Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஜெர்மனியை சைவ நாடாக மாற்ற விரும்பிய ஹிட்லர்!
Page 1 of 1 • Share
ஜெர்மனியை சைவ நாடாக மாற்ற விரும்பிய ஹிட்லர்!
சர்வாதிகாரி ஹிட்லர், சைவ உணவு பழக்கம் கொண்டவர்' என, அவரிடம், "உணவு
பரிசோதகராக' பணி புரிந்த பெண் தெரிவித்திருக்கிறார்.இரண்டாம் உலகப்போருக்கு
காரணமானவரான ஜெர்மன்
அதிபர் ஹிட்லர், ஒரு கொடுங்கோலராக, பரவலாக
அறியப்பட்டவர். கோடிக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த அவர், "சைவ
உணவுகளையே விரும்பி சாப்பிட்டார்' என, அவரது உணவை பரிசோதித்த குழுவில்
பணிபுரிந்த, மாகோட் வோயெல்க், 95, என்ற பெண் தெரிவித்துள்ளார்.
ஹிட்லரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அவர் உணவில் விஷம்
கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, அந்த உணவை முதலில் சுவை பார்க்க, தனியாக
ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஹிட்லர்
பயன்படுத்திய, "உல்ப்ஸ் லேர்' என்ற ராணுவ தலைமையகம் ஒன்றில், "உணவு
பரிசோதகர்' குழு ஒன்று இருந்தது. அக்குழுவில், மாகோட் வோயெல்க்
பணியாற்றினார். அவர் கணவரும், ஹிட்லர் படையில் பணியாற்றியவர். இது குறித்து
மாகோட் வோயெல்க் கூறியதாவது:
ஹிட்லருக்காக, தினமும், 11 முதல், 12 மணிக்கு தயாராகும் உணவுகள், எங்கள்
குழுவால் சுவை பார்க்கப்பட்டு, உணவில் விஷம் கலக்கப்படவில்லை என தெரியவந்த
பின், அவருக்கு பரிமாறப்படும். தண்டுவகை உணவுகள், பட்டாணி போன்றவற்றை அரிசி
மற்றும் பச்சை காய்கறிகளுடன் சாப்பிடுவதை, ஹிட்லர் பெரிதும் விரும்பினார்.
அசைவ உணவுகள் எதையும், ஹிட்லர் சாப்பிட்டதாக எனக்கு நினைவில்லை.இரண்டாம்
உலகப் போரில் வெற்றி பெற்றால், ஜெர்மனியை சைவ நாடாக மாற்றப் போவதாக,
எங்களிடம், ஹிட்லர் தெரிவித்தார். இவ்வாறு மாகோட் கூறினார்.
நன்றி..தமிழ் பேசும் மக்கள் /முகநூல்
பரிசோதகராக' பணி புரிந்த பெண் தெரிவித்திருக்கிறார்.இரண்டாம் உலகப்போருக்கு
காரணமானவரான ஜெர்மன்
அதிபர் ஹிட்லர், ஒரு கொடுங்கோலராக, பரவலாக
அறியப்பட்டவர். கோடிக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த அவர், "சைவ
உணவுகளையே விரும்பி சாப்பிட்டார்' என, அவரது உணவை பரிசோதித்த குழுவில்
பணிபுரிந்த, மாகோட் வோயெல்க், 95, என்ற பெண் தெரிவித்துள்ளார்.
ஹிட்லரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அவர் உணவில் விஷம்
கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, அந்த உணவை முதலில் சுவை பார்க்க, தனியாக
ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஹிட்லர்
பயன்படுத்திய, "உல்ப்ஸ் லேர்' என்ற ராணுவ தலைமையகம் ஒன்றில், "உணவு
பரிசோதகர்' குழு ஒன்று இருந்தது. அக்குழுவில், மாகோட் வோயெல்க்
பணியாற்றினார். அவர் கணவரும், ஹிட்லர் படையில் பணியாற்றியவர். இது குறித்து
மாகோட் வோயெல்க் கூறியதாவது:
ஹிட்லருக்காக, தினமும், 11 முதல், 12 மணிக்கு தயாராகும் உணவுகள், எங்கள்
குழுவால் சுவை பார்க்கப்பட்டு, உணவில் விஷம் கலக்கப்படவில்லை என தெரியவந்த
பின், அவருக்கு பரிமாறப்படும். தண்டுவகை உணவுகள், பட்டாணி போன்றவற்றை அரிசி
மற்றும் பச்சை காய்கறிகளுடன் சாப்பிடுவதை, ஹிட்லர் பெரிதும் விரும்பினார்.
அசைவ உணவுகள் எதையும், ஹிட்லர் சாப்பிட்டதாக எனக்கு நினைவில்லை.இரண்டாம்
உலகப் போரில் வெற்றி பெற்றால், ஜெர்மனியை சைவ நாடாக மாற்றப் போவதாக,
எங்களிடம், ஹிட்லர் தெரிவித்தார். இவ்வாறு மாகோட் கூறினார்.
நன்றி..தமிழ் பேசும் மக்கள் /முகநூல்
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Re: ஜெர்மனியை சைவ நாடாக மாற்ற விரும்பிய ஹிட்லர்!
இரத்தப் பிரியனுக்கு மாமிசம் பிடிக்காதா?...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» நேதாஜி - ஹிட்லர்
» வரலாற்று நிகழ்வுகள் - 17: ஹிட்லர்
» ஹிட்லர் இறந்தது 95 வயதில்...?
» டெக்ஸ்டை விரும்பிய கோணத்தில் திருப்புவதற்கு
» வேண்டாத கார் பகுதிகளில் விரும்பிய வடிவங்கள் !!
» வரலாற்று நிகழ்வுகள் - 17: ஹிட்லர்
» ஹிட்லர் இறந்தது 95 வயதில்...?
» டெக்ஸ்டை விரும்பிய கோணத்தில் திருப்புவதற்கு
» வேண்டாத கார் பகுதிகளில் விரும்பிய வடிவங்கள் !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|