Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மன நல மருத்துவரை யாரெல்லாம் பார்க்கலாம்
Page 1 of 1 • Share
மன நல மருத்துவரை யாரெல்லாம் பார்க்கலாம்
மன நல மருத்துவரை யாரெல்லாம் பார்க்கலாம்
மனநிலை பாதிக்கப் பட்டோர் ,பைத்திய நிலை ,புத்தி சரியில்லாதவர்கள்
இவங்க தான் மன நல டாக்டரை பார்க்கனுமா .
அது தப்பு ,இவங்களும் மன நல மருத்துவரை பார்க்க வேண்டும்.
அதற்காக இவர்கள் பைத்தியம் கிடையாது .
வெளியில் செல்லும் பொழுது கதவை பூட்டிய பின்னும்
பூட்டினோமா இல்லையா என்று இழுத்து இழுத்து பார்க்கும்
மன நிலை கொண்டவர்கள் .
கை கழுவிய பின்னும் இன்னும் சுத்தம் ஆகலியே என்று
திரும்ப திரும்ப கை கழுவிக்கொண்டே வாஷ்பேசினே
கதியாக கிடப்பது .
எப்பொழுதுமே உடல் அசதி, இனம் புரியாத கவலை ,
படபடப்பு , நடுக்கம் ,தூக்கமின்மை போன்ற தன்மை
கொண்டவர்கள்.
திரும்ப திரும்ப தேவையில்லாத எதிர்மறையான
எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டிருப்பது .
தன்னம்பிக்கை இல்லாமல் எதிர்காலமே சூன்யமாகி
விட்டது போல் தோன்றி தற்கொலை எண்ணங்கள்
அடிக்கடி வருவது .
எதையுமே தள்ளிப் போட்டுக்கொண்டு ,எதிலுமே ஒரு
முடிவெடுக்க முடியாமல் கடைசி நேரத்தில் பரபரப்புடன்
எதையாவது முடிவெடுத்து கஷ்டப்படுவது .
மேற்கொண்ட எண்ணங்கள் கொண்டவர்களும் ,
மற்றவர்கள் எதாவது பேசினால் அவர்கள் தன்னைப் பற்றித்
தான் பேசுகிறார்கள் என எண்ணுவது .
தன்னிடம் யாரோ காதில் பேசுவது போன்றோ ,மற்றவர்கள்
எல்லோரும் தமக்கு எதிராக செயல்படுவது போன்ற எண்ணம்
தோன்றினாலோ .
குறிப்பிட்ட வயதை தாண்டியும் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ,
விரல் சூப்புவது ,அடிக்கடி நகம் கடிப்பது ,மற்றும் எதற்கெடுத்தாலும்
அடம் பிடிப்பது.
போன்ற எண்ணங்கள் உடையவர்களும் மன நல மருத்துவரை
காணுதல் நலம்.
நன்றி :-
ஹெல்த் & பியுட்டி மலர்
மனநிலை பாதிக்கப் பட்டோர் ,பைத்திய நிலை ,புத்தி சரியில்லாதவர்கள்
இவங்க தான் மன நல டாக்டரை பார்க்கனுமா .
அது தப்பு ,இவங்களும் மன நல மருத்துவரை பார்க்க வேண்டும்.
அதற்காக இவர்கள் பைத்தியம் கிடையாது .
வெளியில் செல்லும் பொழுது கதவை பூட்டிய பின்னும்
பூட்டினோமா இல்லையா என்று இழுத்து இழுத்து பார்க்கும்
மன நிலை கொண்டவர்கள் .
கை கழுவிய பின்னும் இன்னும் சுத்தம் ஆகலியே என்று
திரும்ப திரும்ப கை கழுவிக்கொண்டே வாஷ்பேசினே
கதியாக கிடப்பது .
எப்பொழுதுமே உடல் அசதி, இனம் புரியாத கவலை ,
படபடப்பு , நடுக்கம் ,தூக்கமின்மை போன்ற தன்மை
கொண்டவர்கள்.
திரும்ப திரும்ப தேவையில்லாத எதிர்மறையான
எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டிருப்பது .
தன்னம்பிக்கை இல்லாமல் எதிர்காலமே சூன்யமாகி
விட்டது போல் தோன்றி தற்கொலை எண்ணங்கள்
அடிக்கடி வருவது .
எதையுமே தள்ளிப் போட்டுக்கொண்டு ,எதிலுமே ஒரு
முடிவெடுக்க முடியாமல் கடைசி நேரத்தில் பரபரப்புடன்
எதையாவது முடிவெடுத்து கஷ்டப்படுவது .
மேற்கொண்ட எண்ணங்கள் கொண்டவர்களும் ,
மற்றவர்கள் எதாவது பேசினால் அவர்கள் தன்னைப் பற்றித்
தான் பேசுகிறார்கள் என எண்ணுவது .
தன்னிடம் யாரோ காதில் பேசுவது போன்றோ ,மற்றவர்கள்
எல்லோரும் தமக்கு எதிராக செயல்படுவது போன்ற எண்ணம்
தோன்றினாலோ .
குறிப்பிட்ட வயதை தாண்டியும் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ,
விரல் சூப்புவது ,அடிக்கடி நகம் கடிப்பது ,மற்றும் எதற்கெடுத்தாலும்
அடம் பிடிப்பது.
போன்ற எண்ணங்கள் உடையவர்களும் மன நல மருத்துவரை
காணுதல் நலம்.
நன்றி :-
ஹெல்த் & பியுட்டி மலர்
Similar topics
» மருத்துவரை நாட உதவும் இணையதளம்
» மலர் மருத்துவம் யாரெல்லாம் உபயோகிக்கலாம்
» அன்பளிப்பு வரி என்றால் என்ன? யாரெல்லாம் செலுத்தணும்?
» KFC யாரெல்லாம் விரும்பி சாப்பிடுறீங்க .................அதுக்கு முன்னால் இத கொஞ்சம் பாருங்க
» சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்
» மலர் மருத்துவம் யாரெல்லாம் உபயோகிக்கலாம்
» அன்பளிப்பு வரி என்றால் என்ன? யாரெல்லாம் செலுத்தணும்?
» KFC யாரெல்லாம் விரும்பி சாப்பிடுறீங்க .................அதுக்கு முன்னால் இத கொஞ்சம் பாருங்க
» சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|