Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிந்தித்தபின் சிரிக்கவும்
Page 1 of 1 • Share
சிந்தித்தபின் சிரிக்கவும்
முதலாளியின் ஒரு ரூபாய் இனாம்
ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார். முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற ஏளனத்துடன் சொன்னார்;
“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய் இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்...?”
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள் கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
இங்கு இருப்பு இல்லை.
ஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில் “ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று எழுதி வைத்தார். அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லை” என்று பதிலுக்கு எழுதிப் போட்டார்.
அம்மா இருந்தால் பெட்டியைக் காப்பாற்றி இருக்கலாம்.
தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச் சென்று விட்டது. “இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து விட்டோமே” என்று புலம்பினார் அப்பா.
“கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன் என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு கொண்டேன்” என்றாள். “அப்படியா! உங்கம்மாவைக் கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக் காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன் சொன்னார் அப்பா.
கோழிக்கறியும் குதிரைக்கறியும்
ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது. உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே... இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல் தெரிகிறதே...” என்றான். சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.
“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.
“சம அளவு சார்!” என்றான் சர்வர்.
“சம அளவுன்னா... எவ்வளவுடா...” என்றான் அவன். “சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு?
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.
ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார். முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற ஏளனத்துடன் சொன்னார்;
“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய் இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்...?”
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள் கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
இங்கு இருப்பு இல்லை.
ஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில் “ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று எழுதி வைத்தார். அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லை” என்று பதிலுக்கு எழுதிப் போட்டார்.
அம்மா இருந்தால் பெட்டியைக் காப்பாற்றி இருக்கலாம்.
தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச் சென்று விட்டது. “இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து விட்டோமே” என்று புலம்பினார் அப்பா.
“கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன் என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு கொண்டேன்” என்றாள். “அப்படியா! உங்கம்மாவைக் கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக் காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன் சொன்னார் அப்பா.
கோழிக்கறியும் குதிரைக்கறியும்
ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது. உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே... இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல் தெரிகிறதே...” என்றான். சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.
“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.
“சம அளவு சார்!” என்றான் சர்வர்.
“சம அளவுன்னா... எவ்வளவுடா...” என்றான் அவன். “சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு?
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.
Re: சிந்தித்தபின் சிரிக்கவும்
மகா பிரபு wrote:
சிந்திச்சு தானே கட்டை விரல உயர்த்தி இருக்கிங்க பிரபு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சிந்தித்தபின் சிரிக்கவும்
அப்படின்னா ?ரானுஜா wrote:மகா பிரபு wrote:
சிந்திச்சு தானே கட்டை விரல உயர்த்தி இருக்கிங்க பிரபு
Re: சிந்தித்தபின் சிரிக்கவும்
மகா பிரபு wrote:அப்படின்னா ?ரானுஜா wrote:மகா பிரபு wrote:
சிந்திச்சு தானே கட்டை விரல உயர்த்தி இருக்கிங்க பிரபு
மகா பிரபு wrote:அப்படின்னா ?ரானுஜா wrote:மகா பிரபு wrote:
சிந்திச்சு தானே கட்டை விரல உயர்த்தி இருக்கிங்க பிரபு
வாத்தியாரே மக்கா இருந்தா என்னத்த சொல்ல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சிந்தித்தபின் சிரிக்கவும்
நீங்க சொன்னதுக்கான அர்த்தம் என்னனு சிந்திக்கவே அவருக்கு தெரியலைமகா பிரபு wrote:அப்படின்னா ?ரானுஜா wrote:மகா பிரபு wrote:
சிந்திச்சு தானே கட்டை விரல உயர்த்தி இருக்கிங்க பிரபு
இவர் எங்க சிந்திச்சி சிரிக்கறது ரானுஜா
Re: சிந்தித்தபின் சிரிக்கவும்
முரளிராஜா wrote:நீங்க சொன்னதுக்கான அர்த்தம் என்னனு சிந்திக்கவே அவருக்கு தெரியலைமகா பிரபு wrote:அப்படின்னா ?ரானுஜா wrote:மகா பிரபு wrote:
சிந்திச்சு தானே கட்டை விரல உயர்த்தி இருக்கிங்க பிரபு
இவர் எங்க சிந்திச்சி சிரிக்கறது ரானுஜா
நிஜம் தான்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சிந்தித்தபின் சிரிக்கவும்
முரளிராஜா wrote:மகா பிரபுவ நினைச்சாதான் எனக்கு கவலையா இருக்கு ரானுஜா
ஏன் என்னாச்சு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சிந்தித்தபின் சிரிக்கவும்
மகா பிரபு wrote:
த்க்காளிசட்னிய முகத்துல ஊத்டி என்ன செய்யா சிந்திச்சிங்களா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சிந்தித்தபின் சிரிக்கவும்
இவர் செய்த தக்காளி சட்னி சரியில்லைன்னு அவங்க .............................................ரானுஜா wrote:மகா பிரபு wrote:
த்க்காளிசட்னிய முகத்துல ஊத்டி என்ன செய்யா சிந்திச்சிங்களா
Re: சிந்தித்தபின் சிரிக்கவும்
சும்மா நடிக்கிறாரு ஏமாந்துராதிங்கமுரளிராஜா wrote:சிந்திக்கவே தெரியலையே அவருக்கு அதான் என் கவலையே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சிந்தித்தபின் சிரிக்கவும்
முரளிராஜா wrote:இவர் செய்த தக்காளி சட்னி சரியில்லைன்னு அவங்க .............................................ரானுஜா wrote:மகா பிரபு wrote:
த்க்காளிசட்னிய முகத்துல ஊத்டி என்ன செய்யா சிந்திச்சிங்களா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சிந்தித்தபின் சிரிக்கவும்
இந்த வெள்ளை மனசு அப்பப்ப ஏமாந்துடுதுரானுஜா wrote:சும்மா நடிக்கிறாரு ஏமாந்துராதிங்கமுரளிராஜா wrote:சிந்திக்கவே தெரியலையே அவருக்கு அதான் என் கவலையே
Re: சிந்தித்தபின் சிரிக்கவும்
முதல் இரண்டில் சிந்தித்தேன், கடைசி இரண்டில் சிரித்தேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிந்தித்தபின் சிரிக்கவும்
நீங்க சிந்திச்சிங்க அதை நான் நம்பனுமா?ஸ்ரீராம் wrote:முதல் இரண்டில் சிந்தித்தேன், கடைசி இரண்டில் சிரித்தேன்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|