Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குதிகால் வாதம் தீர, கட்டிகள் உடைய,இருமல் குணமாக,மார்புக்கோழை தீர,காய்ச்சல் குணமாக,காய்ச்சல் குணமாக
Page 1 of 1 • Share
குதிகால் வாதம் தீர, கட்டிகள் உடைய,இருமல் குணமாக,மார்புக்கோழை தீர,காய்ச்சல் குணமாக,காய்ச்சல் குணமாக
எருக்கு (Calotropis gigantea)
எருக்கின் பழுப்பிலைகளை அனலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சிறிது சுண்ணாம்பும் தேனும் கலந்து குழைத்து விடக்கடிகளின் கடிவாயில் தடவிவர ஆரம்ப நிலையிலுள்ள விடம் இறங்கும்; கட்டிகளின் மீது பூசிவரக் கட்டிகள் உடையும்; எருக்கின் பழுப்பிலையைச் சுட்ட செங்கல்லின் மீது வைத்து அதன்மீது குதிகாலைச் சூடு பொறுக்குமளவு வைக்கக் குதிகால்வாதம் (Calcaneous spur) தீரும்.
தூதுவேளை (Solanum trilobatum)
தூதுவேளையின் இலைகளை எண்ணெயில் காய்ச்சி வடித்துக் கொண்டு அதில் 10 சொட்டுகள் தினம் இருவேளை குடித்து வர இருமல் குணமாகும், பசி உண்டாகும்.
கரிசாலை (Eclipta alba)
கரிசாலை இலைகளை நன்கு கழுவி நல்லெண்ணெயில் இட்டுக்காய்ச்சி வைத்துக் கொள்ளவும். ஓரிரு துளிப் பாலில் கலந்து நாளும் இருவேளை பருகி வர மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்படும்.
நில வேம்பு (Andrographis paniculata)
நில வேம்பின் சமூலத்தைக் குடிநீர் செய்து காலை, மாலை 30 மி.லி வீதம் கொடுத்து வரக் காய்ச்சல் (சுரம்) குணமாகும்.
தவசு முருங்கை (Moringia olifera)
தவசு முருங்கை இலைச் சாற்றைத் தேங்காய் எண்ணெய்யுடன் கொதிக்க வைத்துக்கொள்ளவும். இதில் ஐந்து முதல் பத்து சொட்டு கொடுக்க குழந்தையின் சளி நீங்கும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
எருக்கின் பழுப்பிலைகளை அனலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சிறிது சுண்ணாம்பும் தேனும் கலந்து குழைத்து விடக்கடிகளின் கடிவாயில் தடவிவர ஆரம்ப நிலையிலுள்ள விடம் இறங்கும்; கட்டிகளின் மீது பூசிவரக் கட்டிகள் உடையும்; எருக்கின் பழுப்பிலையைச் சுட்ட செங்கல்லின் மீது வைத்து அதன்மீது குதிகாலைச் சூடு பொறுக்குமளவு வைக்கக் குதிகால்வாதம் (Calcaneous spur) தீரும்.
தூதுவேளை (Solanum trilobatum)
தூதுவேளையின் இலைகளை எண்ணெயில் காய்ச்சி வடித்துக் கொண்டு அதில் 10 சொட்டுகள் தினம் இருவேளை குடித்து வர இருமல் குணமாகும், பசி உண்டாகும்.
கரிசாலை (Eclipta alba)
கரிசாலை இலைகளை நன்கு கழுவி நல்லெண்ணெயில் இட்டுக்காய்ச்சி வைத்துக் கொள்ளவும். ஓரிரு துளிப் பாலில் கலந்து நாளும் இருவேளை பருகி வர மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்படும்.
நில வேம்பு (Andrographis paniculata)
நில வேம்பின் சமூலத்தைக் குடிநீர் செய்து காலை, மாலை 30 மி.லி வீதம் கொடுத்து வரக் காய்ச்சல் (சுரம்) குணமாகும்.
தவசு முருங்கை (Moringia olifera)
தவசு முருங்கை இலைச் சாற்றைத் தேங்காய் எண்ணெய்யுடன் கொதிக்க வைத்துக்கொள்ளவும். இதில் ஐந்து முதல் பத்து சொட்டு கொடுக்க குழந்தையின் சளி நீங்கும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» கட்டிகள் உடைய,மஞ்சள் காமாலை குணமாக,மூல நோய் குணமாக,சுரம் (காய்ச்சல்) சரியாக,
» சளி இருமல் ஆஸ்துமா குணமாக
» காய்ச்சல் குணமாக
» முடக்கு வாதம்-ஒரு கண்ணோட்டம்
» பெண்களை அதிகம் தாக்கும் முக வாதம்..
» சளி இருமல் ஆஸ்துமா குணமாக
» காய்ச்சல் குணமாக
» முடக்கு வாதம்-ஒரு கண்ணோட்டம்
» பெண்களை அதிகம் தாக்கும் முக வாதம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|