Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடலை! கடலை! கடலை!
Page 1 of 1 • Share
கடலை! கடலை! கடலை!
கடலை ரசித்தபடி
கடலைப் பார்த்தவாறு காற்றுவாங்கி
கடற்கரையில் தோழியுடன் இருக்கையில்
கடலை கடலை என்றான் சிறுவன்!
கடலை பொட்டலம் வாங்கி
கடலை சாப்பிட்டவாறே பேசிக்கொண்டிருந்தோம்!
கடலைக் காணவந்தவன் ஒருவன்
கடலைப் பார்த்தபடி அருகில் வந்து
கடலையா.................? என்றான்!
கடலை தான் கேட்கிறான் என்று
கடலைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு
கடலைப் பார்த்தது போதுமென்று
கடலை விட்டு நீங்கி செல்கையில்
கடற்கரையில் கடலையா? எனக்கேட்டவன் கேட்ட
கடலை என்னவென்று தோழி எனக்கொரு
கடலை வகுப்பெடுத்தாள்!
கடலை போடுவது பற்றி!
கடலையில் இப்படியும் ஒரு வகையா? என
கடற்கரையை நினைத்து நகைத்தேன்!
கடலலைபோல் அவளும் சிரித்தாள்! நிலம் பார்த்தவாறு!
நன்றி http://anbu-openheart.blogspot.in
கடலைப் பார்த்தவாறு காற்றுவாங்கி
கடற்கரையில் தோழியுடன் இருக்கையில்
கடலை கடலை என்றான் சிறுவன்!
கடலை பொட்டலம் வாங்கி
கடலை சாப்பிட்டவாறே பேசிக்கொண்டிருந்தோம்!
கடலைக் காணவந்தவன் ஒருவன்
கடலைப் பார்த்தபடி அருகில் வந்து
கடலையா.................? என்றான்!
கடலை தான் கேட்கிறான் என்று
கடலைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு
கடலைப் பார்த்தது போதுமென்று
கடலை விட்டு நீங்கி செல்கையில்
கடற்கரையில் கடலையா? எனக்கேட்டவன் கேட்ட
கடலை என்னவென்று தோழி எனக்கொரு
கடலை வகுப்பெடுத்தாள்!
கடலை போடுவது பற்றி!
கடலையில் இப்படியும் ஒரு வகையா? என
கடற்கரையை நினைத்து நகைத்தேன்!
கடலலைபோல் அவளும் சிரித்தாள்! நிலம் பார்த்தவாறு!
நன்றி http://anbu-openheart.blogspot.in
Re: கடலை! கடலை! கடலை!
இந்த 500 ரூபாய வாங்கிகிட்டு யாராச்சும் நம்ம முரளி அண்ணன கண்டுபிடிச்சு தாங்க நண்பர்களே,காலைல இருந்து அவர பார்க்காம மனசே சரி இல்ல!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கடலை! கடலை! கடலை!
முரளிராஜா wrote:அடடா என்ன ஒரு பாசம் தம்பிக்கு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கடலை! கடலை! கடலை!
கடலைய ஓசியில தின்னுட்டு எல்லாம் டாடா சொல்லிட்டு போயிட்டுரானுஜா wrote:நிறைய கடலை போட்டிருக்கிங்க போல....
Re: கடலை! கடலை! கடலை!
இந்த பொண்ணுங்களே இப்படிதான் எசமான்!முரளிராஜா wrote:கடலைய ஓசியில தின்னுட்டு எல்லாம் டாடா சொல்லிட்டு போயிட்டுரானுஜா wrote:நிறைய கடலை போட்டிருக்கிங்க போல....
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கடலை! கடலை! கடலை!
முரளிராஜா wrote:கடலைய ஓசியில தின்னுட்டு எல்லாம் டாடா சொல்லிட்டு போயிட்டுரானுஜா wrote:நிறைய கடலை போட்டிருக்கிங்க போல....
அய்யோ பாவம்....
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கடலை! கடலை! கடலை!
செந்தில் wrote:இந்த பொண்ணுங்களே இப்படிதான் எசமான்!முரளிராஜா wrote:கடலைய ஓசியில தின்னுட்டு எல்லாம் டாடா சொல்லிட்டு போயிட்டுரானுஜா wrote:நிறைய கடலை போட்டிருக்கிங்க போல....
செந்தில் wrote:இந்த பொண்ணுங்களே இப்படிதான் எசமான்!முரளிராஜா wrote:கடலைய ஓசியில தின்னுட்டு எல்லாம் டாடா சொல்லிட்டு போயிட்டுரானுஜா wrote:நிறைய கடலை போட்டிருக்கிங்க போல....
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கடலை! கடலை! கடலை!
ஆஹா,என்ன ஒரு உயந்த உள்ளம் முரளி அண்ணாவுக்குமுரளிராஜா wrote:நல்லா அடிங்க அப்படிதான்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கடலை! கடலை! கடலை!
எல்லா பொண்ணுங்களையும் அப்படி சொல்ல முடியாது நம்ம ரானுஜா அக்கா மாதுரி நல்லவங்களும் இருக்காங்க!ரானுஜா wrote:செந்தில் wrote:இந்த பொண்ணுங்களே இப்படிதான் எசமான்!முரளிராஜா wrote:கடலைய ஓசியில தின்னுட்டு எல்லாம் டாடா சொல்லிட்டு போயிட்டுரானுஜா wrote:நிறைய கடலை போட்டிருக்கிங்க போல....செந்தில் wrote:இந்த பொண்ணுங்களே இப்படிதான் எசமான்!முரளிராஜா wrote:கடலைய ஓசியில தின்னுட்டு எல்லாம் டாடா சொல்லிட்டு போயிட்டுரானுஜா wrote:நிறைய கடலை போட்டிருக்கிங்க போல....
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கடலை! கடலை! கடலை!
அடி உதவுராமாதுரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கடலை
» மசாலா கடலை
» கடலை எண்ணெய்
» கடலை தூரத்திலிருந்து ...???
» கொண்டக் கடலைக் (சுண்டல்) குழம்பு
» மசாலா கடலை
» கடலை எண்ணெய்
» கடலை தூரத்திலிருந்து ...???
» கொண்டக் கடலைக் (சுண்டல்) குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|