Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஜோக்ஸ் நல்லா சிரிங்க
Page 1 of 1 • Share
ஜோக்ஸ் நல்லா சிரிங்க
கணவன் :- (மனைவியிடம் ) இன்னிக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வச்சியா ?
மனைவி :- ஆமாங்க . ஏன் கேட்கிறீங்க ?
கணவன் :- அதுவா , தெரு ஓரத்தில ஒரு கருப்பு நாய் செத்துபோய் கிடந்தது . அதான் கேட்டேன் .
மனைவி :- ???
================================================================
பெரியவர் :- உனக்கு இரட்டை குழந்தைகளா
பிறந்திருக்கு !!!
பெண் :- அமாம் , இரண்டுமே ஆண்
குழந்தைகள்
பெரியவர் :-இரண்டு குழந்தைகளும் ஒரே
மாதிரி இருக்கிறதே ,எப்படி இவர்களை உன்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் ?
பெண் :- முதல் குழந்தை இங்கே
இருக்கிறது . இரண்டாம் குழந்தை பக்கத்தில் இருக்கிறது .அடையாளம் கண்டுபிடிக்க
இதில் என்ன குழப்பம் இருக்கிறது .
பெரியவர் :- இப்ப சரி . மற்ற சமயங்களில்
எப்படி அவர்கள் இருவரையும் அடையாளம் கணடுபிடிப்பாய்?
பெண் :- ஒரு குழந்தையை ஒரு அறையிலும்
இன்னொரு குழந்தையை வேறொரு அறையிலும் படுக்க வைப்போம் .இருவருக்கும் வித்தியாசம்
தெரியபோகிறது .
பெரியவர்:- எந்த அறையில் எந்த குழந்தை
இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வீர்கள் ?.
பெண் :-ஒரு அறையில் எந்த குழந்தை
இருக்கிறது என்று பார்ப்பேன் . அடுத்த அறையில் இன்னொரு குழந்தை உள்ளது என்று
தெரிந்து கொள்வேன் .
பெரியவர் :- அட அதில்லம்மா ...ஒரு
குழந்தை வீட்டில் இருக்கிறது ,மற்றொரு குழந்தை வெளியே விளையாடிக்கொண்டு
இருக்கிறது . எந்த குழந்தை வீட்டில் உள்ளது என்று உங்களால் சொல்ல முடியுமா ?
பெண் :- அதிலே என்ன சிக்கல்
இருக்கிறது ?. எனக்கு இரண்டு குழந்தைதானே உள்ளது .வீட்டில் இருக்கின்ற
குழந்தையைப் பார்த்த உடன் இன்னொரு குழந்தை வெளியே உள்ளது என்று அடையாளம் கண்டு
கொள்வேன் .
பெரியவர் : (தலையை பிய்த்துக்கொண்டே
போகிறார் ).?????//?????????????
===============================================================
மூன்றாம் வகுப்பு மாணவன் :- "
டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ?
ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக
அருமையான கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்பொழுது இதற்க்கு யார் சரியான பதிலை
கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம் .
அன்று மாலையே ஆசிரியை நூலகத்திற்கு சென்று பல நூல்களை புரட்டி
பதில் கண்டுபிடித்தார் .
ஆசிரியை :- (மறுநாள் ) உலகத்தின் எடை
என்ன என்ற கேள்விக்கு யாரேனும் விடை கண்டுபிடித்தீர்களா ?
யாருமே பதில் பேசவில்லை .
ஆசிரியை :- (பெருமையாக ) தன கண்டுபிடித்த
விடையை சொல்ல
மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை
உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா
ஆசிரியை :- ?????????????????
===========================================================
குடிகாரனின் ஆராய்ச்சி
தண்ணியும் விஸ்கியும் கலந்து
குடித்தான் , போதை இருந்தது .தண்ணியும் பிராந்தியும் கலந்து குடித்தான் , போதை இருந்தது . தண்ணியும் ஜின்னையும் கலந்து குடித்தான் போதை
இருந்தது , இறுதியாக அவன் தண்ணீருக்கு போதை இருக்கிறது
என்ற முடிவுக்கு வந்தான் .
