Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
தம்பதியரிடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஊடல்கள் இருந்தால்தான் கூடல்கள் சுகமாக இருக்கும். சண்டைக்கான வாய்ப்பு ஏற்படும்போதே சமாதானத்திற்கான வழியையும் தேடவேண்டும். அப்பொழுதுதான் இல்லறம் நல்லறமாகும்.
குடும்பத்தில் எப்பவுமே சண்டை என்று ஆரம்பித்தால் குரல் உயர்த்திப் பேசுவதை யாராவது ஒருவர் நிறுத்தவேண்டும். இடைமறித்துப் பேசுவதையும் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினை பெரிதாகாமல் இருக்கும். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தாதீர்கள்.
யார் மீது தவறு என்றாலும் அதை ஒப்புங்கள். அப்பொழுதுதான் குடும்பத்தில் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் துணையை அடிக்க கை நீட்டாதீர்கள். அப்புறம் பிரச்சினையை தீர்க்கவே முடியாத அளவிற்கு அது தொடர்கதையாகிவிடும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை நேரடியாக தெரிவித்துவிடுங்கள்.
பூடகமாக பேசுவதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு சமாதான பேச்சு மூலம் தீர்வு காண முயலுங்கள். பெரும்பாலான குடும்பங்களில் தம்பதியர் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக்கொள்ளாததே பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. எனவே எந்த பிரச்சினை என்றாலும் ஒருவருக்கொருவர் பேசி பிரச்சினையை தீர்க்க முயலுங்கள்
நன்றி….WWW.மாலைமலர்.COM
தம்பதியரிடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஊடல்கள் இருந்தால்தான் கூடல்கள் சுகமாக இருக்கும். சண்டைக்கான வாய்ப்பு ஏற்படும்போதே சமாதானத்திற்கான வழியையும் தேடவேண்டும். அப்பொழுதுதான் இல்லறம் நல்லறமாகும்.
குடும்பத்தில் எப்பவுமே சண்டை என்று ஆரம்பித்தால் குரல் உயர்த்திப் பேசுவதை யாராவது ஒருவர் நிறுத்தவேண்டும். இடைமறித்துப் பேசுவதையும் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினை பெரிதாகாமல் இருக்கும். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தாதீர்கள்.
யார் மீது தவறு என்றாலும் அதை ஒப்புங்கள். அப்பொழுதுதான் குடும்பத்தில் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் துணையை அடிக்க கை நீட்டாதீர்கள். அப்புறம் பிரச்சினையை தீர்க்கவே முடியாத அளவிற்கு அது தொடர்கதையாகிவிடும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை நேரடியாக தெரிவித்துவிடுங்கள்.
பூடகமாக பேசுவதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு சமாதான பேச்சு மூலம் தீர்வு காண முயலுங்கள். பெரும்பாலான குடும்பங்களில் தம்பதியர் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக்கொள்ளாததே பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. எனவே எந்த பிரச்சினை என்றாலும் ஒருவருக்கொருவர் பேசி பிரச்சினையை தீர்க்க முயலுங்கள்
நன்றி….WWW.மாலைமலர்.COM
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
நல்ல யோசனைகள்.
பகிர்வுக்கு நன்றி கணபதி
பகிர்வுக்கு நன்றி கணபதி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
இப்படியே இருந்தா எந்த பிரச்சனையும் வராது..
Re: தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
உங்க சொல்லில் எதோ சூட்சமம் தெரியுதே?மகா பிரபு wrote: இப்படியே இருந்தா எந்த பிரச்சனையும் வராது..
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
[quote="செந்தில்"]
உங்க சொல்லில் எதோ சூட்சமம் தெரியுதே? அப்படியெல்லாம் இல்லை. பேசாம இப்டி இருக்க வேண்டியது தான்..மகா பிரபு wrote: இப்படியே இருந்தா எந்த பிரச்சனையும் வராது..
Re: தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
எனக்கெல்லாம் கோபம் வந்துடுச்சுனா
அவ்வளவுதான் சரமாரியா அடிதான்
யாருக்குன்னு கேட்க கூடாது
அவ்வளவுதான் சரமாரியா அடிதான்
யாருக்குன்னு கேட்க கூடாது
Re: தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
நீங்களும் முள்ளி அண்ணா போலதானா?முரளிராஜா wrote:எனக்கெல்லாம் கோபம் வந்துடுச்சுனா
அவ்வளவுதான் சரமாரியா அடிதான்
யாருக்குன்னு கேட்க கூடாது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
நானும் அப்டிதான்..செந்தில் wrote:[You must be registered and logged in to see this image.] நீங்களும் முள்ளி அண்ணா போலதானா? [You must be registered and logged in to see this image.]முரளிராஜா wrote:எனக்கெல்லாம் கோபம் வந்துடுச்சுனா
அவ்வளவுதான் சரமாரியா அடிதான்
யாருக்குன்னு கேட்க கூடாது
அவ என்னை அடிக்க, என்னை அவ அடிக்க..
Re: தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
கன்னத்துல என்ன ரத்த காயம் செந்தில்செந்தில் wrote:நீங்களும் முள்ளி அண்ணா போலதானா?முரளிராஜா wrote:எனக்கெல்லாம் கோபம் வந்துடுச்சுனா
அவ்வளவுதான் சரமாரியா அடிதான்
யாருக்குன்னு கேட்க கூடாது
Re: தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
அண்ணா,கண்ணாடிய மாட்டிகிட்டு நல்லா பாருங்க,அது லிப்ஸ்டிக் கரை!முரளிராஜா wrote:கன்னத்துல என்ன ரத்த காயம் செந்தில்செந்தில் wrote:நீங்களும் முள்ளி அண்ணா போலதானா?முரளிராஜா wrote:எனக்கெல்லாம் கோபம் வந்துடுச்சுனா
அவ்வளவுதான் சரமாரியா அடிதான்
யாருக்குன்னு கேட்க கூடாது
Last edited by செந்தில் on Tue Feb 19, 2013 3:28 pm; edited 1 time in total
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
[You must be registered and logged in to see this image.]
Re: தம்பதியரிடையே ஏற்படும் சண்டையை சமாளிக்க வழிமுறைகள்.......
மகா பிரபு wrote:[You must be registered and logged in to see this image.]
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அலுவலகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனையை சமாளிக்க
» கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!!
» கோபப்படும் கணவரை சமாளிக்க
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.
» கோடையை சமாளிக்க
» கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!!
» கோபப்படும் கணவரை சமாளிக்க
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.
» கோடையை சமாளிக்க
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|