Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இறப்பு சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பது ஏன்
Page 1 of 1 • Share
இறப்பு சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பது ஏன்
இலங்கைக்
கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி தமிழக மீனவர்கள் கொடூரமாகக்
கொல்லப்பட் டது ஒரு கொடுமை என்றால், அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்
வழங்காமல் இழுத்தடிப்பது கொடுமையிலும் கொடுமை.
ராமேஸ்வரத்தைச்
சேர்ந்த அந்தோணி என்பவரது விசைப் படகில் விக்டஸ், அந்தோணிராஜ், ஜான்பால்,
மாரிமுத்து ஆகியோர் கடந்த 2011 ஏப்ரல் 2-ம் தேதி மீன் பிடிக்கச்
சென்றனர். நான்கு நாட்களுக்குப் பிறகு, இலங்கை நெடுந்தீவுக்கும்
நயினார்தீவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் விக்டஸ் உடல் மீட்கப்பட்டது.
சில நாட்கள் இடைவெளியில் ஜான்பால், அந்தோணிராஜ் உடல்கள் தொண்டி
அருகிலும், மாரிமுத்துவின் உடல் தலையில்லாத நிலையில் கோட்டைப்பட்டினம்
அருகேயும் கரை ஒதுங்கியது. இதில் விக்டஸ், மாரிமுத்து ஆகிய இருவரது
இறப்புச் சான்றிதழ் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை
வழங்கப்படவில்லை என்பதுதான் பிரச்னை.
விக்டஸின்
சகோதரர் சின்னதம்பி, ''மீன்பிடிக்கச் சென்ற எனது அண்ணன் உட்பட நான்கு
பேரை சிங்களக் கடற்படையினர் சித்ரவதை செய்து கொன்று இருக்கிறார்கள்.
எங்கள் அண்ணனின் உடல் சிதைந்து இருந்ததால், இலங்கையிலேயே போஸ்ட்மார்ட்டம்
செய்து விட்டனர். சடலத்தைப் பரிசோதனை செய்த இலங்கை டாக்டர், 'கைகள்
கட்டப்பட்ட நிலையில் தாக்கி இருக்கிறார்கள். அடித்துச் சித்ரவதை செய்து
அரை மயக்க நிலையில் தண்ணீரில் தூக்கிப் போட்டதைப்போல இருக்கிறது’ என்று
எங்களிடம் சொன்னார். இலங்கையில் இறந்த எங்கள் அண்ணன், இந்தியக்
கடற்கரையில் கரை ஒதுங்கிய மாரிமுத்து ஆகியோரின் இறப்புச் சான்றிதழ்,
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இதுவரை கொடுக்கவில்லை. அதனால், எங்கள்
குடும்பத்துக்குக் கிடைக்க வேண்டிய இன்சூரன்ஸ் பணம், சொசைட்டி பணம்
எதுவும் கிடைக்கவில்லை. ரேஷன் கார்டைக்கூட புதுப்பிக்க முடி யாமல் தவித்து
வருகிறோம். முதல்வர் வரை மனு அனுப்பி விட்டோம். எந்த பிர யோஜனமும்
இல்லை'' என்று வருந்தினார்.
ராமநாதபுரம்
தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, ''இறந்துபோன மீனவர்களுக்கு இறப்புச்
சான்றிதழ் வழங்க பலமுறை அதிகாரிகளிடம் பேசிவிட்டேன். தொடர்ந்து கடிதங்கள்
எழுதி வருகிறேன். ஆனால், அரசு கண்டுகொள்ளவே இல்லை. முதல்வரின் கவனத்துக்கு
இந்த விஷயத்தை எடுத்துச் செல்லப்போகிறேன்'' என்றார்.
மீன்வளத்
துறை அமைச்சர் ஜெயபாலிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டோம். ''தி.மு.க.
ஆட்சியில் நிகழ்ந்த சம்பவம் இது. இறந்து போன மீனவர்களுக்கு இறப்புச்
சான்றிதழ் வழங்கவில்லை என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
உடனடியாக அதிகாரிகளிடம் விசாரித்து அவர்களுக்கு சான்றிதழ் கிடைக்க
நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார் உறுதியாக.
கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி தமிழக மீனவர்கள் கொடூரமாகக்
கொல்லப்பட் டது ஒரு கொடுமை என்றால், அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்
வழங்காமல் இழுத்தடிப்பது கொடுமையிலும் கொடுமை.
