Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்!
Page 1 of 1 • Share
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்!
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்!
வரி செலுத்தும் நபர்கள் பொதுவாக தங்களின் வரித் தொகையை சேமநல நிதி அல்லது ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றனர். ஆனால் இவற்றை தவிர வரி விலக்கு பெற பல வழிமுறைகள் உள்ளன.
வரி செலுத்துபவர்கள் பொதுவாக ஆயுள் காப்பீட்டிற்காக செலுத்துகின்றனர். இதன்மூலம் வருமான வரிச் சட்டம் பிரிவு 80டி மூலம் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும். மேலும் தங்களுடன் தங்களுடன் தங்கியுள்ள பெற்றோர்களின் பராமரிப்பிற்காக ரூ.15 ஆயிரம் வரி விலக்கு பெறலாம். வரி செலுத்துபவரின் பெற்றோர் மூத்த குடிமகனாக இருந்ததால், ரூ.20 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம்.
எய்ட்ஸ், புற்றுநோய், நரம்பியல் தொடர்பான நோய்கள் ஆகியவற்றிற்கு சிகிச்சை பெறும் நபர்கள், ரூ.40 ஆயிரம் வரி விலக்கு பெறலாம். இதில் மூத்த குடிமகன்களுக்கு ரூ.60 ஆயிரம் வரை வரி விலக்கு கிடைக்கிறது. வரி செலுத்துபவர் இது தொடர்பான மருத்துவ சான்றிதழை சமர்பித்து வரி விலக்கு பெறலாம்.
மாற்று திறன் கொண்டவர்களுக்கான செலவீனங்களுக்கும் வரி விலக்கு பெற முடியும். மாற்று திறனாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கான செலவு அல்லது மாற்று திறனாளியின் பராமரிப்பிற்காக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் கூட வரி விலக்கு பெறலாம்.
இதன்மூலம் வரி செலுத்தும் நபர்கள் ரூ.50 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும். மாற்று திறனாளியின் நிலை மோசமாக இருந்தால், ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். இந்த சலுகையை வரி செலுத்தும் மாற்றுத் திறனாளியும், மாற்று திறனாளியை பாரமரிக்கும் நபரும் பெறலாம்.
தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்யும் நபர், 80 சிசிடி சட்டப் பிரிவின் கீழ், ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும்.
மேலும் தேசிய பென்சன் திட்டத்தில் பணியாளர் மூலம் செலுத்தப்படும் நிதியில் 10 சதவீதம் தொகை வரி விலக்காக பெறலாம்.
வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 ஜிஜி கீழ், வீட்டு வாடகை தொகையாக ரூ.2 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம். ஆனால் வரி செலுத்துபவர் அல்லது அவருடன் தங்கி இருப்பவருக்கு சொந்த வீடு இருக்க கூடாது. மேலும் வரி செலுத்துபவர் சொந்த தொழில் செய்பவராக இருக்க கூடாது.
அவ்வப்போது வெளிநாட்டிற்கு பயணம் செல்லும் நபர்கள், தங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்திய வரி சட்டத்தின் கீழ் அவர்களும் வரி விலக்கு வாய்ப்புள்ளது.
வெளிநாட்டில் உள்ள அலுவலகங்களுக்கு பணி மாற்றம் அல்லது குறிப்பிட்ட கால அளவிற்கு அனுப்பப்படும் நபர்கள், தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் வரி சமநிலை (tax equalisation) அல்லது வரி சேமிப்பு திட்டத்தை (protection policy) அமல்படுத்தி உள்ளதா என்பதை அறிய வேண்டும்.
வரி சமநிலை திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வரி செலுத்தும் ஒரு நபர், உள் நாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு வரி செலுத்துவாரோ அதே அளவுக்கு அந்த நாட்டிலும் செலுத்தினால் போதும்.ஆனால், உள்நாட்டில் அவர் வேலை செய்யும் நிறுவனம் வெளிநாடுகளில் வரும் வருவாய்க்கு வரி சமநிலை திட்டத்தை அமல்படுத்தி உள்ளதா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும் வீட்டு கடனுக்காக செலுத்தப்படும் நிதியிலும் வரிச் சலுகை பெறலாம். அதேபோல வீட்டு கடனுக்கான வட்டி, வீட்டு மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும்.
ஒரு வீடு விற்கப்பட்டது மூலம் கிடைத்த தொகையின் மூலம் ஒராண்டு இடைவெளியில் ஒரு வீடு வாங்குவது அல்லது 3 வருட இடைவெளியில் புதிய வீடு கட்டினால் அதற்கு வரி விலக்கு கிடைக்கும்.
மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி வரி செலுத்துபவர்கள் வரி விலக்கு பெற முடியும். ஆனால் வரி விலக்கு பெற அளிக்கப்படும் மனுவில் முதலீடு, அன்பளிப்பு போன்றவற்றின் ரசீதுகள் இணைத்து அளிக்க முடியாது.
நன்றி தினமலர்
வரி செலுத்தும் நபர்கள் பொதுவாக தங்களின் வரித் தொகையை சேமநல நிதி அல்லது ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றனர். ஆனால் இவற்றை தவிர வரி விலக்கு பெற பல வழிமுறைகள் உள்ளன.
