Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சென்னை பெண்களே..! ரயிலில் போகும்போது பிரச்சனையா?
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
சென்னை பெண்களே..! ரயிலில் போகும்போது பிரச்சனையா?
சென்னை பெண்களே..! ரயிலில் போகும்போது பிரச்சனையா? 044-25353999ஐ தொடர்பு கொள்க
சென்னையில் ரயிலில் பயணம் செய்யும்போது பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் 044-25353999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் உடனே அங்கு போலீசார் வருவார்கள்.
ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று கடந்த மாதம் ரயில்வே பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் பெண்பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். சென்னை சென்ட்ரல், கடற்கரை, தாம்பரம், எழும்பூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் செல்லும் மின்சார ரயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் மகளிர் ரயில்களில் பெண் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம்-கடற்கரை, தாம்பரம்-கடற்கரை, வேளச்சேரி-கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே காலை, மாலையில் இயக்கப்படும் மகளிர் சிறப்பு ரயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கமிஷனர் எஸ்.ஆர். காந்த் தெரிவித்துள்ளார்.
ரயில் பயணத்தின்போது பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு அவர்களுக்கு பிரச்சனை என்றால் உடனே புகார் செய்ய 24 மணிநேர உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை பெண் போலீசார் பணியில் இருப்பார்கள்.
அதன் பிறகு கட்டுப்பாட்டு அறை போலீசார் இருப்பார்கள்.
ரயில் பயணத்தின்போது யாராவது பிரச்சனை செய்தால் 044-25353999 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவார்கள். மகளிர் ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் உள்ள பெண் பெட்டிகளிலும் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.
கடற்கரை-தாம்பரம், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் வழியில் செல்லும் மின்சார ரயில்களில் பெண்கள் பெட்டியில் பணம் செய்த ஆண்கள் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி facebook
சென்னையில் ரயிலில் பயணம் செய்யும்போது பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் 044-25353999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் உடனே அங்கு போலீசார் வருவார்கள்.
ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று கடந்த மாதம் ரயில்வே பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் பெண்பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். சென்னை சென்ட்ரல், கடற்கரை, தாம்பரம், எழும்பூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் செல்லும் மின்சார ரயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் மகளிர் ரயில்களில் பெண் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம்-கடற்கரை, தாம்பரம்-கடற்கரை, வேளச்சேரி-கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே காலை, மாலையில் இயக்கப்படும் மகளிர் சிறப்பு ரயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கமிஷனர் எஸ்.ஆர். காந்த் தெரிவித்துள்ளார்.
ரயில் பயணத்தின்போது பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு அவர்களுக்கு பிரச்சனை என்றால் உடனே புகார் செய்ய 24 மணிநேர உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை பெண் போலீசார் பணியில் இருப்பார்கள்.
அதன் பிறகு கட்டுப்பாட்டு அறை போலீசார் இருப்பார்கள்.
ரயில் பயணத்தின்போது யாராவது பிரச்சனை செய்தால் 044-25353999 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவார்கள். மகளிர் ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் உள்ள பெண் பெட்டிகளிலும் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.
கடற்கரை-தாம்பரம், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் வழியில் செல்லும் மின்சார ரயில்களில் பெண்கள் பெட்டியில் பணம் செய்த ஆண்கள் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி facebook
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சென்னை பெண்களே..! ரயிலில் போகும்போது பிரச்சனையா?
வரவேற்கப் படவேண்டிய செய்தி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சாலையிலே போகும்போது...
» அன்றைய சென்னை: சென்னை மத்திய சிறை
» படகில் போகும்போது ஏன் நிற்கக் கூடாது?
» விலங்கு காட்சிசாலைக்கு போகும்போது...யார் குற்றவாளி
» ரயிலில் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
» அன்றைய சென்னை: சென்னை மத்திய சிறை
» படகில் போகும்போது ஏன் நிற்கக் கூடாது?
» விலங்கு காட்சிசாலைக்கு போகும்போது...யார் குற்றவாளி
» ரயிலில் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|