Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யாரும் பேசாத ஒன்றை பேசவா -காந்தியை கோட்சே மட்டும் கொல்லவில்லை
Page 1 of 1 • Share
யாரும் பேசாத ஒன்றை பேசவா -காந்தியை கோட்சே மட்டும் கொல்லவில்லை
காந்தி என்பவர் ஒரு மனித உடல் அல்ல ஒரு ஆளுமை. ஒரு முழு சிந்தனா வாதம்.
காந்தியை ஒரு துப்பாக்கி கொன்று விட முடியாது. ஆகவே காந்தி கோட்சேவால்
மட்டும் கொன்று இருக்க முடியாது. ஆனாலும் காந்தி கொலை செய்யப்பட்டார்.
"காந்தியை கொன்றது கோட்சே மட்டும் இல்லை, நாமும் தான்"
- எம்.கோவிந்தன். (காந்தியவாதி, எழுத்தாளர்- கேரளா)
ஆம் பிரிய நண்பர்களே! ஒரு சிந்தனையை எப்படி யாரும் கொல்ல
முடியாது. கொலை செய்தது யார் யார் ? எப்போது காந்தி இறந்த போது அதிஉன்னத
அஹிம்சை போதித்த காந்தியை பீரங்கி வண்டியில் உடலை கிடத்தி வைத்தோமோ?
எப்போது ஆயுதத்துக்கு மிக எதிரான காந்தியை பீரங்கி எனும் ஆயுதத்தில்
கிடத்தி வைத்தோமோ அப்போதுதான் காந்தியை கொன்றோம்.
அப்போது துவங்கி ஒவ்வொரு முறையும் காந்தியம் கொல்லப்படும் போது எல்லாம்
அவர்
கொல்ல படுகிறார். ஆம் எப்போது இந்தியாவில் காங்கிரஸ் ஊழல் கறை பக்கம் கரை
ஒதுங்க ஆரம்பித்த போதே காந்தி கொல்லப்பட்டார். அவர் நினைத்த சுய ராஜ்ஜியம்
கிராமங்கள் அடையவில்லையோ அப்போதே காந்தி கொல்லப்பட்டார்.
அஹிம்சை மட்டுமே நம்பிய காந்தி தேசத்தில், நம் பக்கத்து நாட்டுக்கு
போரில் ராடார், கிளஸ்டர் பாம், பேரழிவு ஆயுதங்கள் பரிமாறியது காந்தி வழி
வந்ததாக சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் சகாக்கள் எனும் போது ஒரு முறை
கொல்லப்பட்டார்.
இந்த தேசத்தில் ஒரு பெண்ணை இந்த
காந்தி தேசத்தில் தேசத்தில் தலை நகரத்தில் பாலியல் வன் புணர்ச்சி கொண்டு
தெருவில் வீசிவிட்டு, நாம் யாரும் கவனிக்க மறந்து கொன்று மறந்ததால்,
பெண்ணியம் சொன்ன காந்தியத்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட போது,
காந்தியும் கொல்லப்பட்டார்.
இன்னும் இன்னும் காந்தியை
கொன்று கொண்டே தான் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நாம் காந்தியை கொன்று
கொண்டே தான் இருக்கிறோம். இப்போது சொல்லுங்கள் மனதை தொட்டு, காந்தியை கொன்றது கோட்சே மட்டும் தானா ?
காந்தியை ஒரு துப்பாக்கி கொன்று விட முடியாது. ஆகவே காந்தி கோட்சேவால்
மட்டும் கொன்று இருக்க முடியாது. ஆனாலும் காந்தி கொலை செய்யப்பட்டார்.
"காந்தியை கொன்றது கோட்சே மட்டும் இல்லை, நாமும் தான்"
- எம்.கோவிந்தன். (காந்தியவாதி, எழுத்தாளர்- கேரளா)
ஆம் பிரிய நண்பர்களே! ஒரு சிந்தனையை எப்படி யாரும் கொல்ல
முடியாது. கொலை செய்தது யார் யார் ? எப்போது காந்தி இறந்த போது அதிஉன்னத
அஹிம்சை போதித்த காந்தியை பீரங்கி வண்டியில் உடலை கிடத்தி வைத்தோமோ?
எப்போது ஆயுதத்துக்கு மிக எதிரான காந்தியை பீரங்கி எனும் ஆயுதத்தில்
கிடத்தி வைத்தோமோ அப்போதுதான் காந்தியை கொன்றோம்.