ராமேஸ்வரத்தைச்
சேர்ந்த அந்தோணி என்பவரது விசைப் படகில் விக்டஸ், அந்தோணிராஜ், ஜான்பால்,
மாரிமுத்து ஆகியோர் கடந்த 2011 ஏப்ரல் 2-ம் தேதி மீன் பிடிக்கச்
சென்றனர். நான்கு நாட்களுக்குப் பிறகு, இலங்கை நெடுந்தீவுக்கும்
நயினார்தீவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் விக்டஸ் உடல் மீட்கப்பட்டது.
சில நாட்கள் இடைவெளியில் ஜான்பால், அந்தோணிராஜ் உடல்கள் தொண்டி
அருகிலும், மாரிமுத்துவின் உடல் தலையில்லாத நிலையில் கோட்டைப்பட்டினம்
அருகேயும் கரை ஒதுங்கியது. இதில் விக்டஸ், மாரிமுத்து ஆகிய இருவரது
இறப்புச் சான்றிதழ் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை
வழங்கப்படவில்லை என்பதுதான் பிரச்னை.
விக்டஸின்
சகோதரர் சின்னதம்பி, ''மீன்பிடிக்கச் சென்ற எனது அண்ணன் உட்பட நான்கு
பேரை சிங்களக் கடற்படையினர் சித்ரவதை செய்து கொன்று இருக்கிறார்கள்.
எங்கள் அண்ணனின் உடல் சிதைந்து இருந்ததால், இலங்கையிலேயே போஸ்ட்மார்ட்டம்
செய்து விட்டனர். சடலத்தைப் பரிசோதனை செய்த இலங்கை டாக்டர், 'கைகள்
கட்டப்பட்ட நிலையில் தாக்கி இருக்கிறார்கள். அடித்துச் சித்ரவதை செய்து
அரை மயக்க நிலையில் தண்ணீரில் தூக்கிப் போட்டதைப்போல இருக்கிறது’ என்று
எங்களிடம் சொன்னார். இலங்கையில் இறந்த எங்கள் அண்ணன், இந்தியக்
கடற்கரையில் கரை ஒதுங்கிய மாரிமுத்து ஆகியோரின் இறப்புச் சான்றிதழ்,
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இதுவரை கொடுக்கவில்லை. அதனால், எங்கள்
குடும்பத்துக்குக் கிடைக்க வேண்டிய இன்சூரன்ஸ் பணம், சொசைட்டி பணம்
எதுவும் கிடைக்கவில்லை. ரேஷன் கார்டைக்கூட புதுப்பிக்க முடி யாமல் தவித்து
வருகிறோம். முதல்வர் வரை மனு அனுப்பி விட்டோம். எந்த பிர யோஜனமும்
இல்லை'' என்று வருந்தினார்.
ராமநாதபுரம்
தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, ''இறந்துபோன மீனவர்களுக்கு இறப்புச்
சான்றிதழ் வழங்க பலமுறை அதிகாரிகளிடம் பேசிவிட்டேன். தொடர்ந்து கடிதங்கள்
எழுதி வருகிறேன். ஆனால், அரசு கண்டுகொள்ளவே இல்லை. முதல்வரின் கவனத்துக்கு
இந்த விஷயத்தை எடுத்துச் செல்லப்போகிறேன்'' என்றார்.
மீன்வளத்
துறை அமைச்சர் ஜெயபாலிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டோம். ''தி.மு.க.
ஆட்சியில் நிகழ்ந்த சம்பவம் இது. இறந்து போன மீனவர்களுக்கு இறப்புச்
சான்றிதழ் வழங்கவில்லை என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
உடனடியாக அதிகாரிகளிடம் விசாரித்து அவர்களுக்கு சான்றிதழ் கிடைக்க
நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார் உறுதியாக.
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Similar topics
» பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் 50 மடங்கு உயர்வு:
» இறப்பு எப்படி இருக்கும்?
» பிறந்த குழந்தை இறப்பு ஏற்படுவது ஏன்?
» ஒவ்வோர் ஆண்டும் பிறந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் குழந்தைகள் இறப்பு: ஐ. நா. தகவல்
» பிறப்புச் சான்றிதழ்
» இறப்பு எப்படி இருக்கும்?
» பிறந்த குழந்தை இறப்பு ஏற்படுவது ஏன்?
» ஒவ்வோர் ஆண்டும் பிறந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் குழந்தைகள் இறப்பு: ஐ. நா. தகவல்
» பிறப்புச் சான்றிதழ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|