Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கணவன் - மனைவி ஒற்றுமைக்கு வழிகள்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
கணவன் - மனைவி ஒற்றுமைக்கு வழிகள்
கணவன் - மனைவி ஒற்றுமைக்கு வழிகள்
ஆண்களின் அன்றாட வேலைகளும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் அவர்கள் மனைவியிடம் அன்பு செலுத்துவதற்கு எதிரியாக அமைகின்றன. அன்றாட வேலைகளிலும், பிரச்சினைகளிலும் தங்களிடம் இருக்கும் சக்தியையும், உற்சாகத்தையும் இழந்துவிடும் ஆண்கள், வீட்டிற்கு வரும்போது தனிமை, ஓய்வு இந்த இரண்டையும்தான் விரும்புகிறார்கள். அப்போது மனைவியிடம் இருந்து விலகுகிறார்கள். மனைவியோ தன்மீது கணவருக்கு இருந்த காதல் தீர்ந்துபோய்விட்டதோ என்று வருந்துகிறார். அப்படி வருந்தாமல் வாழ, கடைபிடிக்கவேண்டிய சில வழிமுறைகள்:
* களைப்பாக இருக்கும்போதோ, உணவு உண்ணும்போதோ பிரச்சினைக்குரிய விஷயங்களை ஆரம்பிக்காதீர்கள். அது மோதலில் முடியும்.
* திருமணமான புதிதில் இருந்த அதே அன்பை எதிர்பார்க்கும் நீங்கள் அப்போது நீங்கள் இருந்த நிலையையும் சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். கணவர் அது போன்ற அன்பை காட்டவேண்டும் என்று விரும்பும் நீங்கள், அதே போன்ற அன்பை செலுத்தமுதலில் தயாராகுங்கள்.
* சாப்பிட உட்காரும் போது அருகிலிருந்து பரிமாறுங்கள். அது ஒரு அன்பிற்குரிய செயல். அவர்மீது தனிப்பட்ட முறையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறையும் அதில் தெரியும்.
* புதிதாக அணியும் உடைகளை பார்த்து பாராட்டுங்கள்.
* எப்போதாவது கொடுத்த வாக்கை அவர் நிறைவேற்றாவிட்டால், உங்கள் ஏமாற்றத்தை கடுமையாக வெளிப்படுத்தாதீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் கையாளும் அமைதி மூலம் அவரது தவறை அவரே உணர்ந்து விடுவார்.
* பிறந்த நாள், திருமணநாள் மற்றும் முக்கிய தருணங்களை நினைவில் வைத்துக் கொண்டு உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு பரிசை வாழ்த்துகளுடன் அவருக்கு கொடுங்கள். அது உங்கள் அன்பை பலப்படுத்தும் செயல்.
நன்றி….WWW.மாலைமலர்.COM
ஆண்களின் அன்றாட வேலைகளும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் அவர்கள் மனைவியிடம் அன்பு செலுத்துவதற்கு எதிரியாக அமைகின்றன. அன்றாட வேலைகளிலும், பிரச்சினைகளிலும் தங்களிடம் இருக்கும் சக்தியையும், உற்சாகத்தையும் இழந்துவிடும் ஆண்கள், வீட்டிற்கு வரும்போது தனிமை, ஓய்வு இந்த இரண்டையும்தான் விரும்புகிறார்கள். அப்போது மனைவியிடம் இருந்து விலகுகிறார்கள். மனைவியோ தன்மீது கணவருக்கு இருந்த காதல் தீர்ந்துபோய்விட்டதோ என்று வருந்துகிறார். அப்படி வருந்தாமல் வாழ, கடைபிடிக்கவேண்டிய சில வழிமுறைகள்:
* களைப்பாக இருக்கும்போதோ, உணவு உண்ணும்போதோ பிரச்சினைக்குரிய விஷயங்களை ஆரம்பிக்காதீர்கள். அது மோதலில் முடியும்.
* திருமணமான புதிதில் இருந்த அதே அன்பை எதிர்பார்க்கும் நீங்கள் அப்போது நீங்கள் இருந்த நிலையையும் சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். கணவர் அது போன்ற அன்பை காட்டவேண்டும் என்று விரும்பும் நீங்கள், அதே போன்ற அன்பை செலுத்தமுதலில் தயாராகுங்கள்.
* சாப்பிட உட்காரும் போது அருகிலிருந்து பரிமாறுங்கள். அது ஒரு அன்பிற்குரிய செயல். அவர்மீது தனிப்பட்ட முறையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறையும் அதில் தெரியும்.
* புதிதாக அணியும் உடைகளை பார்த்து பாராட்டுங்கள்.
* எப்போதாவது கொடுத்த வாக்கை அவர் நிறைவேற்றாவிட்டால், உங்கள் ஏமாற்றத்தை கடுமையாக வெளிப்படுத்தாதீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் கையாளும் அமைதி மூலம் அவரது தவறை அவரே உணர்ந்து விடுவார்.
* பிறந்த நாள், திருமணநாள் மற்றும் முக்கிய தருணங்களை நினைவில் வைத்துக் கொண்டு உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு பரிசை வாழ்த்துகளுடன் அவருக்கு கொடுங்கள். அது உங்கள் அன்பை பலப்படுத்தும் செயல்.
நன்றி….WWW.மாலைமலர்.COM
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கணவன் - மனைவி ஒற்றுமைக்கு வழிகள்
நல்ல வழிமுறைகள்
தகவலுக்கு நனறி
தகவலுக்கு நனறி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கணவன் - மனைவி சண்டையை சரி செய்ய வழிகள்
» கணவன் - மனைவி
» கணவன் VS மனைவி
» கணவன் - மனைவி
» கணவன் மனைவி கடி
» கணவன் - மனைவி
» கணவன் VS மனைவி
» கணவன் - மனைவி
» கணவன் மனைவி கடி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|