தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? - விஞ்ஞானமும் மெய்ஞானமும் கூறுவதென்ன?

View previous topic View next topic Go down

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? - விஞ்ஞானமும் மெய்ஞானமும் கூறுவதென்ன? Empty பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? - விஞ்ஞானமும் மெய்ஞானமும் கூறுவதென்ன?

Post by ஸ்ரீராம் Wed Mar 27, 2013 5:21 pm

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? - விஞ்ஞானமும் மெய்ஞானமும் கூறுவதென்ன? Pregnant

பல காலங்களாக மனிதன் பிறப்பு மற்றும் இறப்பையே விதியின் முதன்மை நிகழ்வாக அதாவது மாற்றமுடியாத ஒன்றாக கருதுகின்றான். ஆனால் மெய்ஞானம், விஞ்ஞானம் இரண்டும் பிறப்பு மற்றும் இறப்பை (காலத்தை அல்லது தன்மையை) மாற்றி அமைக்க முடியும் என்று கூறுகின்றன.


பிறப்பு:
குழந்தை உருவாவது, அது ஆண் குழந்தையா?, பெண் குழந்தையா?, குழந்தை பிறப்பது என்பனவற்றையெல்லாம் நம்மால் நிர்ணியிக்க முடியாது, என்ற காலம் மாறி, இப்பொழுது ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? வேண்டும் என தெரிவு செய்யும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அத்துடன் மெய்ஞானமும் விரும்பிய குழந்தையைப் பெறுவதற்கு ஆண் பெண் இணையும் நேரத்தையும், சூழ் நிலையையும் குறிப்பிடுகின்றது.


பிறக்கப்போகும் குழந்தை ஆணா? இல்லை பெண்ணா? என்பதை மெய்ஞானமும், விஞ்ஞானமும் கூறுவதைப் பார்ப்போம்.

விஞ்ஞானத்தின் வாயிலாக ...
தற்பொழுது மனிதன் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக உள்நோக்கி -பொருட்கள் -கட்டமைப்பு -அணுக்கள் மூலக்கூறுகள் வரிசையிலும், வெளிப்புறம் நோக்கி - கோள்கள் -சூரியகுடும்பம் -அண்டம் -பேரண்டம் பிரபஞ்சம் என்ற வரிசையிலும் வெளிக்கொணர்ந்த ஆய்வுகள் எண்ணற்றவை, அதில் ஒரு சிறு புள்ளிதான் உயிரின் படைப்பு பற்றிய ஆய்வு. அந்த ஆய்வுதான் நம்மை டெஸ்ட்டியூப் பேபி, குளோனிங், DNA Map Analysis, போன்றவற்றை அறிய செய்துள்ளன.

நவீன அறிவியல் விஞ்ஞானத்தின்படி ஒரு ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது அந்த ஆணினால் அளிக்கப்படும் விந்தணுக்கள் சரியான முதிர்ந்த நிலையிலுள்ள பெண்ணின் கருமுட்டையை அடைந்து ஒரே ஒரு ஆற்றல் வாய்ந்த விந்தணு மட்டும் கருமுட்டையை துளைத்து சென்று கருத்தரிக்கின்றது. மற்றவை அளிந்துவிடுகின்றன. இது விரையாக சுருக்கமாக கூறப்பட்டாலும் இவற்றினிடைய பல்வேறு மாற்றங்கள் நிகழும்,

நமது விஞ்ஞானமும் உடலுறவின் போது (ஆண் ) கணவன்,மனைவின் உடல் நலம், மனநலம் பேணுதல், அவற்றினால் ஏற்படும் விளைவுகளைவும், மாற்றங்களையும் தெளிவாக விவரிக்கின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் செயல்பாடுகள், உணவு முறைகளும் குழந்தை பிறப்பு மற்றும் அதன் உடல் நலனில் ஏற்படுத்தும் மாற்றங்களை தெளிவாக விளக்குகிறது. மனித உடலுள்ள இனப்பெருக்க அணுக்களில் உள்ள க்ரோமொசொம்கல்தான் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணியிக்கின்றன.

