Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்களே கொஞ்சம் உஷார்.......
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
பெண்களே கொஞ்சம் உஷார்.......
அக்சய திரிதியை அன்னிக்கு நகை வாங்கினா யாருக்கு நல்லது?
அந்த நகைக்கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.....
கடை முதலாளி கடை ஊழியர்களிடம் வேலை வாங்கியபடி இருந்தார்.வருகை தந்தவர்களை வரவேற்றபடி....
"தம்பி அக்காவுக்கு அந்த புது டிசைன் நெக்லச காட்டு....வாங்கம்மா வாங்க....டேய் அம்மாவுக்கு நேத்து வந்த லேட்டஸ்ட் மாடல் தோடு எடுத்து காட்டு....தங்கச்சிக்கு அந்த வளையல காட்டு...." என்றபடி பிசியாக இருந்தார்.
"எல்லோரும் வாங்க....அக்சய திரிதியை அன்னைக்கு நகை வாங்கினா வீட்டுல செல்வம் கொழிக்கும்ன்னு சொல்லுவாங்க...மற்ற கடையை விட நம்ம கடையில விலை ரொம்ப கம்மி, செய்கூலி சேதாரமெல்லாம் நியாயமா இருக்கும்...." என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லியபடியே இருந்தார்...
அப்போது அவரின் மனைவி கடைக்குள் நுழைந்தாள்...
"வா...நீ எங்கே..இங்கே...."
"இவ என் சித்தி மகள்...ஊர் பாண்டிச்சேரி. அதான் உங்களுக்கு தெரியுமே..நாம கூட கல்யாணம் ஆன புதுசுல இவங்க வீட்டுக்கு போயிருக்கோமே?"
"அட...ஆமா....மறந்தே போயிட்டேன்..என்ன விஷயமா இங்கே வந்திருக்கா..."
"அக்சய திரிதியை அன்னிக்கு நகைகள் வாங்கனும்ன்னு சொன்னா....அதான்...நம்ம கடைக்கு கூட்டிக்கிட்டு வந்தேன்."
"அடி பைத்தியக்காரி அதுக்கு இன்னைக்குத்தான் வரணுமா?"
"என்னங்க சொல்றீங்க...அக்சய திரிதியை அன்னிக்கு நகைகள் வாங்கின நல்லதுன்னு சொன்னாங்களே?..."
"நல்லதுதான்...ஆனா உங்களுக்கு இல்லை...நகைக்கடை காரங்களுக்கு....ஆமாடி...இந்த பழைய நகைகளை தள்ளி விட நாங்க கிளப்பிவிட்ட வியாபார உத்திடி இது...இதப்போயி உண்மைன்னு நம்பிக்கு வந்திருக்கா பாரு....அக்சய திரிதியை அன்னிக்கு நிறைய நகைகள் இருக்கறது நல்லதுன்னு நினைச்சா....எல்லா நகைக்கடைகாரங்களும் விக்காம சேர்த்து வைக்க வேண்டியதுதானே...அப்புறம் எதுக்கு கூவி கூவி விக்கிறோம்...இதுக்கு முன்னாடி புடவைக்கடை காரங்க ஸ்டாக்க கிளியர் பண்ண பச்சை புடைவை வாங்குனா நல்லதுன்னு சொல்லி வித்தாங்கல்ல அதுமாதிதான் இதுவும்...போ...போயி...சமையல கவனி...நான் சாப்பிடவாறேன்.."
சிந்திக்கவும் நண்பர்களே... உண்மை இது தான்....
நன்றி .tamilmanam
அந்த நகைக்கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.....
கடை முதலாளி கடை ஊழியர்களிடம் வேலை வாங்கியபடி இருந்தார்.வருகை தந்தவர்களை வரவேற்றபடி....
"தம்பி அக்காவுக்கு அந்த புது டிசைன் நெக்லச காட்டு....வாங்கம்மா வாங்க....டேய் அம்மாவுக்கு நேத்து வந்த லேட்டஸ்ட் மாடல் தோடு எடுத்து காட்டு....தங்கச்சிக்கு அந்த வளையல காட்டு...." என்றபடி பிசியாக இருந்தார்.
"எல்லோரும் வாங்க....அக்சய திரிதியை அன்னைக்கு நகை வாங்கினா வீட்டுல செல்வம் கொழிக்கும்ன்னு சொல்லுவாங்க...மற்ற கடையை விட நம்ம கடையில விலை ரொம்ப கம்மி, செய்கூலி சேதாரமெல்லாம் நியாயமா இருக்கும்...." என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லியபடியே இருந்தார்...
அப்போது அவரின் மனைவி கடைக்குள் நுழைந்தாள்...
"வா...நீ எங்கே..இங்கே...."
"இவ என் சித்தி மகள்...ஊர் பாண்டிச்சேரி. அதான் உங்களுக்கு தெரியுமே..நாம கூட கல்யாணம் ஆன புதுசுல இவங்க வீட்டுக்கு போயிருக்கோமே?"
"அட...ஆமா....மறந்தே போயிட்டேன்..என்ன விஷயமா இங்கே வந்திருக்கா..."
"அக்சய திரிதியை அன்னிக்கு நகைகள் வாங்கனும்ன்னு சொன்னா....அதான்...நம்ம கடைக்கு கூட்டிக்கிட்டு வந்தேன்."
"அடி பைத்தியக்காரி அதுக்கு இன்னைக்குத்தான் வரணுமா?"
"என்னங்க சொல்றீங்க...அக்சய திரிதியை அன்னிக்கு நகைகள் வாங்கின நல்லதுன்னு சொன்னாங்களே?..."
"நல்லதுதான்...ஆனா உங்களுக்கு இல்லை...நகைக்கடை காரங்களுக்கு....ஆமாடி...இந்த பழைய நகைகளை தள்ளி விட நாங்க கிளப்பிவிட்ட வியாபார உத்திடி இது...இதப்போயி உண்மைன்னு நம்பிக்கு வந்திருக்கா பாரு....அக்சய திரிதியை அன்னிக்கு நிறைய நகைகள் இருக்கறது நல்லதுன்னு நினைச்சா....எல்லா நகைக்கடைகாரங்களும் விக்காம சேர்த்து வைக்க வேண்டியதுதானே...அப்புறம் எதுக்கு கூவி கூவி விக்கிறோம்...இதுக்கு முன்னாடி புடவைக்கடை காரங்க ஸ்டாக்க கிளியர் பண்ண பச்சை புடைவை வாங்குனா நல்லதுன்னு சொல்லி வித்தாங்கல்ல அதுமாதிதான் இதுவும்...போ...போயி...சமையல கவனி...நான் சாப்பிடவாறேன்.."
சிந்திக்கவும் நண்பர்களே... உண்மை இது தான்....
நன்றி .tamilmanam
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பெண்களே உஷார்!ரோஹைப்னால்- காமவெறியரின் புது ஆயுதம்!
» உடம்பில் அரிப்பா ?கொஞ்சம் உஷார் !!
» வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் உஷார்... உஷார்...
» உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!
» ஒளிந்திருக்கும் எமன் உஷார்... உஷார்!
» உடம்பில் அரிப்பா ?கொஞ்சம் உஷார் !!
» வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் உஷார்... உஷார்...
» உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!
» ஒளிந்திருக்கும் எமன் உஷார்... உஷார்!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|