Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெற்றோர்கள் மற்றும் அரசு கவனத்திற்கு
Page 1 of 1 • Share
பெற்றோர்கள் மற்றும் அரசு கவனத்திற்கு
ஒரு நாள் மாலை கல்லூரி முடித்து
விட்டு அரசு மாணவர்கள் சிறப்பு பேருந்தில் வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்த
போது நடந்த சம்பவம்.சில மாணவர்கள் செய்யும் தகாத செயல்களை கண்டு
வருந்தினேன். பள்ளியில் படிக்கும் 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகள்,
மாணவர்களுக்கு போட்டி போட்டு கொண்டு டிக்கெட் எடுப்பதும், சிரித்து அரட்டை
அடிப்பதும், பின் மாணவர்கள், மாணவிகள் கையைப் பிடித்து இழுப்பதும்
பக்கத்தில் உட்கார வைத்து சிலுமிழம் செய்வதும் பார்க்க முடியவில்லை.அதிலும்
சில மாணவர்கள் மது அருந்தி கொண்டு வந்து இருந்தினர்.இதனை கண்டு கொள்ளாமல்
இருக்க மனம் வரவில்லை.எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிகுமாறு கேட்டு
கொள்கிறேன்.மற்றும் அரசே, இதுவே பொது மக்கள் பேருந்து என்றாலும் ,
ஆசிரியர்களை அனுமதித்தாலும் அவர்களுக்குள் ஒரு பயம் இருக்கும்.விசாரிக்க
விரும்பினால் ஓர் நாள் அரசு பேருந்தில் வந்து பாருங்கள்.டிக்கெட் விலை 1
ரூபாய் என்பதால் கூடுதல் அலட்சியம்.நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு அரசு
இப்படி சலுகைகளை வழங்குகிறது. இதனை தவறான வழியில் பயன்படுத்தினால் கெடுதல்
நம் நாட்டிற்கும் வீட்டிற்க்குமே!.
மாணவர்கள் சமுதாயம் எங்கே போகிறது.....
விட்டு அரசு மாணவர்கள் சிறப்பு பேருந்தில் வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்த
போது நடந்த சம்பவம்.சில மாணவர்கள் செய்யும் தகாத செயல்களை கண்டு
வருந்தினேன். பள்ளியில் படிக்கும் 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகள்,
மாணவர்களுக்கு போட்டி போட்டு கொண்டு டிக்கெட் எடுப்பதும், சிரித்து அரட்டை
அடிப்பதும், பின் மாணவர்கள், மாணவிகள் கையைப் பிடித்து இழுப்பதும்
பக்கத்தில் உட்கார வைத்து சிலுமிழம் செய்வதும் பார்க்க முடியவில்லை.அதிலும்
சில மாணவர்கள் மது அருந்தி கொண்டு வந்து இருந்தினர்.இதனை கண்டு கொள்ளாமல்
இருக்க மனம் வரவில்லை.எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிகுமாறு கேட்டு
கொள்கிறேன்.மற்றும் அரசே, இதுவே பொது மக்கள் பேருந்து என்றாலும் ,
ஆசிரியர்களை அனுமதித்தாலும் அவர்களுக்குள் ஒரு பயம் இருக்கும்.விசாரிக்க
விரும்பினால் ஓர் நாள் அரசு பேருந்தில் வந்து பாருங்கள்.டிக்கெட் விலை 1
ரூபாய் என்பதால் கூடுதல் அலட்சியம்.நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு அரசு
இப்படி சலுகைகளை வழங்குகிறது. இதனை தவறான வழியில் பயன்படுத்தினால் கெடுதல்
நம் நாட்டிற்கும் வீட்டிற்க்குமே!.
மாணவர்கள் சமுதாயம் எங்கே போகிறது.....
கவிஞன்- புதியவர்
- பதிவுகள் : 12
Re: பெற்றோர்கள் மற்றும் அரசு கவனத்திற்கு
வேதனையான விசயம்தான் என்பதில் மாற்று கருத்து இல்லை .