அதாவது ஆணின் விந்தணுவில் உள்ள X குரோமோசோம், பெண்ணின் அண்ட அணுக்களில் உள்ள X குரோமோசோமுடன் X-X அல்லது Y-Y என்ற வகையில் X-X / Y-Y என்று இணைந்தால் பிறக்கப்போகும் குழந்தை ஆணாகவும், அதை விடுத்து X-Y என்று இணைந்தால் குழந்தை பெண்ணாகவும், (23X-23X) / (23Y-23Y)/(23X-23Y) என்று இணையாமல் தவறு ஏற்படுமாயின் பிறக்கும் குழந்தை திருநங்கையாகவோ, அங்ககீனத்துடனோ பிறக்கும் என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.

* ஒரு உயிரின் ஜீன் குரோமோசோம் அணுக்களிலிருந்து அந்த உயிரின் அசலாக அதே தோற்றம், செயல்பாடு, குணாதிசயங்கள் கொண்ட மற்றொரு உயிரினத்தை குளோனிங் முறை மூலம் உருவாக்கப்படுகிறது !

* ஆண் இனத்தின் விந்தணுச் செல்களை, பெண் இனத்தின் அண்ட அணு கரு முட்டைகளை சோதனைச் சாலையில் செயற்கையாக கருவுறச்செய்து பெண் இன உயிரினத்தின் கர்ப்பப் பையினுள் வைத்து வளரச் செய்து டெஸ்ட் டியூப் முறை மூலம் செயற்கை இனப் பெருக்கத்தின் மூலம் உயிரினம் தோற்றுவிக்கப்படுகிறது.

* குளோனிங் முறை பல்வேறு நாடுகள், அறிஞர்களால் எதிர்க்கப்பட்டாலும், மறைமுகமாக நன்மை பயக்கும் வகையிலும், தீமை பயக்கும் வகையிலும் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

* ஒரு உயிரினத்தை தோற்றுவிப்பதில் இவ்வளவு மருத்துவ விஞ்ஞான முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் மனித உயிரணுக் குரோமோசோம்களைக் கொண்டு ஆண் குழந்தை வேண்டுமென்றால் ஆண் குழந்தையையும், பெண் குழந்தை வேண்டுமென்றால் பெண் குழந்தையையும் பெறுவது என்பது சாத்தியமே!

* ஆண் மற்றும் பெண்ணினத்தின் இனப்பெருக்க உயிரணுக்களை இணைத்து செயற்கை முறையில் கருத்தரிக்க செய்யும்போது நமக்கு தேவையானபடி ஆணின் (Y)/X குரோமொசொம்களாக பிரிக்கப்பட்ட உயிரணுக்களை பெண்ணினத்தின் (Y)/X குரோமோசோம்களாக பகுக்கப்பட்ட உயிரணுக்களுடன் கருவுறச்செய்து ஆண் குழந்தையையும், அதேபோன்று (X-Y) என்ற முறையில் இணைத்து பெண் குழந்தையையும் பெறமுடியும் என்பது சாத்தியம்தான்!

அண்மையில் வெளியான ஆய்வறிக்கை:
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் முடிவை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தும் ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பெண்களின் கருப்பையில் டெஸ்டோடீரோன் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதனால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அதிகமாக வாய்ப்பு ஏற்படுகிறது. பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிப்பதில் ஆண்களின் உயிரணுவில் உள்ள குரோமோசாம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. "எக்ஸ்" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் பெண் குழந்தையும், "Y" குரோமோசோம் கொண்ட உயிரணுவால் ஆண் குழந்தையும் உருவாகும்.

கருப்பையில் டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமிருந்தால் "Y" குரோமோசோம் கொண்ட உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைய முடிகிறது. இதனால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இயற்கையிலேயே இந்த குணநலன்களைப் பெற்றுள்ள பெண்களுக்குத்தான் இந்த ஆய்வு முடிவுகள் பொருந்தும்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெய்ஞானத்தில்:
அகத்தியர், திருமூலர், சரகர் போன்றோரின் வைத்திய மற்றும் கலை நூல்களிலிருந்து பிறப்பானது நிர்ணியிக்ககூடிய ஒன்றாக, மாற்றக்கூடியதாகவும் நிரூபிக்கப்படுகிறது. மனிதனின் உடலில் ஓடுகின்ற நாடிகளான வாதம், பித்தம், கபம் {சிலோத்துமம்} என்ற மூன்று முக்கிய நாடிகளிலிருந்து மனிதனின் உடலில் ஏற்படும் நோய் முதலான அனைத்து மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடியும். அதில் மகப்பேறுவும் உண்டு.