வரி செலுத்துபவர்கள் பொதுவாக ஆயுள் காப்பீட்டிற்காக செலுத்துகின்றனர். இதன்மூலம் வருமான வரிச் சட்டம் பிரிவு 80டி மூலம் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும். மேலும் தங்களுடன் தங்களுடன் தங்கியுள்ள பெற்றோர்களின் பராமரிப்பிற்காக ரூ.15 ஆயிரம் வரி விலக்கு பெறலாம். வரி செலுத்துபவரின் பெற்றோர் மூத்த குடிமகனாக இருந்ததால், ரூ.20 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம்.
எய்ட்ஸ், புற்றுநோய், நரம்பியல் தொடர்பான நோய்கள் ஆகியவற்றிற்கு சிகிச்சை பெறும் நபர்கள், ரூ.40 ஆயிரம் வரி விலக்கு பெறலாம். இதில் மூத்த குடிமகன்களுக்கு ரூ.60 ஆயிரம் வரை வரி விலக்கு கிடைக்கிறது. வரி செலுத்துபவர் இது தொடர்பான மருத்துவ சான்றிதழை சமர்பித்து வரி விலக்கு பெறலாம்.
மாற்று திறன் கொண்டவர்களுக்கான செலவீனங்களுக்கும் வரி விலக்கு பெற முடியும். மாற்று திறனாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கான செலவு அல்லது மாற்று திறனாளியின் பராமரிப்பிற்காக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் கூட வரி விலக்கு பெறலாம்.
இதன்மூலம் வரி செலுத்தும் நபர்கள் ரூ.50 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும். மாற்று திறனாளியின் நிலை மோசமாக இருந்தால், ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். இந்த சலுகையை வரி செலுத்தும் மாற்றுத் திறனாளியும், மாற்று திறனாளியை பாரமரிக்கும் நபரும் பெறலாம்.
தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்யும் நபர், 80 சிசிடி சட்டப் பிரிவின் கீழ், ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும்.
மேலும் தேசிய பென்சன் திட்டத்தில் பணியாளர் மூலம் செலுத்தப்படும் நிதியில் 10 சதவீதம் தொகை வரி விலக்காக பெறலாம்.
வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 ஜிஜி கீழ், வீட்டு வாடகை தொகையாக ரூ.2 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம். ஆனால் வரி செலுத்துபவர் அல்லது அவருடன் தங்கி இருப்பவருக்கு சொந்த வீடு இருக்க கூடாது. மேலும் வரி செலுத்துபவர் சொந்த தொழில் செய்பவராக இருக்க கூடாது.
அவ்வப்போது வெளிநாட்டிற்கு பயணம் செல்லும் நபர்கள், தங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்திய வரி சட்டத்தின் கீழ் அவர்களும் வரி விலக்கு வாய்ப்புள்ளது.
வெளிநாட்டில் உள்ள அலுவலகங்களுக்கு பணி மாற்றம் அல்லது குறிப்பிட்ட கால அளவிற்கு அனுப்பப்படும் நபர்கள், தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் வரி சமநிலை (tax equalisation) அல்லது வரி சேமிப்பு திட்டத்தை (protection policy) அமல்படுத்தி உள்ளதா என்பதை அறிய வேண்டும்.
வரி சமநிலை திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வரி செலுத்தும் ஒரு நபர், உள் நாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு வரி செலுத்துவாரோ அதே அளவுக்கு அந்த நாட்டிலும் செலுத்தினால் போதும்.ஆனால், உள்நாட்டில் அவர் வேலை செய்யும் நிறுவனம் வெளிநாடுகளில் வரும் வருவாய்க்கு வரி சமநிலை திட்டத்தை அமல்படுத்தி உள்ளதா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும் வீட்டு கடனுக்காக செலுத்தப்படும் நிதியிலும் வரிச் சலுகை பெறலாம். அதேபோல வீட்டு கடனுக்கான வட்டி, வீட்டு மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும்.
ஒரு வீடு விற்கப்பட்டது மூலம் கிடைத்த தொகையின் மூலம் ஒராண்டு இடைவெளியில் ஒரு வீடு வாங்குவது அல்லது 3 வருட இடைவெளியில் புதிய வீடு கட்டினால் அதற்கு வரி விலக்கு கிடைக்கும்.
மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி வரி செலுத்துபவர்கள் வரி விலக்கு பெற முடியும். ஆனால் வரி விலக்கு பெற அளிக்கப்படும் மனுவில் முதலீடு, அன்பளிப்பு போன்றவற்றின் ரசீதுகள் இணைத்து அளிக்க முடியாது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்!
வருமானத்தைதான் காணோம். அப்புறம் எங்க குறைப்பது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
» இப்படியும் வெயிட்டை குறைக்கலாம்!
» கோபத்தை இப்படியும் குறைக்கலாம்
» இப்படியும் தூங்கலாம் !இப்படியும் சொல்லலாம்,,,,
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» இப்படியும் வெயிட்டை குறைக்கலாம்!
» கோபத்தை இப்படியும் குறைக்கலாம்
» இப்படியும் தூங்கலாம் !இப்படியும் சொல்லலாம்,,,,
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|