Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
துருபிடித்த பூட்டு சாவியை சுத்தமாக வைத்துக் கொள்ள…
Page 1 of 1 • Share
துருபிடித்த பூட்டு சாவியை சுத்தமாக வைத்துக் கொள்ள…
வீட்டில் பயன்படுத்தும் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் பூட்டு ம் சாவியும் ஒன்று. ஒரு இடத்தி ற்கு செல்ல வேண்டும் என்றால், வீட்டில் இருக்கும் பொருட்கள் பத் திரமாக இருக்க வேண்டும் என்ப தற்காக பூட்டு போட்டுவிட்டு செல் வோம். மேலும் பூட்டு மற்றும் சாவியை குறைந்தது ஆறு மாதத் திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அத்தகைய பாதுகாப்பை அளிக்கும் பூட்டு மற் றும் சாவி துருபிடித்திருந்தால், அவற்றை அப்படியே விட்டுவிடாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் திறப்பதே சிரமமாகிவிடும். ஆகவே அந்த பூட்டு மற்றும் சாவியை சுத்தம் செய்வதற்கு சில ஈஸியான டிப்ஸ் இருக்கிறது…
சாவியை சுத்தமாக வைத்துக் கொள்ள…
1. முதலில் சாவியை ஈரமான இடத்தில் வைக்கக் கூடாது. ஏனெனில்அவை சாவியில் துருவை எளிதில் உருவாக்கிவிடும். பின் அதனை சுத்தம் செய்வது கடினமாகிவிடும்.
2. சாவியானது சேறு அல்லது தண் ணீரில் விழுந்து விட்டால், அத னை முதலில் ஈரம் இல்லாத துணி யால் நன்கு துடைக்க வேண்டும். பின் அதில் தேங்காய் எண்ணெ யை தடவி சிறிதுநேரம் ஊற வைக் க வேண்டும். பிறகு ஒரு மஸ்லின் துணியால் நன்கு தேய்த்தால் துரு பிடிக்காமல் இருக்கும்.
3. சாவியை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது சுடு தண்ணீரில் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவியப் பின் காய்ந்த சுத்தமான துணியால் நன்கு துடைத்து விட வேண்டும்.
4. சாவியை எலுமிச்சை மற்றும் உப்பு அல் லது சோப்பால் தேய்க்க வேண்டும். இவ் வாறு செய்தால் சாவியில் இருக்கும் இரும் புத் துகள்களான துருவானது நீங்கிவிடும்.
5. சாவியில் துரு இருந்தால், அதனை வினி கர் மற்றும் தண்ணீர் கலந்த கலவையில் 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப் போது துருவானது போய்விட்டது போல் தெரிந்தால், அதனை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இல்லையெ ன்றால், 30 நிமிடம் சாவியை ஊற வையுங் கள், துரு முற்றிலும் வந்துவிடும்.
6. டூத் பேஸ்ட் வைத்து தேய்த்தாலும் துருவானது போய்விடும். அதா வது டூத் பேஸ்ட்டை சாவியில் தடவி பிரஸ் ஆல் நன்கு தேய்க்க வே ண்டும். பின் அதனை 15-20 நிமிடம் அப்படியே விட்டுவிடவும். பிறகுஅதனை சூடான தண்ணீரில் கழுவி னால் துருவானது போய்விடும்.
பூட்டை சுத்தமாக வைத்துக் கொள் ள…
1. பூட்டானது துருப்பிடித்திருந்தால், அதில் சிறிது தேங்காய் எண்ணெ யை பூட்டின் ஓட்டையில் விடவும். அவ்வாறு செய்தால் எளிதாக துருபி டித்த பூட்டை திறந்துவிடலாம்.
2. ஈரமான பகுதியில் பூட்டை வைக் க வேண்டாம். இவையே துருவை ஏற்படுத்தும். பிறகு அதனை திறப் பது கடினமாகிவிடும்.
3. பூட்டை அடிக்கடி பயன்படுத்தாமல் எப்போதாவது பயன்படுத்துபவ ராக இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை பூட்டில் சாவியை வைத்து திறந்து மூட வேண்டும். அதனால் துருபிடிக்கும் நிலையில் இருந்தா லும் அவை போய்விடும்.
சாவியை சுத்தமாக வைத்துக் கொள்ள…
1. முதலில் சாவியை ஈரமான இடத்தில் வைக்கக் கூடாது. ஏனெனில்அவை சாவியில் துருவை எளிதில் உருவாக்கிவிடும். பின் அதனை சுத்தம் செய்வது கடினமாகிவிடும்.
2. சாவியானது சேறு அல்லது தண் ணீரில் விழுந்து விட்டால், அத னை முதலில் ஈரம் இல்லாத துணி யால் நன்கு துடைக்க வேண்டும். பின் அதில் தேங்காய் எண்ணெ யை தடவி சிறிதுநேரம் ஊற வைக் க வேண்டும். பிறகு ஒரு மஸ்லின் துணியால் நன்கு தேய்த்தால் துரு பிடிக்காமல் இருக்கும்.
3. சாவியை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது சுடு தண்ணீரில் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவியப் பின் காய்ந்த சுத்தமான துணியால் நன்கு துடைத்து விட வேண்டும்.
4. சாவியை எலுமிச்சை மற்றும் உப்பு அல் லது சோப்பால் தேய்க்க வேண்டும். இவ் வாறு செய்தால் சாவியில் இருக்கும் இரும் புத் துகள்களான துருவானது நீங்கிவிடும்.
5. சாவியில் துரு இருந்தால், அதனை வினி கர் மற்றும் தண்ணீர் கலந்த கலவையில் 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப் போது துருவானது போய்விட்டது போல் தெரிந்தால், அதனை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இல்லையெ ன்றால், 30 நிமிடம் சாவியை ஊற வையுங் கள், துரு முற்றிலும் வந்துவிடும்.
6. டூத் பேஸ்ட் வைத்து தேய்த்தாலும் துருவானது போய்விடும். அதா வது டூத் பேஸ்ட்டை சாவியில் தடவி பிரஸ் ஆல் நன்கு தேய்க்க வே ண்டும். பின் அதனை 15-20 நிமிடம் அப்படியே விட்டுவிடவும். பிறகுஅதனை சூடான தண்ணீரில் கழுவி னால் துருவானது போய்விடும்.
பூட்டை சுத்தமாக வைத்துக் கொள் ள…
1. பூட்டானது துருப்பிடித்திருந்தால், அதில் சிறிது தேங்காய் எண்ணெ யை பூட்டின் ஓட்டையில் விடவும். அவ்வாறு செய்தால் எளிதாக துருபி டித்த பூட்டை திறந்துவிடலாம்.
2. ஈரமான பகுதியில் பூட்டை வைக் க வேண்டாம். இவையே துருவை ஏற்படுத்தும். பிறகு அதனை திறப் பது கடினமாகிவிடும்.
3. பூட்டை அடிக்கடி பயன்படுத்தாமல் எப்போதாவது பயன்படுத்துபவ ராக இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை பூட்டில் சாவியை வைத்து திறந்து மூட வேண்டும். அதனால் துருபிடிக்கும் நிலையில் இருந்தா லும் அவை போய்விடும்.
Re: துருபிடித்த பூட்டு சாவியை சுத்தமாக வைத்துக் கொள்ள…
நல்ல பயனுள்ள பதிவு.
ஆமா... நான் தங்களிடம் கொடுத்த அந்த புதையல் பெட்டியின் சாவி பத்திரமாக துருப் பிடிக்காமல் வைத்திருக்கிறீர்கள் தானே
ஆமா... நான் தங்களிடம் கொடுத்த அந்த புதையல் பெட்டியின் சாவி பத்திரமாக துருப் பிடிக்காமல் வைத்திருக்கிறீர்கள் தானே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள...
» வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!
» கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சூப்பர் உணவுகள்!!!
» வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்
» பெண்கள் கைப்பையில் கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டியவை
» வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!
» கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சூப்பர் உணவுகள்!!!
» வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்
» பெண்கள் கைப்பையில் கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|