Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாம்புக்கடி! இணங்காண்பது எப்படி? அதற்கு முதலுதவி என்ன?
Page 1 of 1 • Share
பாம்புக்கடி! இணங்காண்பது எப்படி? அதற்கு முதலுதவி என்ன?
கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா….??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி) காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்…
முதலுதவி
1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.
2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.
3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.
4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது
4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.
5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை “அட்மிட்” செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.
பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்…
நன்றி:http://www.tamilcloud.com
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்…
முதலுதவி
1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.
2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.
3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.
4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது
4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.
5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை “அட்மிட்” செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.
பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்…
நன்றி:http://www.tamilcloud.com
Re: பாம்புக்கடி! இணங்காண்பது எப்படி? அதற்கு முதலுதவி என்ன?
மிகவும் உபயோகமான பதிவு
நன்றி சிவா பகிர்ந்தமைக்கு
நன்றி சிவா பகிர்ந்தமைக்கு
Re: பாம்புக்கடி! இணங்காண்பது எப்படி? அதற்கு முதலுதவி என்ன?
ரொம்ப பயனுள்ள பகிர்வு
எங்க ஊர்ல ஒரு சாமி இருந்தார். தேள் கடித்தாலோ அல்லது பாம்பு கடித்தாலோ அந்த சாமியை கூப்பிடுவார்கள். அவரும் வந்து வேப்பிலை தடவி கண்ணை மூடி ஒரு மந்திரம் சொல்வார் அப்புறம் வலி கொஞ்சம் கூட இருக்காது. இப்போது மந்திரங்கள் அழிந்து விட்டது.
யாருக்கேனும் அந்த மந்திரங்கள் தெரியுமா?
எங்க ஊர்ல ஒரு சாமி இருந்தார். தேள் கடித்தாலோ அல்லது பாம்பு கடித்தாலோ அந்த சாமியை கூப்பிடுவார்கள். அவரும் வந்து வேப்பிலை தடவி கண்ணை மூடி ஒரு மந்திரம் சொல்வார் அப்புறம் வலி கொஞ்சம் கூட இருக்காது. இப்போது மந்திரங்கள் அழிந்து விட்டது.
யாருக்கேனும் அந்த மந்திரங்கள் தெரியுமா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பாம்புக்கடி! இணங்காண்பது எப்படி? அதற்கு முதலுதவி என்ன?
ஸ்ரீராம் wrote:ரொம்ப பயனுள்ள பகிர்வு
எங்க ஊர்ல ஒரு சாமி இருந்தார். தேள் கடித்தாலோ அல்லது பாம்பு கடித்தாலோ அந்த சாமியை கூப்பிடுவார்கள். அவரும் வந்து வேப்பிலை தடவி கண்ணை மூடி ஒரு மந்திரம் சொல்வார் அப்புறம் வலி கொஞ்சம் கூட இருக்காது. இப்போது மந்திரங்கள் அழிந்து விட்டது.
யாருக்கேனும் அந்த மந்திரங்கள் தெரியுமா?
மந்திரத்தால் மாங்காய் காய்க்குமானு ஒரு பழமொழி இருக்கு ...எப்படி மந்திரத்தால் வலி போகும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பாம்புக்கடி! இணங்காண்பது எப்படி? அதற்கு முதலுதவி என்ன?
நான் பார்த்துள்ளேன் அக்கா. கிராமத்தில் பரண் மேல் உள்ள பாத்திரத்தை எடுக்கும் போது அம்மாவுக்கு தேள் கொட்டிற்று, பயங்கரமா கடுக்க ஆரம்பித்து விட்டது. சாமியார் அழைத்து வரப்பட்டார். சில வினாடிகள் மந்திரம் சொன்னார் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம்கூட வலி இல்லை. இது முற்றிலும் உண்மை.
மந்திரம் இல்லை என்று சொல்லிவிடாதீர்கள் சித்தர்கள் மந்திரங்கள் நிறைய உள்ளது.
டெலிபோனில் ஹீலிங் செய்வது பற்றி கேள்வி பட்டது உண்டா?
மந்திரம் இல்லை என்று சொல்லிவிடாதீர்கள் சித்தர்கள் மந்திரங்கள் நிறைய உள்ளது.
டெலிபோனில் ஹீலிங் செய்வது பற்றி கேள்வி பட்டது உண்டா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பாம்புக்கடி! இணங்காண்பது எப்படி? அதற்கு முதலுதவி என்ன?
ஸ்ரீராம் wrote:நான் பார்த்துள்ளேன் அக்கா. கிராமத்தில் பரண் மேல் உள்ள பாத்திரத்தை எடுக்கும் போது அம்மாவுக்கு தேள் கொட்டிற்று, பயங்கரமா கடுக்க ஆரம்பித்து விட்டது. சாமியார் அழைத்து வரப்பட்டார். சில வினாடிகள் மந்திரம் சொன்னார் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம்கூட வலி இல்லை. இது முற்றிலும் உண்மை.
மந்திரம் இல்லை என்று சொல்லிவிடாதீர்கள் சித்தர்கள் மந்திரங்கள் நிறைய உள்ளது.
டெலிபோனில் ஹீலிங் செய்வது பற்றி கேள்வி பட்டது உண்டா?
நான் கேள்வி பட்டதில்லை தம்பி ஆச்சரியாமா இருக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பாம்புக்கடி! இணங்காண்பது எப்படி? அதற்கு முதலுதவி என்ன?
சரி அக்கா. பரவாயில்லை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பாம்புக்கடி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது?
» அதற்கு என்ன வழி
» விஷ ஜந்துக்கள் கடித்தால் என்ன முதலுதவி செய்யலாம்?
» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
» குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் முதலுதவி செய்வது எப்படி?
» அதற்கு என்ன வழி
» விஷ ஜந்துக்கள் கடித்தால் என்ன முதலுதவி செய்யலாம்?
» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
» குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் முதலுதவி செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|