அப்போது துவங்கி ஒவ்வொரு முறையும் காந்தியம் கொல்லப்படும் போது எல்லாம்
அவர்
கொல்ல படுகிறார். ஆம் எப்போது இந்தியாவில் காங்கிரஸ் ஊழல் கறை பக்கம் கரை
ஒதுங்க ஆரம்பித்த போதே காந்தி கொல்லப்பட்டார். அவர் நினைத்த சுய ராஜ்ஜியம்
கிராமங்கள் அடையவில்லையோ அப்போதே காந்தி கொல்லப்பட்டார்.
அஹிம்சை மட்டுமே நம்பிய காந்தி தேசத்தில், நம் பக்கத்து நாட்டுக்கு
போரில் ராடார், கிளஸ்டர் பாம், பேரழிவு ஆயுதங்கள் பரிமாறியது காந்தி வழி
வந்ததாக சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் சகாக்கள் எனும் போது ஒரு முறை
கொல்லப்பட்டார்.
இந்த தேசத்தில் ஒரு பெண்ணை இந்த
காந்தி தேசத்தில் தேசத்தில் தலை நகரத்தில் பாலியல் வன் புணர்ச்சி கொண்டு
தெருவில் வீசிவிட்டு, நாம் யாரும் கவனிக்க மறந்து கொன்று மறந்ததால்,
பெண்ணியம் சொன்ன காந்தியத்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட போது,
காந்தியும் கொல்லப்பட்டார்.
இன்னும் இன்னும் காந்தியை
கொன்று கொண்டே தான் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நாம் காந்தியை கொன்று
கொண்டே தான் இருக்கிறோம். இப்போது சொல்லுங்கள் மனதை தொட்டு, காந்தியை கொன்றது கோட்சே மட்டும் தானா ?
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: யாரும் பேசாத ஒன்றை பேசவா -காந்தியை கோட்சே மட்டும் கொல்லவில்லை
அற்புதமான கட்டுரை நண்பா.
இன்னும் சொல்லலாம்,
காந்தி படத்தை லஞ்சமாக வாங்கும் போதும்,
அந்த பணத்தை கூத்தடிகளுக்காக செலவழிக்கும் போதும்,
மது எனும் போதையில் தவழும் போதும் காந்தி கொல்லப்பட்டார்..
இன்னும் சொல்லலாம்,
காந்தி படத்தை லஞ்சமாக வாங்கும் போதும்,
அந்த பணத்தை கூத்தடிகளுக்காக செலவழிக்கும் போதும்,
மது எனும் போதையில் தவழும் போதும் காந்தி கொல்லப்பட்டார்..
Re: யாரும் பேசாத ஒன்றை பேசவா -காந்தியை கோட்சே மட்டும் கொல்லவில்லை
கட்டாயம் நண்பா மேல சொன்னது எடுத்து காட்டு தான், நீங்கள் சொன்னது மிக சரி , காந்தியின் பெயரை சொல்லி கொள்ளும் தேசத்தில் மது மிதமிஞ்சி இருப்பது வேதனையே !
ஒவ்வொரு முறையும் காந்தியை கொன்று கொண்டே தான் இருக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் காந்தியை கொன்று கொண்டே தான் இருக்கிறோம்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: யாரும் பேசாத ஒன்றை பேசவா -காந்தியை கோட்சே மட்டும் கொல்லவில்லை
அழகாக சொன்னீர்கள்.பித்தன் wrote:கட்டாயம் நண்பா மேல சொன்னது எடுத்து காட்டு தான், நீங்கள் சொன்னது மிக சரி , காந்தியின் பெயரை சொல்லி கொள்ளும் தேசத்தில் மது மிதமிஞ்சி இருப்பது வேதனையே !
ஒவ்வொரு முறையும் காந்தியை கொன்று கொண்டே தான் இருக்கிறோம்.
Similar topics
» யாரும் பேசாத ஒன்றை பேசவா....
» காந்தியை கொன்றது கோட்சே மட்டுமா? கிளம்பியது புது சர்ச்சை
» மூக்குத்தி அணிந்த கோட்சே
» பேசாத சொற்கள்
» பேசாத மரம்
» காந்தியை கொன்றது கோட்சே மட்டுமா? கிளம்பியது புது சர்ச்சை
» மூக்குத்தி அணிந்த கோட்சே
» பேசாத சொற்கள்
» பேசாத மரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|