தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வலிப்பு நோய் என்றால் என்ன?

View previous topic View next topic Go down

வலிப்பு நோய் என்றால் என்ன? Empty வலிப்பு நோய் என்றால் என்ன?

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 10:53 am

மூளையில் உள்ள நரம்புசெல்கள் உள்பட நம்உடம்பில் உள்ள அனை த்து செல்களும் மின்னணு சக்தி கொ ண்டவை. சில சமயம் நரம்பு செல்க ள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும்போது ஏற்படும் விளை வே வலிப்புநோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்று ம் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.

வலிப்பு நோய் யாரை பாதிக்கும்?

யாரை வேண்டுமானாலும் பாதிக்க லாம். மொத்த மக்கள் தொகையில் 100க்கு 3 முதல் 5 பேர் வரை இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நோய் அறிகுறிகள் யாவை?

இது ஒவ்வொருவருக்கும் மாறுபடு கிறது.
கை, கால் இழுத்தல்
வாயில் நுரை தள்ளுதல்
சுய நினைவு மாறுதல்
உடலில் உள்ள பாகம் துடித்தல் (வெட்டுதல்)
கண் மேலே சொருகுதல்
சில சமயம் சுய நினைவின்றி சிறுநீர் கழித்தல்
திடிரென மயாக்கமடைந்து விழுதல்
கண் சிமிட்டல்
நினைவின்றி சப்பு கொட்டுத ல் (வாய் அசைத்தல்)
மற்றும் சில நிமிடங்கள் தன் சுய நினைவின்றி பேசுதல் போன்றவை வலிப்புநோய்ன் அறிகுறிகள்.

வலிப்பு நோய் எதனால் வருகிறது?

மூளையில் பூச்சிக்கட்டி (Neurocysticercosis)
மூளையில் காச நோய் (Tuber culoma)
தலைக் காயம் (Head Injury)
குழந்தைகளுக்கு சுரம் ஏற்படும் போது (Febrile Convulsions)
மூளை காய்ச்சல் (Brain Fever)
மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கும் போது
மூளையில் புற்று நோய் (Brain Tumer)
உறக்கமின்னை
போதைப்பொருள் உபயோகித்தல்
மற்றும் சிலருக்கு எக்காரணமும் இன்றி வரலாம்

இது பரம்பரை வியாதியா?

பெரும்பாலும் 100க்கு 90 பேருக்கு இது பரம்பரை வியாதி இல்லை. மிக குறைந்த பேருக்கே இது பரம்பரை யின் பாதிப்பாகும்.

இந்த நோய் எந்த வயதில் வரும்?

இந்நோய்க்கு வயது வரம்புகிடையது. குழந்தை முதல் முதியோர் வரை எந் த வயதில் வேண்டுமானாலும் வரலா ம்.

இந்த நோய் உள்ளவர்களுக்கு செய்ய ப்படும் சோதனைகள் யாவை?

முதலில் மருத்துவர் நோய்க்கான அறிகுறிகளை கேட்டறிந்து அதன்பி ன் வலிப்பு நோயினை வகைப்படுத்துகிறார். பின்னர் வியாதிக்கு ஏற்ப,
EEG: மூளையின் மின் அதி ர்வைப்வரைபடமாக்குதல்.
CT Scan: மூளையின் பாக ங்களை கம்ப்யூட்டர் மூல ம் ஸ்கேன் செய்தல்.
MRI Scan: தேவைப்படின் காந்த அதிர்வு மூலம் மிகத்துல்லியமா க மூலையி ன் பாகங்களை படம் எடுத்தல் ஆகிய பரிசோதனை கள் செய் யப்படுகின்றன.

இந்த நோய் உள்ளவர்கள் எனன செய்ய வேண்டும்?

அருகாமையில் உள்ள மூளை நரம்பியல் மருத்துவ நிபுணரை சந்தி த்து நோயின் வகை, நோய்க்கான காரணம் ஆகியவற்றை பரிசோத னைகள் மூலம் அறிந்து மருத்து வரின் அறிவுரைப்படி தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டும்.

எவ்வளவு காலம் மருந்து உட் கொள்ள வேண்டும்?

இது வியாதியின் வகை மற்றும் காரணத்தை பொருத்து மறுபடு கிறது பெரும்பாலும் 3 முதல் 5 வருடம் வரை உட்கொள்ள வே ண்டி இருக்கும். பின்னர் தேவை யான பா¢சோதனைகளுக்கு பிறகு மருந்துகளை மெல்லக் குறை த்து அதன் பின் நிறுத்த வேண்டும்.

இந்த நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

தாராளமாக செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன் உங்கள் மருத்து வரை கலந்து அவா¢ன் அலோசனைப் படி மருத்தினை தொடர்ந்து உட்கொள் ளவும்.

இந்த நோய் உள்ளவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

தாராளமாக, வலிப்பு நோய் தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக் கும். ஆனால் முறையான வலிப்பு நோய் மாத்திரையும்· போலிக் ஆசி ட் (Folic Acid) என்ற சத்து மாத்திரையும் சாப்பிடும்போது சுகப்பிரசவம் காணலாம். கருத்தாக்கும்முன் உங்கள் மருத்துவரை அவசியம் சந் திக்கவும்.

இந்த நோய் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டலாமா?

வலிப்பு இல்லாமல் குறைந் தது 6 மாதங்கள் ஆன பிறகு வாகனங்கள் ஓட்டலாம்.
வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:
தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்க லாம்.
பள்ளி, கல்லு¡¢ மற்றும் அலுவலக ங்களுக்கு செல்லலாம்.
விளையாடலாம், உடற்பயிற்சி, தியானம் மற்றும் பயணம் செய்ய லாம்.
திருமணம் செய்து கொள்ளலாம், உடலுறவு கொள்ளலாம், சாதாரண மாக குழந்தைகளைப் பெறலாம்
உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.
நல்ல உணவு, உடற்பயிற்சி, தியா னம் மற்றும் சிந்தனை உங்க ளை நல்வழிப்படுத்தும்.
நீங்கள் மற்றவர்களைப்போல் நன் கு வாழலாம்.
வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:
உங்கள் மருத்துவரை கலந்து அலோசிக்காமல் மருந்து எடுத்து க் கொள்வதை நிறுத்தவோ அல் லது வேறு மருந்துக்கு மாறவோ கூடாது.
நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.
தேவையற்ற மன உளைச்சல் கூடாது.
மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் வலி ப்பு வருவதை தூண்டலாம்.
நகரும், அசையும் உயிருக்கு ஆபத்தான இயந்திரங்கள் கொண் டு வேலை செய்யக் கூடாது.
அதிக நேரம் தொலைக்காட்சி (TV) பார்க்கக் கூடாது.
முறையான சிகிச்சை செய்யவில்லை என்றால் . . .
ஒவ்வொரு முறை வலிப்பு வரும் போதும் மூளையில் உள்ள நரம்பு செல்கள்டைகின்றன. இது நாளடைவில் மூளை வளர்ச்சியை பாதிக் கும், எனவே முறையான மருந்துகள் சாப்பிட்டு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

- ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை
3/60 மெய்யனுர் சாலை, சேலம் – 636 004
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum