Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பனீர் (தவ்வு) கட்லெட்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
பனீர் (தவ்வு) கட்லெட்
தேவையான பொருட்கள்:
பனீர் (தவ்வு)- 500g
உருளைக்கிழங்கு- 3
மைதா மாவு- 6மே.க
பச்சை மிளகாய்- 4
வெந்தயக்கீரை- சிறுகட்டு
மல்லித்தழை- சிறுகட்டு
மிளாகாய்தூள்- 2தே.க
எலுமிச்சமப்பழச்சாறு- 1மே.க
சிறிது ரஸ்க்தூள்
எண்ணெய்- 250g
உப்பு- 2தே.க
செய்முறை:
பனீர் எனப்படும் தவ்வுகளை நன்கு கழுவி உதிர்த்து வைக்கவும். உருளைக்கிழங்கை கழுவி அவித்து நன்கு மசித்து வைக்கவும். மிளகாய், வெந்தயக்கீரை, மல்லிதழை யாவையும் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். அரைபங்கு மாவுடன் கிழங்கு, பனீர், மிளகாய்தூள், எலுமிச்சைச்சாறு, உப்புடன், மிளகாய், வெந்தயக்கீரை, மல்லித்தழை (அல்லது அதற்கு பதிலாக் சலாது வெங்காய்த்தாள்) கீரை வகையை பொடியாக நறுக்கி, சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மீதியாக உள்ள மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வையுங்கள். உருளைக்கிழங்கு கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து விரும்பிய வடிவங்களில் கட்லெட் செய்து கரைத்தமாவில் தோய்த்து ரஸ்க்தூளில் புரட்டி வைத்துக் கொண்டு பின் வானலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து எண்ணெய் சூடான பின் கட்லெட்களை பொரித்து எடுங்கள். இளம் சூட்டோடு பரிமாறவும்.
பனீர் (தவ்வு)- 500g
உருளைக்கிழங்கு- 3
மைதா மாவு- 6மே.க
பச்சை மிளகாய்- 4
வெந்தயக்கீரை- சிறுகட்டு
மல்லித்தழை- சிறுகட்டு
மிளாகாய்தூள்- 2தே.க
எலுமிச்சமப்பழச்சாறு- 1மே.க
சிறிது ரஸ்க்தூள்
எண்ணெய்- 250g
உப்பு- 2தே.க
செய்முறை:
பனீர் எனப்படும் தவ்வுகளை நன்கு கழுவி உதிர்த்து வைக்கவும். உருளைக்கிழங்கை கழுவி அவித்து நன்கு மசித்து வைக்கவும். மிளகாய், வெந்தயக்கீரை, மல்லிதழை யாவையும் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். அரைபங்கு மாவுடன் கிழங்கு, பனீர், மிளகாய்தூள், எலுமிச்சைச்சாறு, உப்புடன், மிளகாய், வெந்தயக்கீரை, மல்லித்தழை (அல்லது அதற்கு பதிலாக் சலாது வெங்காய்த்தாள்) கீரை வகையை பொடியாக நறுக்கி, சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மீதியாக உள்ள மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வையுங்கள். உருளைக்கிழங்கு கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து விரும்பிய வடிவங்களில் கட்லெட் செய்து கரைத்தமாவில் தோய்த்து ரஸ்க்தூளில் புரட்டி வைத்துக் கொண்டு பின் வானலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து எண்ணெய் சூடான பின் கட்லெட்களை பொரித்து எடுங்கள். இளம் சூட்டோடு பரிமாறவும்.
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|