Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாண்டியன் கிராம வங்கி பணிவாய்ப்பு
Page 1 of 1 • Share
பாண்டியன் கிராம வங்கி பணிவாய்ப்பு
இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் ஓவர்சீஸ் பாங்கின் நிதி பங்களிப்போடு இயங்கி வரும் ரீஜனல் ரூரல் வங்கிப் பிரிவைச் சார்ந்த பாண்டியன் கிராம வங்கி 1977ல் நிறுவப்பட்டது.
முதலில் சாத்தூரை தலைமையகமாகக் கொண்டு துவங்கப்பட்டு பின்னர் விருதுநகருக்கு தலைமையகம் மாற்றப்பட்டது. இந்த வங்கிக்கு பல்வேறு கிளைகள் உள்ளன. இந்த வங்கியின் தமிழகத்திலுள்ள கிளைகளில் உள்ள 126 அலுவலக உதவியாளர் மற்றும் 50 அதிகாரி காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
பாண்டியன் கிராம வங்கியின் அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி ஆகிய 2 பதவிகளுக்குமே உச்ச பட்ச வயது 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் தமிழ் மொழியறிவு பெற்றிருப்பது கட்டாயத் தேவையாகும். 10ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படித்திருக்க வேண்டும். ஆர்.ஆர்.பி.,க்காக ஐ.பி.பி.எஸ்., அமைப்பால் கடந்த செப்டம்பர் 2012ல் நடத்தப்பட்ட பொது எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்ச வரையறுக்கப்படும் மதிப்பெண்களைப் பெற்றிருப்பதும் கட்டாயத் தேவையாகும்.
இதர விபரங்கள்:
பி.ஜி.பி.,யின் மல்டி பர்பஸ் ஆபிஸ் அசிஸ்டெண்ட் மற்றும் ஆபிசர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை அறிய பின்வரும் இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்-லைன் பதிவு செய்ய இறுதி நாள் :
12.04.2013
இணையதள முகவரி :
[You must be registered and logged in to see this link.]
தினமலர்
முதலில் சாத்தூரை தலைமையகமாகக் கொண்டு துவங்கப்பட்டு பின்னர் விருதுநகருக்கு தலைமையகம் மாற்றப்பட்டது. இந்த வங்கிக்கு பல்வேறு கிளைகள் உள்ளன. இந்த வங்கியின் தமிழகத்திலுள்ள கிளைகளில் உள்ள 126 அலுவலக உதவியாளர் மற்றும் 50 அதிகாரி காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
பாண்டியன் கிராம வங்கியின் அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி ஆகிய 2 பதவிகளுக்குமே உச்ச பட்ச வயது 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் மற்றும் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் தமிழ் மொழியறிவு பெற்றிருப்பது கட்டாயத் தேவையாகும். 10ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படித்திருக்க வேண்டும். ஆர்.ஆர்.பி.,க்காக ஐ.பி.பி.எஸ்., அமைப்பால் கடந்த செப்டம்பர் 2012ல் நடத்தப்பட்ட பொது எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்ச வரையறுக்கப்படும் மதிப்பெண்களைப் பெற்றிருப்பதும் கட்டாயத் தேவையாகும்.
இதர விபரங்கள்:
பி.ஜி.பி.,யின் மல்டி பர்பஸ் ஆபிஸ் அசிஸ்டெண்ட் மற்றும் ஆபிசர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை அறிய பின்வரும் இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்-லைன் பதிவு செய்ய இறுதி நாள் :
12.04.2013
இணையதள முகவரி :
[You must be registered and logged in to see this link.]
தினமலர்
Re: பாண்டியன் கிராம வங்கி பணிவாய்ப்பு
பகிர்வுக்கு நன்றி தம்பி. வேலை தேடுபவர்களுக்கு உதவும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» "பாண்டியன் பரிசு"-பாரதிதாசன்
» பாண்டியன் பரிசு ( pandiyan parisu pdf )
» 64 திருவிளையாடல்-பாண்டியன் சுரம் தீர்த்த படலம்!
» விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன்
» இந்திய கிராம நிகழ்வுகள் அழகிய ஓவியங்களில்
» பாண்டியன் பரிசு ( pandiyan parisu pdf )
» 64 திருவிளையாடல்-பாண்டியன் சுரம் தீர்த்த படலம்!
» விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன்
» இந்திய கிராம நிகழ்வுகள் அழகிய ஓவியங்களில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|