தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோவை: தமிழர்களின் பண்பாடு மிகவும் சிறந்தது. தமிழர்களின் வரலாறு நமது தேசத்தின் பெருமை என ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தெரிவித்தார்.

View previous topic View next topic Go down

கோவை: தமிழர்களின் பண்பாடு மிகவும் சிறந்தது. தமிழர்களின் வரலாறு நமது தேசத்தின் பெருமை என ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தெரிவித்தார்.  Empty கோவை: தமிழர்களின் பண்பாடு மிகவும் சிறந்தது. தமிழர்களின் வரலாறு நமது தேசத்தின் பெருமை என ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தெரிவித்தார்.

Post by Guest Wed Jun 23, 2010 3:00 pm

கோவை: தமிழர்களின் பண்பாடு மிகவும் சிறந்தது. தமிழர்களின் வரலாறு நமது தேசத்தின் பெருமை என ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தெரிவித்தார்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை இன்று காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் துவக்கி வைத்தார். பின் துவக்க உரையாற்றிய ஜனாதிபதி பேசுகையில், " இந்த விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் இலங்கியங்கள் பெரும் சமூக சீர்திருத்தத்திற்கு உதவியது. தமிழ்நாடு ஒரு முன்னோடியாக இருந்துள்ளது. தமிழ் இலக்கியங்கள் நல்வழி காட்டுவதாக இருந்தது. இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த கலைஞர் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் . மாநாட்டுக்கான பாடலை சிறப்பான முறையில் கருணாநிதி எழுதியுள்ளார். இந்த நேரத்தில் , நான் ஜனாதிபதி பதவிக்கான பிரசாரத்தை சென்னையில் தான் துவக்கினேன் என்பதை மகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறேன். இந்திய பாரம்பர்யதிற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் தமிழர்கள் பெரும் பங்காற்றி உள்ளனர். சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் கலை மற்றும் இலக்கியங்களை போற்றி பாதுகாத்தனர். பல்லவ கட்டட கலை தமிழர்களின் பெருமையை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. பரதநாட்டியத்தின் பிறப்பிடம் தமிழகம் தான் என்பது சிறப்பம்சமாகும்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியம் தமிழின் சிறப்பம்சமாகும். மகாத்மா காந்தி அவர்களே திருக்குறளைப் போற்றியுள்ளார். கம்பராமாயணம்,சிலப்பதிகாரம்,சீவக சிந்தாமணி தமிழ்மொழி தந்த கொடையாகும். சுப்ரமணிய பாரதியார் நாட்டு விடுதலைக்காக பெரும் பங்காற்றியுள்ளார். அஸ்கோ பர்போலோ விற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். பிரமாண்ட விழாவிற்கு காரணமான கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன் என்றார். விழாவில் பேசிய ஜனாதிபதி "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பாடல் வரிகளை தமிழில் கூறினார்.
Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
»  அலைக்கழிக்கும் நமது தேசத்தின் சட்டம்
» நமது தமிழ்....நமது பெருமை...!
» முக பொலிவுக்கு மிகவும் ஈசியான நமது கடலை மாவுவின் பயன்கள் எட்டு.
»  ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம்.
» நமது குழந்தைகள் நன்றாக இருக்க தூக்கி எறியுங்கள் ரெடி டு ஈட் உணவுகளை. நமது பார்ம்பரிய உணவை பழக்குங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum