Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கைக்கு பாதுகாப்பு தரும் மணவாழ்க்கை
Page 1 of 1 • Share
வாழ்க்கைக்கு பாதுகாப்பு தரும் மணவாழ்க்கை
வாழ்க்கைக்கு பாதுகாப்பு தரும் மணவாழ்க்கை
இன்றைய தலைமுறையினருக்கு திருமணம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறது. காரணம் திருமணத்திற்கு பிந்தைய குடும்ப உறவுகளை குறித்த அச்சம் தான்.
திருமணமாகாதவர் வாழ்க்கையில் இருக்கும் சுகம், திருமணம் முடிந்த பின் கிடைக்காது என்பதினாலேயே பலரும் திருமணம் செய்து கொள்ள தயங்குகின்றனர். ஆனால் திருமணம் செய்து கொண்டு வாழ்வதுதான் பாதுகாப்பான வாழ்க்கை என்று அறிவுறுத்தியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.
திருமணம் என்பது ஆண், பெண் இணைப்பிற்கான அங்கீகாரம். இதனால் பாதுகாப்பான உறவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஆன ஆத்மார்த்தமான இந்த உறவு திருமணம் ஆகாத வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியாது. திருமணமாகாதவர் வாழ்க்கையைவிட திருமண வாழ்க்கையில் நூறு சதவிகித பாதுகாப்பான உறவு கிடைக்கும்.
திருமண வாழ்க்கையில் மற்றொரு அங்கீகாரம் குழந்தைகள். இது சந்ததியை தழைக்கச் செய்யும் உன்னத வாழ்க்கை. ஆனால் திருமணமாகாமல் இருப்பவர்கள் இது மாதிரியான மகிழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது. திருமணம் என்பது உணர்வு ரீதியான உறவுக்கான வடிகால்.
என் குடும்பம், என் வாழ்க்கை என்ற உணர்வு ஏற்படும். எந்த சந்தர்ப்பத்திலும் உன்னை கைவிட மாட்டேன் என்ற உறுதியோடு இணையும் கைகள்தான் இறுதிவரைக்கும் மகிழ்ச்சியோடு இணைபிரியாமல் இருக்கும். ஆனால் திருமணம் ஆகாத வாழ்க்கையில் இதுபோன்ற உணர்வு ரீதியான உறவு ஏற்பட வாய்ப்பில்லை.
திருமணம் என்பது தனிமையை விரட்டும் அருமருந்து. திருமணத்திற்கு பின்னர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் இருவரும் சேர்ந்து நிறைய பணம் சம்பாதிக்கவும், சேமிக்கவும் முடியும்.
நன்றி….WWW.மாலைமலர்.COM
இன்றைய தலைமுறையினருக்கு திருமணம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறது. காரணம் திருமணத்திற்கு பிந்தைய குடும்ப உறவுகளை குறித்த அச்சம் தான்.
திருமணமாகாதவர் வாழ்க்கையில் இருக்கும் சுகம், திருமணம் முடிந்த பின் கிடைக்காது என்பதினாலேயே பலரும் திருமணம் செய்து கொள்ள தயங்குகின்றனர். ஆனால் திருமணம் செய்து கொண்டு வாழ்வதுதான் பாதுகாப்பான வாழ்க்கை என்று அறிவுறுத்தியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.
திருமணம் என்பது ஆண், பெண் இணைப்பிற்கான அங்கீகாரம். இதனால் பாதுகாப்பான உறவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஆன ஆத்மார்த்தமான இந்த உறவு திருமணம் ஆகாத வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியாது. திருமணமாகாதவர் வாழ்க்கையைவிட திருமண வாழ்க்கையில் நூறு சதவிகித பாதுகாப்பான உறவு கிடைக்கும்.
திருமண வாழ்க்கையில் மற்றொரு அங்கீகாரம் குழந்தைகள். இது சந்ததியை தழைக்கச் செய்யும் உன்னத வாழ்க்கை. ஆனால் திருமணமாகாமல் இருப்பவர்கள் இது மாதிரியான மகிழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது. திருமணம் என்பது உணர்வு ரீதியான உறவுக்கான வடிகால்.
என் குடும்பம், என் வாழ்க்கை என்ற உணர்வு ஏற்படும். எந்த சந்தர்ப்பத்திலும் உன்னை கைவிட மாட்டேன் என்ற உறுதியோடு இணையும் கைகள்தான் இறுதிவரைக்கும் மகிழ்ச்சியோடு இணைபிரியாமல் இருக்கும். ஆனால் திருமணம் ஆகாத வாழ்க்கையில் இதுபோன்ற உணர்வு ரீதியான உறவு ஏற்பட வாய்ப்பில்லை.
திருமணம் என்பது தனிமையை விரட்டும் அருமருந்து. திருமணத்திற்கு பின்னர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் இருவரும் சேர்ந்து நிறைய பணம் சம்பாதிக்கவும், சேமிக்கவும் முடியும்.
நன்றி….WWW.மாலைமலர்.COM
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாழ்க்கைக்கு பாதுகாப்பு திருமணம் இல்லை, பணம் தான்: சிம்புவின் முதல் நாயகி
» குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம்
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» மகிழ்ச்சிக்காக தெரிவு செய்யும் மணவாழ்க்கை..
» வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்
» குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம்
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» மகிழ்ச்சிக்காக தெரிவு செய்யும் மணவாழ்க்கை..
» வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|