Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நடமாட முடியாத மாற்றுதிறனாளி பெண் நடத்தும் அறநெறிப் பள்ளி!
Page 1 of 1 • Share
நடமாட முடியாத மாற்றுதிறனாளி பெண் நடத்தும் அறநெறிப் பள்ளி!
நடமாட முடியாத மாற்றுதிறனாளி பெண் நடத்தும் அறநெறிப் பள்ளி!
=======================================
கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிது என்பார்கள்.
இப்பழமொழிக்கு இலக்கணமாக உள்ளார் மட்டக்களப்பில் மகிழவெட்டுவான் கிராமத்தை சேர்ந்த யுவதி சந்திரன் சந்திரமதி.
இவர் மிகவும் குள்ளமான தோற்றம் உடைய ஒருவர். இவரால் நடமாட முடியாது. ஆனால் இவர் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக அற நெறிப் பாடசாலை ஒன்றை மிகவும் திறம்பட நடத்தி வருகின்றார்.
சந்திரமதி 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். எட்டாம் வகுப்புப் படிக்கும் வரை நடமாடித் திரிந்து இருக்கின்றார். ஆனால் திடீரென்று கால்கள் செயல்பட மறுத்து விட்டன. எவரேனும் இவரை சுமந்து கொண்டுதான் ஓரிடத்தில் இன்னோர் இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டது.
ஆயினும் மிகுந்த பிரயாசைக்கு மத்தியில் க. பொ. த சாதாரண தரம் வரை பயின்று சித்தி அடைந்தார். முறை சார் கல்வியை இத்துடன் நிறுத்திக் கொண்ட போதிலும் பற்பல நூல்களை படித்து அறிவை வளப்படுத்திக் கொண்டார். சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள் ஆகியவற்றை சிறப்பாக எழுதுவார். மாலை கட்டுதல், குஞ்சம் அமைத்தல் போன்ற கைப்பணிகளை அற்புதமாக மேற்கொள்வார்.
இவருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு. எனவே ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை என்று அறநெறிப் பாடசாலை ஒன்றை ஸ்தாபித்தார். இதன் அதிபரும் இவர்தான். யுத்த கால இடப் பெயர்வுகளின்போதிலும் இப்பாடசாலையை விடாமல் நடத்தி வந்திருக்கின்றார்.
முறை சார் கல்வியை இத்துடன் நிறுத்திக் கொண்ட போதிலும் பற்பல நூல்களை படித்து அறிவை வளப்படுத்திக் கொண்டார். சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள் ஆகியவற்றை சிறப்பாக எழுதுவார். மாலை கட்டுதல், குஞ்சம் அமைத்தல் போன்ற கைப்பணிகளை அற்புதமாக மேற்கொள்வார்.
இவருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு. எனவே ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை என்று அறநெறிப் பாடசாலை ஒன்றை ஸ்தாபித்தார். இதன் அதிபரும் இவர்தான். யுத்த கால இடப் பெயர்வுகளின்போதிலும் இப்பாடசாலையை விடாமல் நடத்தி வந்திருக்கின்றார். இவரது அறநெறிப் பாடசாலை இந்து கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. அதிபர் சந்திரமதி தலைமையில் எட்டு ஆசிரியர்கள் அறநெறி கற்பிக்கின்றனர், 150 மாணவர்கள் வரை பயில்கின்றார்கள். இந்து கலாசார திணைக்களத்தால் மாதாந்தம் உபகார கொடுப்பனவாக வழங்கப்படுகின்ற 3000 ரூபாய்தான் இவரது வருமானம்.
இவரது பாடசாலைக்கு நிரந்தர கட்டிடம் கிடையாது. மர நிழல்கள், கோவில்கள், பாடசாலைகள், வீடுகள் என்று தற்காலிக இடங்களில்தான் அறநெறிப் பாடசாலையை நடத்தி வருகின்றார்.
இவரது அறநெறிப் பணிகளால் நெகிழ்ந்து போன நாகையா நேசதுரை என்பவர் 40 பேர்ச் காணியை அறநெறிப் பாடசாலைக்கு நிரந்திர கட்டிடம் கட்டுகின்றமைக்காக அன்பளிப்பாக கொடுத்து உள்ளார். காணியை செப்பனிடுகின்ற பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
நன்றி -முகநூல்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நடமாட முடியாத மாற்றுதிறனாளி பெண் நடத்தும் அறநெறிப் பள்ளி!
பாராட்டப்பட வேண்டிய விஷயம்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நள்ளிரவில் பெண்கள் நடமாட வேண்டாம்...!!
» திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர்
» Hacker's Cup - பேஸ்புக் நடத்தும் வினோத போட்டி..
» செல்வர்கள் போர் நடத்தும் போது சாவதென்னவோ ஏழைகளே..
» ஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்
» திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர்
» Hacker's Cup - பேஸ்புக் நடத்தும் வினோத போட்டி..
» செல்வர்கள் போர் நடத்தும் போது சாவதென்னவோ ஏழைகளே..
» ஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|