Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்?
Page 1 of 1 • Share
குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்?
குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்?
குழந்தைகள் விரல் சூப்புவதால் அவர்களின் பற்கள் வெளியே நீட்டிக்கொண்டு வந்து விடும். விரல் சூப்பும் குழந்தைகளின் வாய் கூர்மையாகி முக அமைப்பும் மாறி விடும். இப்பழக்கம் எதேச்சையாக ஏற்படுவது அல்ல. விரல் சூப்பும் பழக்கம் வலுவான உளவியல் காரணங்களைக் கொண்டுள்ளது.
குழந்தை பிறந்த பின்பு சரியான நேரத்திற்கு குறிப்பறிந்து பாலூட்ட வேண்டியது தாயின் கடமையாகும். சில குழந்தைகளுக்கு குறைவான அளவு உணவே போதுமானது. இதையும் தாய் புரிந்து கொள்ள வேண்டும். சரியான அளவு உணவைப் பெறும் குழந்தை எந்தவிதப் பிரச்சனையுமில்லாமல் வளர்ச்சியடையும். சில வேலைகளில் தாய் தன் குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவளிக்கலாம். உதாரணமாக குழந்தை பசி, வயிற்று வலி, உடல் அசெளகரியம், பயம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அழலாம். ஆனால் குழந்தை அழும்போதெல்லாம் அது பசிக்கு மட்டுமே அழுகிறது என நினைக்கும் தாய் அக்குழந்தை அழும்போதெல்லாம் அதற்கு பாலூட்டி விடுகிறார். இதனால் குழந்தை அளவுக்கு அதிகமான திருப்தியைப் பெறுகிறது. இன்னொரு புறம் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு வீட்டிலிருந்து கவணித்து உணவளிக்க முடியாமல் புட்டிப் பாலை தயார் செய்துவிட்டு கிளம்பி விடுவர். அதிகமான உணவு தேவைப்பட்டாலும் குழந்தைகளுக்கு கிடைக்காது. இத்தகைய குழந்தைகள் தேவைக்கும் குறைவான உணவைப் பெற்று திருப்தியின்றி வளர்ந்து வரும். இவ்வாறு அளவுக்கு அதிகமான திருப்தியோ அல்லது திருப்தியின்றியோ வளரும் குழந்தைகள் எப்போதும் எதையாவது உண்று கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்களாக வளர்கின்றனர். அதன் காரணமாகவே எதையாவது மென்று கொண்டே இருக்கின்றனர். உண்க எதுவும் கிடைக்காத குழந்தைகள் கைவிரலை சூப்பத் தொடக்கி விடுகின்றனர். இதற்கு வாய்சார்ந்த நடத்தை என்று பெயர்.
கைசூப்புவது உணவுப் பற்றாக்குறை என்பதற்கு இப்பழக்கம் எழ்மை நிலையிலுள்ள குழந்தைகளிடையே தான் அதிகமாக காணப்படுகிறது என்ற உண்மையே சான்றாகும். இப்பழக்கத்தைப் போக்க தேவையான அளவு குழந்தைக்கு உணவளிக்க வேண்டும். தொடர்ந்து உணவளித்து வந்தால் பற்றாக்குறை நீங்கி உண்க வேண்டும் என்ற உணர்வு குறைந்து விடும். அப்போது கைசூப்பும் பழக்கம் தானாகவே மறைந்து விடும். குண்டான குழந்தைகள் கைசூப்பிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் கொழுப்பு சத்தற்ற, உடல் பருமனை உண்டாக்காத உணவுகளை தொடர்ந்து அளித்துவர வேண்டும். உணவு உண்ணும் செயலால் உண்டாகும் திருப்தி உயர்ந்தபட்ச அளவை தொட்டவுடன் குழந்தைகள் தானாகவே உண்பதை நிறுத்திக் கொண்டுவிடும். அப்போது விரல் சூப்புவதையும் விட்டு விடும். அதற்கு மாறாக விரல் சூப்பும் குழந்தைகளை அடிப்பதால் பலன் கிடைக்காது. விரலுக்கு வேப்பெண்ணையை தேய்த்து விட்டாலும், கசப்பினை சூப்பி துப்பிவிட்டு பின் மீண்டும் விரல் சூப்ப குழந்தைகள் ஆரம்பித்துவிடும்.
நன்றி Selvaraj (bo2878@gmail.com)
குழந்தைகள் விரல் சூப்புவதால் அவர்களின் பற்கள் வெளியே நீட்டிக்கொண்டு வந்து விடும். விரல் சூப்பும் குழந்தைகளின் வாய் கூர்மையாகி முக அமைப்பும் மாறி விடும். இப்பழக்கம் எதேச்சையாக ஏற்படுவது அல்ல. விரல் சூப்பும் பழக்கம் வலுவான உளவியல் காரணங்களைக் கொண்டுள்ளது.
குழந்தை பிறந்த பின்பு சரியான நேரத்திற்கு குறிப்பறிந்து பாலூட்ட வேண்டியது தாயின் கடமையாகும். சில குழந்தைகளுக்கு குறைவான அளவு உணவே போதுமானது. இதையும் தாய் புரிந்து கொள்ள வேண்டும். சரியான அளவு உணவைப் பெறும் குழந்தை எந்தவிதப் பிரச்சனையுமில்லாமல் வளர்ச்சியடையும். சில வேலைகளில் தாய் தன் குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவளிக்கலாம். உதாரணமாக குழந்தை பசி, வயிற்று வலி, உடல் அசெளகரியம், பயம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அழலாம். ஆனால் குழந்தை அழும்போதெல்லாம் அது பசிக்கு மட்டுமே அழுகிறது என நினைக்கும் தாய் அக்குழந்தை அழும்போதெல்லாம் அதற்கு பாலூட்டி விடுகிறார். இதனால் குழந்தை அளவுக்கு அதிகமான திருப்தியைப் பெறுகிறது. இன்னொரு புறம் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு வீட்டிலிருந்து கவணித்து உணவளிக்க முடியாமல் புட்டிப் பாலை தயார் செய்துவிட்டு கிளம்பி விடுவர். அதிகமான உணவு தேவைப்பட்டாலும் குழந்தைகளுக்கு கிடைக்காது. இத்தகைய குழந்தைகள் தேவைக்கும் குறைவான உணவைப் பெற்று திருப்தியின்றி வளர்ந்து வரும். இவ்வாறு அளவுக்கு அதிகமான திருப்தியோ அல்லது திருப்தியின்றியோ வளரும் குழந்தைகள் எப்போதும் எதையாவது உண்று கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்களாக வளர்கின்றனர். அதன் காரணமாகவே எதையாவது மென்று கொண்டே இருக்கின்றனர். உண்க எதுவும் கிடைக்காத குழந்தைகள் கைவிரலை சூப்பத் தொடக்கி விடுகின்றனர். இதற்கு வாய்சார்ந்த நடத்தை என்று பெயர்.
கைசூப்புவது உணவுப் பற்றாக்குறை என்பதற்கு இப்பழக்கம் எழ்மை நிலையிலுள்ள குழந்தைகளிடையே தான் அதிகமாக காணப்படுகிறது என்ற உண்மையே சான்றாகும். இப்பழக்கத்தைப் போக்க தேவையான அளவு குழந்தைக்கு உணவளிக்க வேண்டும். தொடர்ந்து உணவளித்து வந்தால் பற்றாக்குறை நீங்கி உண்க வேண்டும் என்ற உணர்வு குறைந்து விடும். அப்போது கைசூப்பும் பழக்கம் தானாகவே மறைந்து விடும். குண்டான குழந்தைகள் கைசூப்பிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் கொழுப்பு சத்தற்ற, உடல் பருமனை உண்டாக்காத உணவுகளை தொடர்ந்து அளித்துவர வேண்டும். உணவு உண்ணும் செயலால் உண்டாகும் திருப்தி உயர்ந்தபட்ச அளவை தொட்டவுடன் குழந்தைகள் தானாகவே உண்பதை நிறுத்திக் கொண்டுவிடும். அப்போது விரல் சூப்புவதையும் விட்டு விடும். அதற்கு மாறாக விரல் சூப்பும் குழந்தைகளை அடிப்பதால் பலன் கிடைக்காது. விரலுக்கு வேப்பெண்ணையை தேய்த்து விட்டாலும், கசப்பினை சூப்பி துப்பிவிட்டு பின் மீண்டும் விரல் சூப்ப குழந்தைகள் ஆரம்பித்துவிடும்.
நன்றி Selvaraj (bo2878@gmail.com)
Similar topics
» குழந்தைகள் விரல் சூப்புவது எதனால்?
» குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்? சிகிச்சை மூலம் மாற்றமுடியுமா?
» குழந்தை விரல் சூப்புவது ஏன்?
» விரல் சூப்புவது விபரீத பழக்கமா?
» பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
» குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்? சிகிச்சை மூலம் மாற்றமுடியுமா?
» குழந்தை விரல் சூப்புவது ஏன்?
» விரல் சூப்புவது விபரீத பழக்கமா?
» பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|