Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பால்கோவா செய்து அசத்தலாம் வாங்க!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
பால்கோவா செய்து அசத்தலாம் வாங்க!
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்
பால் – 7 லிட்டர்
சீனி – 750 கிராம்
நெய் – முக்கால் லிட்டர்
செய்முறை
அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்சவும்.இரும்பு வாணலி
இல்லாதவர்கள் அடிக்கனமான, வாயகன்ற வேறு பாத்திரத்தைப் பயன்படுத்தலாம். பால்
கொதிவர ஆரம்பித்ததும் சீனியைக் கொட்டி நன்கு கிளறவும்.
இனி விடாது கிளறவேண்டும். பால் நன்கு சுண்டி வரும் வரை கிளறவும். பால்
சுண்ட ஆரம்பித்தவுடன் கலர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கும்.
மேலும் விடாது கிளறி, பால் சுண்டி கெட்டியாகத் தொடங்கியவுடன் அதில்
நெய்யை ஊற்றவும். நெய் முழுவதையும் ஒரே முறையில் ஊற்றி விடாமல், முதலில்
பாதியை ஊற்றி கிளறிவிட்டு, பிறகு மீதியை ஊற்றலாம்.
பின்னர் நெய்யுடன் சேர்த்து நன்கு கிளறவும். நெய் நன்கு சேர்ந்து கோவா
கெட்டியாகத் தொடங்கியவுடன் இறக்கி வைத்து, கோவாவை சட்டி முழுவதும் பரப்பி,
கிளறி விட்டு சூட்டை தணிக்கவும்.
இப்போது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதை அப்படியே வழித்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் கொட்டவும்.
பால்கோவாவின் ஓரங்களில் சிறிது நெய் விடவும். இது இரண்டு வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
சுவையும், சத்தும் நிரம்பிய இந்த பால்கோவா செய்வதற்கு மிகவும் எளிதானது.
பாலை சுண்டக் காய்ச்சினால் கிடைப்பதுதான் கோவா. இதை இனிப்பு (சீனி)
சேர்த்தும், சேர்க்காமலும் இரண்டு விதமாக தயாரிக்கின்றார்கள்.
சீனி சேர்த்து செய்வதை சுமார் 15 நாட்கள் வரை வைத்திருந்து
பயன்படுத்திக் கொள்ளலாம். சீனி சேர்க்காமல் செய்யப்படுவது ஒன்று அல்லது
இரண்டு நாட்கள்தான் தாங்கும்.
நன்றி:http://www.tamilcloud.com/
தேவையான பொருட்கள்
பால் – 7 லிட்டர்
சீனி – 750 கிராம்
நெய் – முக்கால் லிட்டர்
செய்முறை
அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்சவும்.இரும்பு வாணலி
இல்லாதவர்கள் அடிக்கனமான, வாயகன்ற வேறு பாத்திரத்தைப் பயன்படுத்தலாம். பால்
கொதிவர ஆரம்பித்ததும் சீனியைக் கொட்டி நன்கு கிளறவும்.
இனி விடாது கிளறவேண்டும். பால் நன்கு சுண்டி வரும் வரை கிளறவும். பால்
சுண்ட ஆரம்பித்தவுடன் கலர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கும்.
மேலும் விடாது கிளறி, பால் சுண்டி கெட்டியாகத் தொடங்கியவுடன் அதில்
நெய்யை ஊற்றவும். நெய் முழுவதையும் ஒரே முறையில் ஊற்றி விடாமல், முதலில்
பாதியை ஊற்றி கிளறிவிட்டு, பிறகு மீதியை ஊற்றலாம்.
பின்னர் நெய்யுடன் சேர்த்து நன்கு கிளறவும். நெய் நன்கு சேர்ந்து கோவா
கெட்டியாகத் தொடங்கியவுடன் இறக்கி வைத்து, கோவாவை சட்டி முழுவதும் பரப்பி,
கிளறி விட்டு சூட்டை தணிக்கவும்.
இப்போது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதை அப்படியே வழித்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் கொட்டவும்.
பால்கோவாவின் ஓரங்களில் சிறிது நெய் விடவும். இது இரண்டு வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
சுவையும், சத்தும் நிரம்பிய இந்த பால்கோவா செய்வதற்கு மிகவும் எளிதானது.
பாலை சுண்டக் காய்ச்சினால் கிடைப்பதுதான் கோவா. இதை இனிப்பு (சீனி)
சேர்த்தும், சேர்க்காமலும் இரண்டு விதமாக தயாரிக்கின்றார்கள்.
சீனி சேர்த்து செய்வதை சுமார் 15 நாட்கள் வரை வைத்திருந்து
பயன்படுத்திக் கொள்ளலாம். சீனி சேர்க்காமல் செய்யப்படுவது ஒன்று அல்லது
இரண்டு நாட்கள்தான் தாங்கும்.
நன்றி:http://www.tamilcloud.com/
Similar topics
» இறால் நூடுல்ஸ் செய்து அசத்தலாம் வாங்க..!
» தித்திக்கும் தினை பாயசம் செய்து அசத்தலாம் வாங்க!
» ''ஒரு பாக்கெட் பிரெட் இருந்தால்போதும்... அட்டகாசமான ரெசிபிகளை செய்து அசத்தலாம்’'
» வேலையில் அசத்தலாம் வாங்க!
» வாங்க!!! வாங்க!!! வகை வகையா போளி செய்து சாப்பிடலாம்
» தித்திக்கும் தினை பாயசம் செய்து அசத்தலாம் வாங்க!
» ''ஒரு பாக்கெட் பிரெட் இருந்தால்போதும்... அட்டகாசமான ரெசிபிகளை செய்து அசத்தலாம்’'
» வேலையில் அசத்தலாம் வாங்க!
» வாங்க!!! வாங்க!!! வகை வகையா போளி செய்து சாப்பிடலாம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|