Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு பக்கக் கதை - மாற்றான்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ஒரு பக்கக் கதை - மாற்றான்
“பிள்ளை வீட்டுக்காரங்க, நாம எதிர்பார்த்ததைவிட அதிக வசதியானவங்களா
இருப்பாங்கன்னு அவுங்க பேச்சிலிருந்து புரிந்தது. பையனோட அப்பா, இருபது
கார் வச்சுக்கிட்டு, நல்லா டிராவல் பிஸினஸ் சைடில் ஓடிக்கிட்டு இருக்கு.
ஒன்றுக்கு நாலுவீடு வச்சிருக்காங்க. ஒரே பிள்ளையானதால், அப்பாவின்
சம்பாத்தியம் முழுவதும் பையனுக்குத்தான். அவங்க வசதிகளைப் பார்க்கும்போது
நாம எங்கேயோ தள்ளி நிற்கிறோம். அவ்வளவு சொத்தை கொடுக்கவில்லையானாலும்,
ஆண்டவன் உனக்கு அழகைக் கொடுத்திருக்கறதனால, அவங்களுக்கு உன்னை ரொம்பப்
பிடிச்சு போச்சு. நீ என்னம்மா சொல்றாய்...’ மகள் ரதியிடம் ரேவதி ஆவலோடு
கேட்டாள்.
“அவங்க தங்களைப் பற்றி பெருமையா பேசியதை அலசி, ஆராய்ந்து முடிவு பண்ணலாம்!’ சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தினாள் ரதி.
“நீயே அதைச் செய்... நான் கேட்டுக்கறேன்...’ என்றாள் ரேவதி.
“பத்தாயிரம்
கிலோ மீட்டர் ஓடக்கூடிய கார் டயரை ஐயாயிரம் கிலோ மீட்டரிலேயே மாத்தி,
புதுசு போடுவாங்க. கையில் நல்லா வருமானம் வரக்கூடிய பிஸினஸ் இருந்தாலும்,
சைடில் இன்னொன்று, ஒரே வீட்டில் இருந்தா போரடிச்சுரும்னு, வருடத்திற்கு
ஒருமுறை வீடு மாத்துவாங்க. சொந்தவீடு இருந்தாக்கூட, வாடகை வீட்டுக்கும்
போவாங்க. எதிலும் அவுங்களுக்கு ஒன்றுக்கு மேல தேவைப்படுகிறது. பழசை
அடிக்கடி மாற்றி, புதுசுக்குப் போற பழக்கமிருக்கிற குடும்பத்தில்,
என்னையும் ஒரு வருடத்தில் மாற்ற மாட்டாங்கங்கற உத்தரவாதம் அவுங்க பேச்சுல
தெரிஞ்சா சொல்லுங்க... அப்புறம் முடிவு பண்ணலாம்.’
மகளின் அலசலைக் கேட்டு, பவர் கட்டிலும் ஷாக்காகி உட்கார்ந்தாள் ரேவதி.
- எஸ். ராமன்
இருப்பாங்கன்னு அவுங்க பேச்சிலிருந்து புரிந்தது. பையனோட அப்பா, இருபது
கார் வச்சுக்கிட்டு, நல்லா டிராவல் பிஸினஸ் சைடில் ஓடிக்கிட்டு இருக்கு.
ஒன்றுக்கு நாலுவீடு வச்சிருக்காங்க. ஒரே பிள்ளையானதால், அப்பாவின்
சம்பாத்தியம் முழுவதும் பையனுக்குத்தான். அவங்க வசதிகளைப் பார்க்கும்போது
நாம எங்கேயோ தள்ளி நிற்கிறோம். அவ்வளவு சொத்தை கொடுக்கவில்லையானாலும்,
ஆண்டவன் உனக்கு அழகைக் கொடுத்திருக்கறதனால, அவங்களுக்கு உன்னை ரொம்பப்
பிடிச்சு போச்சு. நீ என்னம்மா சொல்றாய்...’ மகள் ரதியிடம் ரேவதி ஆவலோடு
கேட்டாள்.
“அவங்க தங்களைப் பற்றி பெருமையா பேசியதை அலசி, ஆராய்ந்து முடிவு பண்ணலாம்!’ சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தினாள் ரதி.
“நீயே அதைச் செய்... நான் கேட்டுக்கறேன்...’ என்றாள் ரேவதி.
“பத்தாயிரம்
கிலோ மீட்டர் ஓடக்கூடிய கார் டயரை ஐயாயிரம் கிலோ மீட்டரிலேயே மாத்தி,
புதுசு போடுவாங்க. கையில் நல்லா வருமானம் வரக்கூடிய பிஸினஸ் இருந்தாலும்,
சைடில் இன்னொன்று, ஒரே வீட்டில் இருந்தா போரடிச்சுரும்னு, வருடத்திற்கு
ஒருமுறை வீடு மாத்துவாங்க. சொந்தவீடு இருந்தாக்கூட, வாடகை வீட்டுக்கும்
போவாங்க. எதிலும் அவுங்களுக்கு ஒன்றுக்கு மேல தேவைப்படுகிறது. பழசை
அடிக்கடி மாற்றி, புதுசுக்குப் போற பழக்கமிருக்கிற குடும்பத்தில்,
என்னையும் ஒரு வருடத்தில் மாற்ற மாட்டாங்கங்கற உத்தரவாதம் அவுங்க பேச்சுல
தெரிஞ்சா சொல்லுங்க... அப்புறம் முடிவு பண்ணலாம்.’
மகளின் அலசலைக் கேட்டு, பவர் கட்டிலும் ஷாக்காகி உட்கார்ந்தாள் ரேவதி.
- எஸ். ராமன்
Re: ஒரு பக்கக் கதை - மாற்றான்
கலக்கல் கதை தம்பி. நாலு வரி கதையில் நான்காவது வரியில் க்ளைமாக்ஸ்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஒரு பக்கக் கதை - தாரம்
» ஒரு பக்கக் கதை - தலைகீழ்
» ஒரு பக்கக் கதை.
» ஒரு பக்கக் கதை - திருமணம்
» ஒரு பக்கக் கதை - பயிற்சி
» ஒரு பக்கக் கதை - தலைகீழ்
» ஒரு பக்கக் கதை.
» ஒரு பக்கக் கதை - திருமணம்
» ஒரு பக்கக் கதை - பயிற்சி
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|