Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செக் : கையெழுத்து மாறினால் மோசடியா ?
Page 1 of 1 • Share
செக் : கையெழுத்து மாறினால் மோசடியா ?
கை யெழுத்து வித்தியாசத்தி னால் காசோலை திருப்பி அனுப்பப்பட்டால் அது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஓர் அதிரடித் தீர்ப்பை அளித்துள்ளது. இதன் மூலம் காசோலை மோசடிகளுக்கு ஒரு செக் வைக்கப்பட்டுள்ளது.
எப்படி குற்றமாகும்?
கடன் வாங்கியவர்கள் பணத்தைத் திரும்பத் தராத நிலையில், செக் தருவதோடு, அதில் கையெழுத்தைக் கொஞ்சம் மாற்றிப்போட்டால் அந்த செக்கை வங்கிகள் திரும்ப அனுப்பிவிடும். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் பணத்தைப் புரட்டி நிலைமையைச் சமாளித்து விடலாம் என்கிற நோக்கத்தில் வேண்டுமென்றே சிலர் இப்படி செய்து வருகிறார்கள்.
இப்படி செய்வதை ஒரு கிரிமினல் குற்றமாகவே கருத வேண்டும் என்று சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம். காசோலையில் கையெழுத்துப் போடுபவர்கள் யார் யார், தனித்துப் போடுவார்களா, கூட்டாகப் போடுவார்களா போன்ற நிபந்தனைகளை வங்கி எழுதி வாங்கிக்கொள்கிறது. காசோலை தருபவர்கள் அதன்படியே தரவேண்டும். வேறு ஆட்கள் கையெழுத்துப் போடுவதோ, கூட்டாகக் கையெழுத்து போட வேண்டிய இடத்தில் தனியாகக் கையெழுத்து போடுவதோ கூடாது.காசோலை கொடுத்தபிறகு, கணக்கில் கையெழுத்து போடுபவர்களை மாற்றுவதால் காசோலையில் கண்ட கையெழுத்தும், ஏற்கெனவே வாங்கிய மாதிரிக் கையெழுத்தும் வேறுபட்டிருந்தால் காசோலை ரிட்டர்ன் ஆகிவிடும். இதையும் ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதவேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எழுபது வயதைத் தாண்டிய வர்கள் கை நடுக்கம் காரணமாக கையெழுத்து மாறலாம். இது குற்ற நடவடிக்கை ஆகுமா என்று கேள்வி எழுகிறதல்லவா?
இதுபோன்ற நிலைமைகளில் காசோலை ரிட்டர்ன் ஆன 15 நாட்க ளுக்குள், காசோலை தந்தவருக்கு அந்த காசோலை ரிட்டர்ன் ஆகிவிட்டதென்றும், எனவே,15 நாட்களுக்குள் பணத்தைச் திருப்பிச் செலுத்துமாறும் அறிவிப்பு தருவது அவசியம். நல்லெண்ணம் கொண்டவர்கள் இந்த அறிவிப்பைக் கண்டதும் பணத்தைத் தந்துவிட்டாலும், அந்த தேதியில், உங்களது வங்கிக் கணக்கில் காசோலைக்கு ஈடாகப் பணம் இருந்தது என்பதும் நிரூபிக்கப்பட வேண்டும்.
நோக்கம் தவறாக இருந்தால் கையெழுத்து வேறுபாடு என்பதும் கிரிமினல் குற்றமே என்றுதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நன்றி [You must be registered and logged in to see this link.]
எப்படி குற்றமாகும்?
கடன் வாங்கியவர்கள் பணத்தைத் திரும்பத் தராத நிலையில், செக் தருவதோடு, அதில் கையெழுத்தைக் கொஞ்சம் மாற்றிப்போட்டால் அந்த செக்கை வங்கிகள் திரும்ப அனுப்பிவிடும். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் பணத்தைப் புரட்டி நிலைமையைச் சமாளித்து விடலாம் என்கிற நோக்கத்தில் வேண்டுமென்றே சிலர் இப்படி செய்து வருகிறார்கள்.
இப்படி செய்வதை ஒரு கிரிமினல் குற்றமாகவே கருத வேண்டும் என்று சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம். காசோலையில் கையெழுத்துப் போடுபவர்கள் யார் யார், தனித்துப் போடுவார்களா, கூட்டாகப் போடுவார்களா போன்ற நிபந்தனைகளை வங்கி எழுதி வாங்கிக்கொள்கிறது. காசோலை தருபவர்கள் அதன்படியே தரவேண்டும். வேறு ஆட்கள் கையெழுத்துப் போடுவதோ, கூட்டாகக் கையெழுத்து போட வேண்டிய இடத்தில் தனியாகக் கையெழுத்து போடுவதோ கூடாது.காசோலை கொடுத்தபிறகு, கணக்கில் கையெழுத்து போடுபவர்களை மாற்றுவதால் காசோலையில் கண்ட கையெழுத்தும், ஏற்கெனவே வாங்கிய மாதிரிக் கையெழுத்தும் வேறுபட்டிருந்தால் காசோலை ரிட்டர்ன் ஆகிவிடும். இதையும் ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதவேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எழுபது வயதைத் தாண்டிய வர்கள் கை நடுக்கம் காரணமாக கையெழுத்து மாறலாம். இது குற்ற நடவடிக்கை ஆகுமா என்று கேள்வி எழுகிறதல்லவா?
இதுபோன்ற நிலைமைகளில் காசோலை ரிட்டர்ன் ஆன 15 நாட்க ளுக்குள், காசோலை தந்தவருக்கு அந்த காசோலை ரிட்டர்ன் ஆகிவிட்டதென்றும், எனவே,15 நாட்களுக்குள் பணத்தைச் திருப்பிச் செலுத்துமாறும் அறிவிப்பு தருவது அவசியம். நல்லெண்ணம் கொண்டவர்கள் இந்த அறிவிப்பைக் கண்டதும் பணத்தைத் தந்துவிட்டாலும், அந்த தேதியில், உங்களது வங்கிக் கணக்கில் காசோலைக்கு ஈடாகப் பணம் இருந்தது என்பதும் நிரூபிக்கப்பட வேண்டும்.
நோக்கம் தவறாக இருந்தால் கையெழுத்து வேறுபாடு என்பதும் கிரிமினல் குற்றமே என்றுதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நன்றி [You must be registered and logged in to see this link.]
Re: செக் : கையெழுத்து மாறினால் மோசடியா ?
எங்க ஆஃபிஸ்ல கையெழுத்தே இல்லாம வரும் அதுக்கு என்ன தண்டன
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» நம் உள்ளே உள்ள உள்ளம் மாறினால் உலகம் மாறும்....
» நம் உள்ளே உள்ள உள்ளம் மாறினால் உலகம் மாறும்......
» கஞ்சனின் செக்
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
» டாக்டரின் கையெழுத்து ...
» நம் உள்ளே உள்ள உள்ளம் மாறினால் உலகம் மாறும்......
» கஞ்சனின் செக்
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
» டாக்டரின் கையெழுத்து ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|