==============================================================
மனைவி :- ஆமாங்க . ஏன் கேட்கிறீங்க ?
கணவன் :- அதுவா , தெரு ஓரத்தில ஒரு கருப்பு நாய் செத்துபோய் கிடந்தது . அதான் கேட்டேன் .
மனைவி :- ???
================================================================
பெரியவர் :- உனக்கு இரட்டை குழந்தைகளா
பிறந்திருக்கு !!!
பெண் :- அமாம் , இரண்டுமே ஆண்
குழந்தைகள்
பெரியவர் :-இரண்டு குழந்தைகளும் ஒரே
மாதிரி இருக்கிறதே ,எப்படி இவர்களை உன்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் ?
பெண் :- முதல் குழந்தை இங்கே
இருக்கிறது . இரண்டாம் குழந்தை பக்கத்தில் இருக்கிறது .அடையாளம் கண்டுபிடிக்க
இதில் என்ன குழப்பம் இருக்கிறது .
பெரியவர் :- இப்ப சரி . மற்ற சமயங்களில்
எப்படி அவர்கள் இருவரையும் அடையாளம் கணடுபிடிப்பாய்?
பெண் :- ஒரு குழந்தையை ஒரு அறையிலும்
இன்னொரு குழந்தையை வேறொரு அறையிலும் படுக்க வைப்போம் .இருவருக்கும் வித்தியாசம்
தெரியபோகிறது .
பெரியவர்:- எந்த அறையில் எந்த குழந்தை
இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வீர்கள் ?.
பெண் :-ஒரு அறையில் எந்த குழந்தை
இருக்கிறது என்று பார்ப்பேன் . அடுத்த அறையில் இன்னொரு குழந்தை உள்ளது என்று
தெரிந்து கொள்வேன் .
பெரியவர் :- அட அதில்லம்மா ...ஒரு
குழந்தை வீட்டில் இருக்கிறது ,மற்றொரு குழந்தை வெளியே விளையாடிக்கொண்டு
இருக்கிறது . எந்த குழந்தை வீட்டில் உள்ளது என்று உங்களால் சொல்ல முடியுமா ?
பெண் :- அதிலே என்ன சிக்கல்
இருக்கிறது ?. எனக்கு இரண்டு குழந்தைதானே உள்ளது .வீட்டில் இருக்கின்ற
குழந்தையைப் பார்த்த உடன் இன்னொரு குழந்தை வெளியே உள்ளது என்று அடையாளம் கண்டு
கொள்வேன் .
பெரியவர் : (தலையை பிய்த்துக்கொண்டே
போகிறார் ).?????//?????????????
===============================================================
மூன்றாம் வகுப்பு மாணவன் :- "
டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ?
ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக
அருமையான கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்பொழுது இதற்க்கு யார் சரியான பதிலை
கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம் .
அன்று மாலையே ஆசிரியை நூலகத்திற்கு சென்று பல நூல்களை புரட்டி
பதில் கண்டுபிடித்தார் .
ஆசிரியை :- (மறுநாள் ) உலகத்தின் எடை
என்ன என்ற கேள்விக்கு யாரேனும் விடை கண்டுபிடித்தீர்களா ?
யாருமே பதில் பேசவில்லை .
ஆசிரியை :- (பெருமையாக ) தன கண்டுபிடித்த
விடையை சொல்ல
மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை
உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா
ஆசிரியை :- ?????????????????
===========================================================
குடிகாரனின் ஆராய்ச்சி
தண்ணியும் விஸ்கியும் கலந்து
குடித்தான் , போதை இருந்தது .தண்ணியும் பிராந்தியும் கலந்து குடித்தான் , போதை இருந்தது . தண்ணியும் ஜின்னையும் கலந்து குடித்தான் போதை
இருந்தது , இறுதியாக அவன் தண்ணீருக்கு போதை இருக்கிறது
என்ற முடிவுக்கு வந்தான் .
==============================================================
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|