Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எளிதாக நகை கடன் வாங்குவது எப்படி?
Page 1 of 1 • Share
எளிதாக நகை கடன் வாங்குவது எப்படி?
நகை கடன் வாங்குவது மிகவும் எளிது. நகை கடன் விரைவில் கிடைத்துவிடும். அதோடு நகை கடன் வாங்குவதற்கு ஏராளமான ஆவணங்கள் தேவையில்லை. முத்தூட் பைனான்ஸ் மற்றும் மணப்புரம் பைனான்ஸ் போன்ற நகை கடன் வழங்கும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மிக எளிதாக மற்றும் விரைவாக நகை கடன் வாங்க முடியும். ஏராளமான வங்கிகளும் நகை கடன் வழங்குகின்றன.
தனிநபர் கடன்களை (பர்சனல் லோன்களை) விட நகைக் கடன் சற்று வித்தியாசமானது. அதாவது ஒருவர் வைத்திருக்கும் சொத்து, ரொக்கம் மற்றும் அவர் பெறும் வருமானம் ஆகியவற்றை மதிப்பிட்டு தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. ஆனால் நகை கடன் ஒருவர் வைத்திருக்கும் தங்க நகைகளை மதிப்பிட்டு வழங்கப்படுகிறது.
யார் நகை கடன் வாங்கலாம்?
தங்கம் மற்றும் தங்க நகை வைத்திருக்கும் எவரும் நகை கடன் வாங்கலாம். உங்களுடைய நகை மதிப்பிடப்பட்டு அதற்கேற்ப கடன் வழங்கப்படும்.
நகை கடன் வங்குபவர் தன்னுடைய அடையாள அட்டை மற்றும் குடியிருப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
நகை கடனுக்கான வட்டி விகிதம்
நாம் வாங்கும் நகை கடனுக்கான வட்டி விகிதம் 12 முதல் 24 சதவீதம் வரை இருக்கிறது. ஒரு சில நிறுவனங்கள் 12 சதவீதம் வட்டியை நிர்ணயிக்கிறது.
நகை கடனுக்கான காலம்
அவசரத் தேவைகளுக்காக நகை கடன் வழங்கப்படுகிறது. எனவே நகை கடன் 1 வருட காலத்திற்கு வழங்கப்படும்.
ஆனால் ஒரு ஆண்டு முடிந்தவுடன் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்துக் கொள்ளலாம்.
வங்கிகள் அல்லது நகை கடன் வழங்கும் நிறுவனங்கள் அரசு நிர்ணயம் செய்திருக்கும் விதிகளின்படி நகை கடன் வழங்குகின்றன.
எடுத்துக்காட்டாக நாம் ரூ.1 லட்சம் மதிப்பிலான நகையை வழங்கினால் நமக்கு ரூ.60,000 கடனாக வழங்கப்படும்.
எவ்வாறு நகை கடனை திருப்பி செலுத்துவது?
ஒரு சில நிறுவனங்கள் நகை கடனுக்கான வட்டியை ஒவ்வொரு மாதமும் செலுத்தி, ஓராண்டு முடிவில் மொத்த அசலையும் செலுத்தவும் பணிக்கின்றன. பொதுவாக ஒரு மாதம் முதல் ஓராண்டு வரை நகை கடனை நிர்ணயிக்கலாம்.
நகைகளுக்கு பாதுகாப்பு
நகையை வாங்கும் நிறுவனங்கள் பொதுவாக அவற்றை பாதுகாப்பாகவே வைத்திருக்கும். ஆனால் ஒரு சில நேரங்களில் நகைகளுக்கு சேதம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
தனிநபர் கடன்களை (பர்சனல் லோன்களை) விட நகைக் கடன் சற்று வித்தியாசமானது. அதாவது ஒருவர் வைத்திருக்கும் சொத்து, ரொக்கம் மற்றும் அவர் பெறும் வருமானம் ஆகியவற்றை மதிப்பிட்டு தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. ஆனால் நகை கடன் ஒருவர் வைத்திருக்கும் தங்க நகைகளை மதிப்பிட்டு வழங்கப்படுகிறது.
யார் நகை கடன் வாங்கலாம்?
தங்கம் மற்றும் தங்க நகை வைத்திருக்கும் எவரும் நகை கடன் வாங்கலாம். உங்களுடைய நகை மதிப்பிடப்பட்டு அதற்கேற்ப கடன் வழங்கப்படும்.
நகை கடன் வங்குபவர் தன்னுடைய அடையாள அட்டை மற்றும் குடியிருப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
நகை கடனுக்கான வட்டி விகிதம்
நாம் வாங்கும் நகை கடனுக்கான வட்டி விகிதம் 12 முதல் 24 சதவீதம் வரை இருக்கிறது. ஒரு சில நிறுவனங்கள் 12 சதவீதம் வட்டியை நிர்ணயிக்கிறது.
நகை கடனுக்கான காலம்
அவசரத் தேவைகளுக்காக நகை கடன் வழங்கப்படுகிறது. எனவே நகை கடன் 1 வருட காலத்திற்கு வழங்கப்படும்.
ஆனால் ஒரு ஆண்டு முடிந்தவுடன் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்துக் கொள்ளலாம்.
வங்கிகள் அல்லது நகை கடன் வழங்கும் நிறுவனங்கள் அரசு நிர்ணயம் செய்திருக்கும் விதிகளின்படி நகை கடன் வழங்குகின்றன.
எடுத்துக்காட்டாக நாம் ரூ.1 லட்சம் மதிப்பிலான நகையை வழங்கினால் நமக்கு ரூ.60,000 கடனாக வழங்கப்படும்.
எவ்வாறு நகை கடனை திருப்பி செலுத்துவது?
ஒரு சில நிறுவனங்கள் நகை கடனுக்கான வட்டியை ஒவ்வொரு மாதமும் செலுத்தி, ஓராண்டு முடிவில் மொத்த அசலையும் செலுத்தவும் பணிக்கின்றன. பொதுவாக ஒரு மாதம் முதல் ஓராண்டு வரை நகை கடனை நிர்ணயிக்கலாம்.
நகைகளுக்கு பாதுகாப்பு
நகையை வாங்கும் நிறுவனங்கள் பொதுவாக அவற்றை பாதுகாப்பாகவே வைத்திருக்கும். ஆனால் ஒரு சில நேரங்களில் நகைகளுக்கு சேதம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
Similar topics
» Pan card அவசியம் ஏன்? எப்படி வாங்குவது?
» வாகனங்களுக்கு ஃபேன்ஸி எண் வாங்குவது எப்படி?
» காய்கறி வாங்குவது எப்படி?
» # காய்கறி வாங்குவது எப்படி? #
» ஜாதி சான்றிதழ் வாங்குவது எப்படி...?
» வாகனங்களுக்கு ஃபேன்ஸி எண் வாங்குவது எப்படி?
» காய்கறி வாங்குவது எப்படி?
» # காய்கறி வாங்குவது எப்படி? #
» ஜாதி சான்றிதழ் வாங்குவது எப்படி...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|