பெண்ணின் (கர்பமடைந்துள்ள) நாடித்துடிப்பின் மாற்றங்களிலிருந்து அப்பெண் பிள்ளை பெறும் நேரத்தையும், பிள்ளையும், பெண்ணின் உடலின் நிறம் முகமாற்றங்களையும் வைத்து பெண் பெறப்போகும் குழந்தையானது ஆணா? பெண்ணா? குழந்தையின் உடல் நிறம், குணம், உடல்நிலை போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

மேலும் கர்பமாக உள்ள ஒரு பெண்ணானவள் உட்கொள்ளும் உணவின் அளவு, விரும்பும் உணவு வகைகள், சுவாசிக்கும் அளவு மற்றும் முறை.... இன்னும் பலவகையான வழிகளில் அவள் பெறப்போகும் குழந்தையினை வரையறுக்கலாம். இவைகள் அனைத்தும் விஞ்ஞானத்தாலும் நிரூபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பல காலங்களாக பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது கடவுளைத்தவிர வேறு எவராலும் நிர்ணியிக்க முடியாத, மாற்ற முடியாத வித்தின்பார் பட்டது என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு ஓன்றிரண்டு பேர் மாற்ற முற்பட்டாலும் இயற்கைக்கு மாறாக, இயற்கைக்கு நியதிகளுக்கு மாறான, எதிரான கண்டுபிடிப்பு இது மனித குலத்திற்கும், பூமிக்கும் அழிவை உண்டாக்கும் என்று குற்றம் சாற்றுகின்றனர்.

அப்படிப்பார்த்தால் தற்பொழுது மனிதன் பயன்படுத்திவரும், கண்டுபிடித்துள்ள அனைத்து அறிய கண்டுபிடிப்புகளும் ஏதாவதொரு வகையில் புவியின் நலனுக்கு கேடு விளைவிக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. எப்பொழுதும் ஒரு பொருள் அழியும் போதுதான் மற்றொன்று கண்டறியப்படுகின்றது (ஒன்றின் வழியே மற்றொன்று ) ஒன்று அழியாமல் அதே நிலையில் இருக்க வேண்டுமெனில் மாற்றங்களும், முன்னேற்றங்களும் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும்.

மெய்ஞானத்தின் வாயிலாக....
பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்றும் வயதையும், குணப்பண்புகளையும் எவ்வாறு நிர்ணயிப்பது என்று திருமூலர் வைத்தியசாரம் தெளிவாக உணர்த்துகிறது. நம் வாழ்விற்கும், ஆயுட்காலத்திற்கும், உயிரோட்ட செயல்பாடுகளுக்கும், உடல் வளர்ச்சிக்கும், இப்புவியில் உயிரினம் தோன்ற மூலகாரணமாயிருந்த காற்றும், அதனை நாம் சுவாசிக்கும் முறைகளும், மேற்கூறியவற்றை நிர்ணயிக்கின்றன.

இதனடிப்படையில் .....
*ஆண் /பெண் பிறப்பு (ஆண்களுக்கானது ):
மணமான ஆணும், பெண்ணும் கூடும்பொழுது கணவருடைய சுவாசம் மூக்கின் வலப்பக்கமாக (பிங்கலை ) நடந்தால் ஆண் குழந்தையையும், இடப்பக்கமாக நடந்தால் (இடகலை ) பெண்குழந்தையையும், இரண்டு பக்க மூக்கின் வழியாகவும் நடந்தால் குழந்தையானது அலி (திருநங்கை) தன்மையுடையதாகவும் தம்பதியர் பெறுவர். அதாவது நாம் சுவாசிக்கும் காற்றானது வாரத்தின் 3 நாட்கள் இடது மூக்கின் வழியாகவும், 3 நாட்கள் வலது மூக்கின் வழியாகவும், ஒரு நாள் இரண்டு மூக்கின் வழியாகவும் சுவாசம் நடைபெறும். இதை அறிந்து கொள்வதில்தான் சூட்சமம் இருக்கின்றது.

இன்றைய நிலையில் மனிதன் இவற்றை தெரிந்துகொண்டுவிட்டால் பெண்குழந்தையே பெற்றுக்கொள்ளமாட்டான் என்பதாலேயே விஞ்ஞானம் ஆணா? பெண்ணா? என்பதை வெளியிட மறுக்கிறது. இதுவும் நம் நன்மைக்காகவே. விஞ்ஞான வளர்ச்சி என்பது மனித குலத்தின் நன்மைக்காகவே!

நன்றி பனிப்புலம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum