Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விபரீத மிட்டாய்!
Page 1 of 1 • Share
விபரீத மிட்டாய்!
குழந்தைகளைக் கவர பல வண்ணங்களில் தின்பண்டங்கள் வருகிறது. கலர் சாயங்கள் உடனடியாக தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும் ஆபத்தானவை. ஏனோ பெற்றோர்களும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இந்த நிலையில் இப்போது உடனடியாக பாதிப்பு ஏற்படுத்தும் மிட்டாய்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. சிறுவர்களை கவருவதோடு அவர்களின் உயிரோடு விளையாட “டார்ச்லைட் மிட்டாய்’ என்று ஒரு புது எமன் அறிமுகமாகி அமோகமாக விற்பனையாகிறது.
கரூர் அருகே வேலாயுதம்பாளையத்தில் அந்த மிட்டாயோடு சேர்த்து அதில் உள்ள பல்பையும் கடித்த, வாயில் ரத்தம் வழிய ஆஸ்பத்திரிக்கு வந்த சிறுவனால்தான் இந்த மிட்டாயைப் பற்றி தெரியவந்தது. இது பற்றி விசாரணையில் இறங்கினோம்.
இந்த மிட்டாய் மதுரை, திண்டுக்கல்லில் தயாராகி தமிழகமெங்கும் கிராமங்களுக்கு அதிகம் சப்ளையாகிறது. 5 ரூபாய்க்கு மிட்டாயோடு பேட்டரியும் லைட்டும் இணைந்த இந்த மிட்டாய் லிப்ஸ்டிக் வடிவத்தில் இருக்கிறது. எரியும் போது டேஞ்சர் லைட் நிறத்தில் மிட்டாய் ஒளி வீச குழந்தைகள் ஆர்வமுடன் கடித்துச் சாப்பிடுகிறார்கள். இந்த நேரத்தில்தான் தவறுதலாக பல்பையும் சேர்த்துக் கடித்துவிடுகின்றனர். இந்த ஆபத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் சிறுவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.
பள்ளப்பட்டியில் மிட்டாய் விற்ற கடையில் நாம் விசாரித்தோம். “குழந்தைகள் அதிகம் விரும்பி வாங்குவதே இதைத்தான். தினமும் ஒரு பாக்கெட் காலியாகிறது. வாங்கும் போது “பாத்து கடித்து சாப்பிடுங்கள்’ என்று சொல்லித்தான் தருகிறோம். லைட்னா ஆபத்துனு பசங்களுக்குத் தெரியும், அதனால் லைட்டையெல்லாம் கடிக்கமாட்டார்கள். விவரம் தெரியாத குழந்தைகளுக்குத் தந்தால்தான் ஆபத்து ஏற்படும். எனக்கு திண்டுக்கல்லிலிருந்து சப்ளையாகிறது.அவர்களுக்கு மதுரையிலிருந்து வருகிறதாம். கரூர்ல எல்லா இடத்திலும் விற்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் சந்தோஷமளிக்கும் மிட்டாய்தானே!’ என்றார் விபரீதம் புரியாமல்.
பள்ளப்பட்டி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜனிடம் கேட்டோம். “இந்த மிட்டாய் பல மாதமாகவே விற்பனை ஆகிவருகிறது. இப்போதுதான் இது ஆபத்தானது என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதுவரை பொதுமக்களிடமிருந்து புகார் எதுவும் வரவில்லை. வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.
வேலாயுதம்பாளையம் குழந்தைக்கு ஏற்பட்ட சம்பவம் வேறு குழந்தைக்கு ஏற்படுவதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிப்பான மிட்டாயில் இப்படி இடியான விஷயம் இருப்பதை உணர்ந்து சுகாதாரத்துறை சுறுசுறுப்பாகுமா?
- கரூர் அரவிந்த் @ தினமலர்
Re: விபரீத மிட்டாய்!
மகா பிரபு wrote:ரானுஜா wrote:
எதுக்கு இந்த இளிப்பு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: விபரீத மிட்டாய்!
மகா பிரபு wrote:சிரிப்பது கூட தப்பா?
காரணமில்லாம சிரிச்சா தப்பு தான்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: விபரீத மிட்டாய்!
குழ்ந்தைகள் விஷயம் என்பதால் உடன் நடவடிக்கை அவசியம்
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Similar topics
» குச்சி மிட்டாய் குழந்தை
» பையன் ‘பெயில்’ ஆனதுக்கு மிட்டாய் தர்றீங்களே...?!
» கடலை மிட்டாய் போதும் தம் அடிப்பதை நிறுத்த ...
» பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!!
» விரல் சூப்புவது விபரீத பழக்கமா?
» பையன் ‘பெயில்’ ஆனதுக்கு மிட்டாய் தர்றீங்களே...?!
» கடலை மிட்டாய் போதும் தம் அடிப்பதை நிறுத்த ...
» பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!!
» விரல் சூப்புவது விபரீத பழக்கமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|