தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சொத்தின் மீதான கடனில் உள்ள நன்மைகள் என்னென்ன?

View previous topic View next topic Go down

சொத்தின் மீதான கடனில் உள்ள நன்மைகள் என்னென்ன? Empty சொத்தின் மீதான கடனில் உள்ள நன்மைகள் என்னென்ன?

Post by முரளிராஜா Sat Mar 23, 2013 11:59 am

[You must be registered and logged in to see this image.]

வங்கிகளிடம் இருந்து நாம் மிக எளிதாகப் பெறக் கூடிய கடன் ஒன்று இருக்கிறது என்றால் அது நமது சொத்தின் மீது பெறக்கூடிய கடனாகும். இந்த சொத்துக் கடனில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். மிக விரைவாக கிடைத்துவிடும். மேலும் இந்த கடனைப் பெறுவதற்கு நிறைய செலவு ஆகாது. எனவே சொத்தின் மீது நாம் வாங்கும் கடனில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

சொத்தின் மீது எப்போது கடன் வாங்கலாம்?

பலர் பல காரணங்களுக்காக தங்கள் சொத்தின் மீது கடன் வாங்குகின்றனர். குறிப்பாக தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த அல்லது தங்களுடைய மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைக்க அல்லது வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள என பல காரணங்களுக்காக சொத்தின் மீது கடன் வாங்குகின்றனர். இந்தியாவில் தங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான நெருக்கம் உள்ளதால் அவர்கள் தங்கத்தை எளிதாக விற்பதில்லை. அதனால் பெரும்பாலும் சொத்தின் மீது கடன் வாங்குவதையே விரும்புகின்றனர். மேலும் மற்ற கடன்களைவிட சொத்தின் மீது கடன் பெறுவது மிகவும் எளிது.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

சொத்தின் மதிப்பை அளவிடுவது வங்கிகளுக்கு வங்கிகள் மாறுபடுகிறது. ஆனால் நமது சொத்தின் மதிப்பில் இருந்து 50 முதல் 60 சதவீதம் வரையிலான கடன் கண்டிப்பாக கிடைக்கும். எடுத்துக்காட்டாக ஒருவரிடம் ரூ. 1 கோடி மதிப்பிலான சொத்து இருக்கிறது என்றால் அவருக்கு ரூ.50 முதல் 60 லட்சம் வரை கடன் கிடைக்கும். கடனை வாங்கிய பின்பு சொத்தின் மதிப்பு அதிகரித்தால், கடன் தொகையும் அதிகரிக்கும்.

வீட்டுக் கடனை பெறுவதற்கு ஆகும் செலவை போல் சொத்தின் மீதான கடனை பெறுவதற்கும் செலவு ஆகும். எனவே எவ்வளவு கடனை வாங்கப் போகிறோம் என்று முதலிலேயே முடிவு செய்திருக்க வேண்டும்.
சொத்தின் மீதான கடனில் என்னென்ன நன்மைகள்?

மற்ற கடன்களைவிட சொத்தின் மீது கடன் வாங்குவது மிக எளிது. அதுபோல் மற்ற கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தைவிட சொத்தின் மீதான கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். மேலும் சொத்தின் மீது கடன் வாங்கினாலும் அந்த சொத்து உரிமையாளர் பெயரிலேயே இருக்கும். வங்கியிடம் கைமாறாது.

இந்தியாவில் சொத்தின் மீதான கடன் மிகவும் பிரபலமாகவில்லையானாலும், இந்த கடனில் ஏராளமான நன்மைகள் உண்டு என்பது மட்டும் உண்மை.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சொத்தின் மீதான கடனில் உள்ள நன்மைகள் என்னென்ன? Empty Re: சொத்தின் மீதான கடனில் உள்ள நன்மைகள் என்னென்ன?

Post by ragu Sat Mar 23, 2013 8:46 pm

இதுல இவ்வளவோ விஷயம் இருக்க
பதிவுக்கு நன்றி
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum