயினும் சில தொழில்களும் சில நிலைகளும் நிறங்களை அப்படியே காண வேண்டிய கட்டாயம் உள்ளவை. எடுத்துக்காட்டாக, விமான ஊர்தி ஓட்டுநர்க்கு விரைவில் நிறங்களைப் பிரித்தறியும் பார்வை மிக முக்கியமான தேவையாகும். நிறப்பார்வையின்மைக்கு, பாரம்பரிய அம்சங்களும், மரபு நுட்ப அணுக்களும் காரணமாக இருக்கக்கூடும்.

-கா.மீனாட்சி சுந்தரம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஏன் சில மனிதர்கள் நிறப்பார்வையின்மை உடையவராயுள்ளனர்? Empty Re: ஏன் சில மனிதர்கள் நிறப்பார்வையின்மை உடையவராயுள்ளனர்?

Post by mohaideen Thu Dec 20, 2012 4:46 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum