Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரஷ்யாவின் ராயல் பெல்:சுவாரசிய தகவல்கள்.
Page 1 of 1 • Share
ரஷ்யாவின் ராயல் பெல்:சுவாரசிய தகவல்கள்.
[You must be registered and logged in to see this link.]மணிகள்
மனிதன் ஆரம்ப காலங்களில் கண்டுபிடித்த தொண்மையான இசைக்கருவி. இந்தியாவின்
பெரும்பாண்மையான மதங்களில் மணிகள் உபயோகித்தமைக்காண ஆதாரம் உண்டு.
சைனாவில்( கி.மு) 5ம் நூற்றாண்டு,எகிப்தில் கி.மு 2ம்
நூற்றாண்டு,இத்தாலியில் கி.மு 4ம் நூற்றாண்டு என்கிறார்கள். கி.மு 4 ஆம்
நூற்றாண்டின் கற்சிலைகளில் இருந்து அலெக்சாண்டர் போர் ரதத்தின்
(charioteers) குதிரையின் கழுத்தில் தொங்கும் மணிகளை பார்க்கலாம். இப்படி மணி ஒவ்வொரு மதத்திலும் உபயோகிக்கும் ஒரு புனிதமான, பாரம்பரிய இசைக்கருவி என்று சொல்லலாம்.
இங்கு ரஷ்யாவின் மாஸ்கோவில் இருக்கும் மணி பற்றிய தகவல் :
[You must be registered and logged in to see this link.]
மாஸ்கோ கிரெம்லின் சதுக்கத்தில் உள்ளது உலகின் மிகப்பெரிய வெங்கலத்தால்
(Bronze)ஆன காண்டா மணி. இதை ஆங்கிலத்தில் ராயல் பெல் எனவும் ரஷ்யனில் ஜார்
கொலொகூல் (Tsar-Kolokol ) என்றும் சொல்கிறார்கள். ஆனால் இந்த மணி உடைந்த
நிலையில் இது உருவாக்கப் பட்ட ஒரு பெரிய மேடைமேல் உள்ளது உடைந்த துண்டுடன்.
நெப்போலியன் போனபார்ட் இந்த மணியை வெற்றியின் சின்னமாக (1812)
பிரான்சிற்கு கொண்டு செல்ல முயன்றதாகவும் ஆனால் இதன் பெரிய உருவம் மற்றும்
அதிக எடை காரணமாக முடிவை கைவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
மணியடித்தால் மரணம் !
‘மணியடிச்சா சோறு’ இது கோவை வட்டார வழக்குச் சொல் (பஞ்சாலைகள்
தொழிற்சாலைகள் அதிக அளவில் சுரு சுருப்பாக இருந்த காலத்தில் இது பிரபலம்)
இது என்ன ‘மரணம்’ மேலே படியுங்கள்.
இதன் பிளாஸ்பேக்…” இது உடைந்த மணி பற்றிய டுபாக்கூர் கதை.”
ஒருசமயம் இளவரசன் ஐவான் கிரெம்ளின் கோட்டைக்கு வருகை புரிந்தான்.
வருகையை சிறப்பிக்க இந்த மணியை அடித்துப் பேரொலி எழுப்பச் செய்தார்
மதகுரு.சத்ததில் பீதியாகி மயங்கி விழுந்துவிட்டான். செய்தி அரசனின்
காதுக்கு எட்டியது கடுங்கோபம் கொண்ட அவர் மதகுருவின் தலையை துண்டிக்க
செய்தார். அதோடுகூட இந்த மணியை உடைக்கச் சொன்னார்.
கொடுங்கோண்மையின் சாட்சியாக உடைந்த மணி உள்ளது.
சரி இந்த மணியின் வரலாறை பார்போம்.
ராயல் பெல்லை நிறுவியவர் (1735) ராணி அன்னா ஈவானோவ்னா. வடிவமைப்பாளர்
ஐவான் மெட்டோரின் மற்றும் அவர் மகன் மிகேயில். 202 டன் எடையும் 20அடி
குறுக்குவிட்டம்,உயரம் 22அடி தடிமன் 24 இஞ்சுகள். ஐரோப்பிய வடிவமைப்பு
(பரோக் – baroque) கொண்ட வெங்கலத்தாலான இதன் மீது வார்பு முறையில்
பதிக்கப்பட்ட புனிதர்கள், தேவதைகள், அழகிய கொடி வடிவம் கொண்டு அழகாக
உள்ளது.
1737ல் ஏற்பட்ட க்ரெம்லினில் பரவிய தீவிபத்தில் 24 பெரிய ராட்சச
சட்டங்களில் தெங்கவிடப்பட்டிருந்த இந்த மணி பற்றி எறிந்தது. இதை பாதுகாக்க
ஊற்றிய குளிர்ந்த நீரினால் இதன் ஒரு பகுதி உடைந்தது.உடைந்த பகுதி மட்டும்
11500 கிலோ எடை கொண்டது.
கீழே கிடந்த மணி 1836 ல் பிரெஞ்சு கட்டிடக்கலை நிபுனர் அகஸ்டி (செயின்
பீட்டர்ஸ்பர்க் உள்ள ஐசக் கதீட்ரல் சர்ச்சை கட்டியவர்) என்பவரால் பெரிய
மேடை மீது நிறுத்தி வைக்கப்பட்டது.
அக்காலத்தில் மாஸ்கோவில் 4000 சர்ச்சுகள் இருந்ததாகவும் ஒவ்வொரு
சர்சிலும் குறைந்தது 10 பெரிய மணிகள் இருந்ததாகவும் இதற்காகவே வார்பட
பட்டரைகள் பல இருந்ததாகவும் சரித்திரம் கூறுகிறது. ஒரே மணியில் பலவித ஒலி
எழுப்பும் இசை வல்லுனர்கள் இருந்தார்கள். மாஸ்கோ முழுதும் சர்சுகளில் ஒரே
மணி சப்தம் தான். பிரம்மாண்ட மணிகள் ஆபத்துகள் ஏற்படும் போதோ அல்லது
விசேசங்களின் போதே ஒலி எழுப்பபட்டன.
மேற்சொன்ன ராயல் பெல்லிற்கு முன்பே 4 பெரிய மணிகள் இருந்தது.
(1.) 35 மெட்ரிக் டன் எடை கொண்ட போரிஸ் கெடுனோவ் காலத்தை
சேர்ந்தது(1599) வடிவமைப்பாளர் ஆன்ரெ சோகோவ். 17ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட
தீவிபத்தில் உடைந்து விட்டது.
(2.) அதெ உடைந்த பாகங்களை வைத்து 1654 ல் உருவாக்கப்பட மணி 128 மெட்ரிக்
எடை கொண்டது ( இரண்டாம் ஜார் கோலெகூல்) இதை 25 பேர் அடித்து ஒலி
எழுப்பினர். 8 மைலுக்கு சத்தம் கேட்கும்.
(3) 160 டன் எடை கொண்ட டோர்மிசன் பெல் 10 ஆண்டுகள் இருந்தது. மணி ஒலிக்கும்
போது சிறிய நிலநடுக்க அதிர்வு இருக்கும் என்று கூறுகிறார்கள்.
(4) அடுத்து ஐவான் தி கிரேட் உருவாக்கிய மணி 45 ஆண்டுகள் ஒலித்தது
நன்றி:http://www.arivulakam.com
மனிதன் ஆரம்ப காலங்களில் கண்டுபிடித்த தொண்மையான இசைக்கருவி. இந்தியாவின்
பெரும்பாண்மையான மதங்களில் மணிகள் உபயோகித்தமைக்காண ஆதாரம் உண்டு.
சைனாவில்( கி.மு) 5ம் நூற்றாண்டு,எகிப்தில் கி.மு 2ம்
நூற்றாண்டு,இத்தாலியில் கி.மு 4ம் நூற்றாண்டு என்கிறார்கள். கி.மு 4 ஆம்
நூற்றாண்டின் கற்சிலைகளில் இருந்து அலெக்சாண்டர் போர் ரதத்தின்
(charioteers) குதிரையின் கழுத்தில் தொங்கும் மணிகளை பார்க்கலாம். இப்படி மணி ஒவ்வொரு மதத்திலும் உபயோகிக்கும் ஒரு புனிதமான, பாரம்பரிய இசைக்கருவி என்று சொல்லலாம்.
இங்கு ரஷ்யாவின் மாஸ்கோவில் இருக்கும் மணி பற்றிய தகவல் :
[You must be registered and logged in to see this link.]
மாஸ்கோ கிரெம்லின் சதுக்கத்தில் உள்ளது உலகின் மிகப்பெரிய வெங்கலத்தால்
(Bronze)ஆன காண்டா மணி. இதை ஆங்கிலத்தில் ராயல் பெல் எனவும் ரஷ்யனில் ஜார்
கொலொகூல் (Tsar-Kolokol ) என்றும் சொல்கிறார்கள். ஆனால் இந்த மணி உடைந்த
நிலையில் இது உருவாக்கப் பட்ட ஒரு பெரிய மேடைமேல் உள்ளது உடைந்த துண்டுடன்.
நெப்போலியன் போனபார்ட் இந்த மணியை வெற்றியின் சின்னமாக (1812)
பிரான்சிற்கு கொண்டு செல்ல முயன்றதாகவும் ஆனால் இதன் பெரிய உருவம் மற்றும்
அதிக எடை காரணமாக முடிவை கைவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
மணியடித்தால் மரணம் !
‘மணியடிச்சா சோறு’ இது கோவை வட்டார வழக்குச் சொல் (பஞ்சாலைகள்
தொழிற்சாலைகள் அதிக அளவில் சுரு சுருப்பாக இருந்த காலத்தில் இது பிரபலம்)
இது என்ன ‘மரணம்’ மேலே படியுங்கள்.
இதன் பிளாஸ்பேக்…” இது உடைந்த மணி பற்றிய டுபாக்கூர் கதை.”
ஒருசமயம் இளவரசன் ஐவான் கிரெம்ளின் கோட்டைக்கு வருகை புரிந்தான்.
வருகையை சிறப்பிக்க இந்த மணியை அடித்துப் பேரொலி எழுப்பச் செய்தார்
மதகுரு.சத்ததில் பீதியாகி மயங்கி விழுந்துவிட்டான். செய்தி அரசனின்
காதுக்கு எட்டியது கடுங்கோபம் கொண்ட அவர் மதகுருவின் தலையை துண்டிக்க
செய்தார். அதோடுகூட இந்த மணியை உடைக்கச் சொன்னார்.
கொடுங்கோண்மையின் சாட்சியாக உடைந்த மணி உள்ளது.
சரி இந்த மணியின் வரலாறை பார்போம்.
ராயல் பெல்லை நிறுவியவர் (1735) ராணி அன்னா ஈவானோவ்னா. வடிவமைப்பாளர்
ஐவான் மெட்டோரின் மற்றும் அவர் மகன் மிகேயில். 202 டன் எடையும் 20அடி
குறுக்குவிட்டம்,உயரம் 22அடி தடிமன் 24 இஞ்சுகள். ஐரோப்பிய வடிவமைப்பு
(பரோக் – baroque) கொண்ட வெங்கலத்தாலான இதன் மீது வார்பு முறையில்
பதிக்கப்பட்ட புனிதர்கள், தேவதைகள், அழகிய கொடி வடிவம் கொண்டு அழகாக
உள்ளது.
1737ல் ஏற்பட்ட க்ரெம்லினில் பரவிய தீவிபத்தில் 24 பெரிய ராட்சச
சட்டங்களில் தெங்கவிடப்பட்டிருந்த இந்த மணி பற்றி எறிந்தது. இதை பாதுகாக்க
ஊற்றிய குளிர்ந்த நீரினால் இதன் ஒரு பகுதி உடைந்தது.உடைந்த பகுதி மட்டும்
11500 கிலோ எடை கொண்டது.
கீழே கிடந்த மணி 1836 ல் பிரெஞ்சு கட்டிடக்கலை நிபுனர் அகஸ்டி (செயின்
பீட்டர்ஸ்பர்க் உள்ள ஐசக் கதீட்ரல் சர்ச்சை கட்டியவர்) என்பவரால் பெரிய
மேடை மீது நிறுத்தி வைக்கப்பட்டது.
அக்காலத்தில் மாஸ்கோவில் 4000 சர்ச்சுகள் இருந்ததாகவும் ஒவ்வொரு
சர்சிலும் குறைந்தது 10 பெரிய மணிகள் இருந்ததாகவும் இதற்காகவே வார்பட
பட்டரைகள் பல இருந்ததாகவும் சரித்திரம் கூறுகிறது. ஒரே மணியில் பலவித ஒலி
எழுப்பும் இசை வல்லுனர்கள் இருந்தார்கள். மாஸ்கோ முழுதும் சர்சுகளில் ஒரே
மணி சப்தம் தான். பிரம்மாண்ட மணிகள் ஆபத்துகள் ஏற்படும் போதோ அல்லது
விசேசங்களின் போதே ஒலி எழுப்பபட்டன.
மேற்சொன்ன ராயல் பெல்லிற்கு முன்பே 4 பெரிய மணிகள் இருந்தது.
(1.) 35 மெட்ரிக் டன் எடை கொண்ட போரிஸ் கெடுனோவ் காலத்தை
சேர்ந்தது(1599) வடிவமைப்பாளர் ஆன்ரெ சோகோவ். 17ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட
தீவிபத்தில் உடைந்து விட்டது.
(2.) அதெ உடைந்த பாகங்களை வைத்து 1654 ல் உருவாக்கப்பட மணி 128 மெட்ரிக்
எடை கொண்டது ( இரண்டாம் ஜார் கோலெகூல்) இதை 25 பேர் அடித்து ஒலி
எழுப்பினர். 8 மைலுக்கு சத்தம் கேட்கும்.
(3) 160 டன் எடை கொண்ட டோர்மிசன் பெல் 10 ஆண்டுகள் இருந்தது. மணி ஒலிக்கும்
போது சிறிய நிலநடுக்க அதிர்வு இருக்கும் என்று கூறுகிறார்கள்.
(4) அடுத்து ஐவான் தி கிரேட் உருவாக்கிய மணி 45 ஆண்டுகள் ஒலித்தது
நன்றி:http://www.arivulakam.com
Re: ரஷ்யாவின் ராயல் பெல்:சுவாரசிய தகவல்கள்.
தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ரஷ்யாவின் ராயல் பெல்:சுவாரசிய தகவல்கள்.
அறிய தகவலுக்கு அற்றி சிவா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சோப்பு யாரால் எப்போது எப்படி உருவாக்கப்பட்டது : ஒரு சுவாரசிய வரலாறு
» திடீரென போர் வந்தால் அதிலிருந்து யாரும் தப்பித்து வாழ முடியாது ரஷ்யாவின் ஜனாதிபதி புதின்
» அலெக்சாண்டர் கிரகாம் பெல்,
» ஆறு' தகவல்கள்!
» அலெக்ஸாண்டர் கிரஹம் பெல்
» திடீரென போர் வந்தால் அதிலிருந்து யாரும் தப்பித்து வாழ முடியாது ரஷ்யாவின் ஜனாதிபதி புதின்
» அலெக்சாண்டர் கிரகாம் பெல்,
» ஆறு' தகவல்கள்!
» அலெக்ஸாண்டர் கிரஹம் பெல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|