Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெயிலின் கொடுமையால் கறுத்திருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றுவதற்கு...
Page 1 of 1 • Share
வெயிலின் கொடுமையால் கறுத்திருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றுவதற்கு...
வெயில்படும் இடங்களில் மட்டும் சருமம் கறுத்திருப்பவர்கள் மட்டுமல்ல, கருப்பாகவும், மாநிறமாகவும் இருப்பவர்களும் சிகப்பழகு பெற எளிமையான வழிகள் இருக்கின்றன.தலையை கவனிப்பது முதல் வழி:-தலையில் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகிவிடும். தலை சுத்தமாக இருந்தால் தான் சருமத்தில் கருமை படராது. அதோடு, சருமத்தில் ஓரளவு எண்ணெய்ப் பசை இருப்பதுபோல பார்த்துக் கொள்வதும் அவசியம். இந்த இரண்டையும் ஈடு செய்ய ஒரு ஸ்பெஷல் சியக்காய் பவுடர் இருக்கிறது.
சீயக்காய் - கால் கிலோ
பயறு - கால் கிலோ
வெந்தயம் - கால் கிலோ
புங்கங்கொட்டை - 100 கிராம்
பூலான் கிழங்கு - 100 கிராம்
இவற்றை நன்றாக மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் அந்த ஸ்பெஷல் சீயக்காய் பவுடர்.வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய்ப் பசை ஒரேயடியாக ஓடிப் போகாமல், கருமையும் மறைய தொடங்கும்.
சருமம்:-வெளியில் போவதற்குமுன் சிறிது தயிரை முகம், கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன், சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால் நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக இதோ, இந்தக் குளியல் பவுடரை பயன்படுத்தினால் சருமம் மிளிரும்.
பயத்தம் பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
பூலான்கிழங்கு - 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
வெள்ளரி விதை - 100 கிராம்
வெட்டிவேர் - 25 கிராம்
இவற்றை மிஷினில் அரைத்து தினமும் பூசி குளியுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், இந்த குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சை ஜூஸ் - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - 1 டீஸ்பூன் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.முகத்தில் ஆங்காங்கே படர்ந்திருக்கும் கருமையை போக்க ஒரு இயற்கை "ப்ளீச்" சிகிச்சை இருக்கிறது.தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்துங்கள். இதை மஞ்சள் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள்.இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசுங்கள். இது முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகளை களைந்தெடுத்து முகத்தை பளிங்குபோல மாற்றிவிடும்.உடம்பில் சூடு அதிகமாகும்போது, தோலின் கருமையும் அதிகமாகிவிடும். அதனால் கீரை, பச்சைகாய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்
நன்றி:http://www.seithy.com
சீயக்காய் - கால் கிலோ
பயறு - கால் கிலோ
வெந்தயம் - கால் கிலோ
புங்கங்கொட்டை - 100 கிராம்
பூலான் கிழங்கு - 100 கிராம்
இவற்றை நன்றாக மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் அந்த ஸ்பெஷல் சீயக்காய் பவுடர்.வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய்ப் பசை ஒரேயடியாக ஓடிப் போகாமல், கருமையும் மறைய தொடங்கும்.
சருமம்:-வெளியில் போவதற்குமுன் சிறிது தயிரை முகம், கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன், சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால் நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக இதோ, இந்தக் குளியல் பவுடரை பயன்படுத்தினால் சருமம் மிளிரும்.
பயத்தம் பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
பூலான்கிழங்கு - 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
வெள்ளரி விதை - 100 கிராம்
வெட்டிவேர் - 25 கிராம்
இவற்றை மிஷினில் அரைத்து தினமும் பூசி குளியுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், இந்த குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சை ஜூஸ் - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - 1 டீஸ்பூன் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.முகத்தில் ஆங்காங்கே படர்ந்திருக்கும் கருமையை போக்க ஒரு இயற்கை "ப்ளீச்" சிகிச்சை இருக்கிறது.தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்துங்கள். இதை மஞ்சள் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள்.இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசுங்கள். இது முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகளை களைந்தெடுத்து முகத்தை பளிங்குபோல மாற்றிவிடும்.உடம்பில் சூடு அதிகமாகும்போது, தோலின் கருமையும் அதிகமாகிவிடும். அதனால் கீரை, பச்சைகாய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்
நன்றி:http://www.seithy.com
Re: வெயிலின் கொடுமையால் கறுத்திருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றுவதற்கு...
எனக்குப் பயன்படும் பதிவுதான் இது... நன்றி...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வெயிலின் கொடுமையால் கறுத்திருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றுவதற்கு...
முரளிராஜா wrote:ஜாலி நான் சிகப்பாக போறேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வெயிலின் கொடுமையால் கறுத்திருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றுவதற்கு...
நான் ஏற்கனவே சிகப்பு என்பதால் இந்த அதிர்ச்சியா?
Re: வெயிலின் கொடுமையால் கறுத்திருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றுவதற்கு...
முரளிராஜா wrote:நான் ஏற்கனவே சிகப்பு என்பதால் இந்த அதிர்ச்சியா?
ஆமா ஆமா அப்படியே சிவந்துட்டாலும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வெயிலின் கொடுமையால் கறுத்திருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றுவதற்கு...
முரளிராஜா wrote:உங்களுக்கு பொறாமை
இந்தக் கொடுமைய எங்க போய் சொல்ல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வெயிலின் கொடுமையால் கறுத்திருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றுவதற்கு...
ளி,ழி புகழ் மகா பிரபுவிடம் சொல்லுங்க
Re: வெயிலின் கொடுமையால் கறுத்திருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றுவதற்கு...
பண நுங்கு இருக்கல்லவா அதில் உள்ள தண்ணிரை முகத்தில் தடவிக்கொண்டால் முகம் பொலிவடையும். சந்தனத்தை அரைத்தும் தேய்ப்பார்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வெயிலின் கொடுமையால் கறுத்திருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றுவதற்கு...
நமக்கு எல்லாம் கருப்புதான் நல்ல நிறம் விடுங்க...
கலராகி என்ன பண்ணப் போறோம்...
கலராகி என்ன பண்ணப் போறோம்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வெயிலின் கொடுமையால் கறுத்திருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றுவதற்கு...
முரளிராஜா wrote:ளி,ழி புகழ் மகா பிரபுவிடம் சொல்லுங்க
சொல்லிட்டேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» சிவப்பாக இல்லையே..!கவலையே படாதிங்க
» Text களை Speech ஆக மாற்றுவதற்கு
» PDF கோப்புக்களை JPG கோப்புக்களாக மாற்றுவதற்கு உதவும் மென்பொருள்
» சிவப்பாக இல்லையே..! பாதிப் பெண்களின் பயங்கர வருத்தம் இதுதான்!
» குழந்தை சிவப்பாக மட்டுமல்ல... சுகப்பிரசவத்திற்கும் குங்குமப்பூ
» Text களை Speech ஆக மாற்றுவதற்கு
» PDF கோப்புக்களை JPG கோப்புக்களாக மாற்றுவதற்கு உதவும் மென்பொருள்
» சிவப்பாக இல்லையே..! பாதிப் பெண்களின் பயங்கர வருத்தம் இதுதான்!
» குழந்தை சிவப்பாக மட்டுமல்ல... சுகப்பிரசவத்திற்கும் குங்குமப்பூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|