தொழில் நுட்ப வளர்ச்சியாலும் நாகரிக (?) மாற்றத்தாலும் இது போன்ற அநாகரிக செயல்கள் இனி மேலும் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என்பது என் கருத்து.
தொழில் நுட்ப வளர்ச்சியாலும் நாகரிக (?) மாற்றத்தாலும் இது போன்ற அநாகரிக செயல்கள் இனி மேலும் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என்பது என் கருத்து.
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: பெற்றோர்கள் மற்றும் அரசு கவனத்திற்கு
இன்றைய காலகட்டத்தில் தேவையான பதிவு
இதை நாம் அலட்சியப்படுத்தாமல் மனித உரிமைகள் கமிஷனில் புகார் செய்தோமேயானல் நிச்சயம் நல்லது நடக்கக் கூடும்
இதை நாம் அலட்சியப்படுத்தாமல் மனித உரிமைகள் கமிஷனில் புகார் செய்தோமேயானல் நிச்சயம் நல்லது நடக்கக் கூடும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: பெற்றோர்கள் மற்றும் அரசு கவனத்திற்கு
ரொம்ப சரியா சொன்னீர்கள் சகோதரி... நான் தினமும் மெரினா பீச்சில் 25G பிடித்து லிபர்டியில் உள்ள அலுவலகம் செல்வது வழக்கம்.
பஸ் ஐஸ்அவுஸ் சென்றதும் ஒரு பத்து பதினைந்து காலஜ் பசங்க ஏறுவாங்க அதற்க்கு அப்புறம் அவங்க வைத்ததுதான் சட்டம், பெண்களை கிண்டல் கேலி செய்து பாட்டு பாடி பேருந்தையும் அடித்து தாளம் போடுவார்கள். தாங்க முடியாது. சிலர் அழுததை கூட பார்த்துள்ளேன். யாரும் எதிர்த்து பேசமுடியாமல் இது தினம் தினம் நடக்கும் கூத்து. பின்னர் காவல்துறை தலையீட்டு இந்த விஷயத்தை கொஞ்சம் அடக்கி இருந்தார்கள்.
நாடு இன்னும் முழு சுதந்திரம் அடையவில்லை என தோன்றும்.
பஸ் ஐஸ்அவுஸ் சென்றதும் ஒரு பத்து பதினைந்து காலஜ் பசங்க ஏறுவாங்க அதற்க்கு அப்புறம் அவங்க வைத்ததுதான் சட்டம், பெண்களை கிண்டல் கேலி செய்து பாட்டு பாடி பேருந்தையும் அடித்து தாளம் போடுவார்கள். தாங்க முடியாது. சிலர் அழுததை கூட பார்த்துள்ளேன். யாரும் எதிர்த்து பேசமுடியாமல் இது தினம் தினம் நடக்கும் கூத்து. பின்னர் காவல்துறை தலையீட்டு இந்த விஷயத்தை கொஞ்சம் அடக்கி இருந்தார்கள்.
நாடு இன்னும் முழு சுதந்திரம் அடையவில்லை என தோன்றும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பெற்றோர்கள் மற்றும் அரசு கவனத்திற்கு
உண்மை சகோதரி. பள்ளி பேருந்துகளிலும், வகுப்புகளிலும் இதே கூத்துதான். வேதனையாக உள்ளது.
Similar topics
» பெற்றோர்கள் கவனத்திற்கு-:
» பெற்றோர்கள் கவனத்திற்கு . . .
» கனிவான பெற்றோர்கள் கவனத்திற்கு-:
» பெற்றோர்கள் கவனத்திற்கு குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை சில!!
» சிந்திப்பார்களா பெற்றோர்கள்?
» பெற்றோர்கள் கவனத்திற்கு . . .
» கனிவான பெற்றோர்கள் கவனத்திற்கு-:
» பெற்றோர்கள் கவனத்திற்கு குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை சில!!
» சிந்திப்பார்களா பெற்றோர்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|