Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சந்தேக மனைவி
Page 1 of 1 • Share
சந்தேக மனைவி
கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் சந்தேகப்படுவது இயல்பு. சொல்லப்போனால் அது அளவுக்கு மிகுதியான அன்பின் வெளிப்பாடு எனலாம். ஆனால் அதுவே அளவுக்கு மீறினால் பிரச்சனைதான். இப்படித்தான் ஒரு ஊரில் (பின்ன என்ன காட்டிலா?) கணவனும், மனைவியும் இருந்தார்கள்.
சந்தோஷமாகத்தான்!! ஆனால் மனைவிக்கு கணவன் மீது எப்பவும்,எது செய்தாலும் சந்தேகம்தான். என்ன சொன்னாலும் ,யார் சொன்னாலும் கேட்கவேமாட்டாள். அவனும் உத்தமனாகத்தான் இருந்தான். ஆனால் விதி யாரை விட்டது, வேலில போற ஓணான........விட்ட மாதிரி. அவனுக்கு நேரமே சரியில்ல (முகவூர் ஜோசியக்காரரும் பரிகாரம் செய்யச்சொல்லி...செஞ்சும் பார்த்தாச்சு).
ஒருநாள் ஆபிஸிலிருந்து வீட்டுக்கு கொஞ்சம் லேட்டாக வந்தான். வீட்டுக்கு வந்தவுடன் சட்டையைக் கழட்டி போட்டுவிட்டு குளிக்க போய் விட்டான். அவன் மனைவி சட்டையை மெதுவாக ஆராய்ந்தாள் (புலனாய்வுத்துறை அன்பர்கள் இதைக் கொஞ்சம் குறித்துக் கொள்ளவும்). ஒரு நீளமான கருப்புத் தலைமுடி...மவனே இன்னைக்கு சிக்கிட்டான். குளித்து முடித்து வந்தவுடன் திருவிளையாடல் புராணம் ஆரம்பமானது. இன்னைக்கு எந்த குமரிப்பொண்ணோட ஊர் சுத்திட்டு வந்தீங்க? என்று ஆரம்பித்து...இரவு சன் டிவியில் இதயம் முடியும் வரை இதயமே இல்லாமல் திட்டிவிட்டு தூங்கிப்போனாள். அப்போதானே காலையில சீக்கிரமா எந்திரிச்சு சண்டையை மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க முடியும்.
மறுநாளாவது நம்ம ஆள் சுதாரித்து இருந்திருக்கலாம். முகவூர் ஜோசியக்காராருதான் சொல்லிட்டாரே..உனக்கு நேரமே சரியில்லனு!. மறுநாள் சட்டையை ஆராய்ந்ததில் அவளுக்கு சிக்கியது கொஞ்சம் நரைத்த முடி. இன்னைக்கு எந்த கிழவியோட ஊர் சுத்திட்டு வந்தீங்க...? இன்னைக்கு நிஜம் முடியும் வரை நிஜம் என்னவென்று தெரியாமல் சண்டை நீடித்தது (மனதுக்குள்ளேயே.... பஸ்ல வர்ற பொண்ணுங்க தலைய விரிச்சுப் போட்டு பந்தாவா வந்திர்ராங்க... நல்ல இறுக்கி சடை போட்டுட்டு வந்தா இங்க மாட்டியிருக்க மாட்டோம் . நம்ம கஷ்டம் யாருக்கு புரியுது என்று புலம்பிக்கொண்டான் ).
அடுத்த நாள் நம்ம ஆளுக்கு கொஞ்சம் புத்தி வேலை செய்தது. இன்று வீட்டுக்கு வெளியே நின்னு சட்டையை கழட்டி நல்லா உதறிவிட்டு சிங்க நடை போட்டுக்கொண்டு வந்தான். இன்று அவன் சட்டையை கழட்டிப்போடும் முன்னே புலனாய்வு தொடங்கியது. ஒன்றும் சிக்கவில்லை... அப்பாடா தப்பித்தோம்!! என்று அவன் நினைப்பதற்கும், அவள் சண்டையை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது. இன்னைக்கு எந்த மொட்டை போட்ட பொண்ணோட ஊர் சுத்திட்டு வந்தீங்க?
அட போங்கப்பா!! நீங்களும் உங்க சந்தேகமும்.....!!!
சந்தோஷமாகத்தான்!! ஆனால் மனைவிக்கு கணவன் மீது எப்பவும்,எது செய்தாலும் சந்தேகம்தான். என்ன சொன்னாலும் ,யார் சொன்னாலும் கேட்கவேமாட்டாள். அவனும் உத்தமனாகத்தான் இருந்தான். ஆனால் விதி யாரை விட்டது, வேலில போற ஓணான........விட்ட மாதிரி. அவனுக்கு நேரமே சரியில்ல (முகவூர் ஜோசியக்காரரும் பரிகாரம் செய்யச்சொல்லி...செஞ்சும் பார்த்தாச்சு).
ஒருநாள் ஆபிஸிலிருந்து வீட்டுக்கு கொஞ்சம் லேட்டாக வந்தான். வீட்டுக்கு வந்தவுடன் சட்டையைக் கழட்டி போட்டுவிட்டு குளிக்க போய் விட்டான். அவன் மனைவி சட்டையை மெதுவாக ஆராய்ந்தாள் (புலனாய்வுத்துறை அன்பர்கள் இதைக் கொஞ்சம் குறித்துக் கொள்ளவும்). ஒரு நீளமான கருப்புத் தலைமுடி...மவனே இன்னைக்கு சிக்கிட்டான். குளித்து முடித்து வந்தவுடன் திருவிளையாடல் புராணம் ஆரம்பமானது. இன்னைக்கு எந்த குமரிப்பொண்ணோட ஊர் சுத்திட்டு வந்தீங்க? என்று ஆரம்பித்து...இரவு சன் டிவியில் இதயம் முடியும் வரை இதயமே இல்லாமல் திட்டிவிட்டு தூங்கிப்போனாள். அப்போதானே காலையில சீக்கிரமா எந்திரிச்சு சண்டையை மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க முடியும்.
மறுநாளாவது நம்ம ஆள் சுதாரித்து இருந்திருக்கலாம். முகவூர் ஜோசியக்காராருதான் சொல்லிட்டாரே..உனக்கு நேரமே சரியில்லனு!. மறுநாள் சட்டையை ஆராய்ந்ததில் அவளுக்கு சிக்கியது கொஞ்சம் நரைத்த முடி. இன்னைக்கு எந்த கிழவியோட ஊர் சுத்திட்டு வந்தீங்க...? இன்னைக்கு நிஜம் முடியும் வரை நிஜம் என்னவென்று தெரியாமல் சண்டை நீடித்தது (மனதுக்குள்ளேயே.... பஸ்ல வர்ற பொண்ணுங்க தலைய விரிச்சுப் போட்டு பந்தாவா வந்திர்ராங்க... நல்ல இறுக்கி சடை போட்டுட்டு வந்தா இங்க மாட்டியிருக்க மாட்டோம் . நம்ம கஷ்டம் யாருக்கு புரியுது என்று புலம்பிக்கொண்டான் ).
அடுத்த நாள் நம்ம ஆளுக்கு கொஞ்சம் புத்தி வேலை செய்தது. இன்று வீட்டுக்கு வெளியே நின்னு சட்டையை கழட்டி நல்லா உதறிவிட்டு சிங்க நடை போட்டுக்கொண்டு வந்தான். இன்று அவன் சட்டையை கழட்டிப்போடும் முன்னே புலனாய்வு தொடங்கியது. ஒன்றும் சிக்கவில்லை... அப்பாடா தப்பித்தோம்!! என்று அவன் நினைப்பதற்கும், அவள் சண்டையை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது. இன்னைக்கு எந்த மொட்டை போட்ட பொண்ணோட ஊர் சுத்திட்டு வந்தீங்க?
அட போங்கப்பா!! நீங்களும் உங்க சந்தேகமும்.....!!!
Re: சந்தேக மனைவி
ரானுஜா wrote:முடியல...
முடியாட்டி ஏன் ஒடுறீங்க ரெஸ் எடுங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: சந்தேக மனைவி
ரானுஜா wrote:முடியல...
முடியாட்டி ஏன் ஒடுறீங்க ரெஸ் எடுங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
» மனைவி...
» கணவன் VS மனைவி
» மனைவி அமைவதெல்லாம் ..
» கணவன் மனைவி கடி
» மனைவி...
» கணவன் VS மனைவி
» மனைவி அமைவதெல்லாம் ..
» கணவன் மனைவி கடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|