Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சம்பவம் ஒன்று.. விளைவுகள் இரண்டு..
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
சம்பவம் ஒன்று.. விளைவுகள் இரண்டு..
சம்பவம் ஒன்று.. விளைவுகள் இரண்டு..
___________________________________________________________________
ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.
உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா..
"தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்.."
____________________________________________________________________
ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா...சோம்பேறி.
அவராலே செய்யமுடியலேன்னா....." நேரம் இல்லே.."
____________________________________________________________________
எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா..." முட்டாள்தனம்"
அவர் பண்ணினா.." அவரும் மனுஷந்தானே..கடவுளா..?"
___________________________________________________________________
நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்"
அவர் செஞ்சா.." முன்னுதாரணம்"
___________________________________________________________________
நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா.."பிடிவாதம்"
அவர் அப்படி நெனைச்சா..." கொள்கையில் உறுதி.."
___________________________________________________________________
நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா.." காக்கா பிடிக்கறீங்க."
அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா.." ஒத்துழைப்பு..பணிவு"
___________________________________________________________________
நீங்க அலுவலக நேரத்திலே வெளியே இருந்தா.." ஊர் சுத்தறீங்க"
அவர் இருந்தா.. " பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கறார்.."
___________________________________________________________________
நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவு போட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க"
அவர் லீவு போட்டா..ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்.."
___________________________________________________________________
என்ன உலகமடா இது..????
___________________________________________________________________
ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.
உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா..
"தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்.."
____________________________________________________________________
ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா...சோம்பேறி.
அவராலே செய்யமுடியலேன்னா....." நேரம் இல்லே.."
____________________________________________________________________
எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா..." முட்டாள்தனம்"
அவர் பண்ணினா.." அவரும் மனுஷந்தானே..கடவுளா..?"
___________________________________________________________________
நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்"
அவர் செஞ்சா.." முன்னுதாரணம்"
___________________________________________________________________
நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா.."பிடிவாதம்"
அவர் அப்படி நெனைச்சா..." கொள்கையில் உறுதி.."
___________________________________________________________________
நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா.." காக்கா பிடிக்கறீங்க."
அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா.." ஒத்துழைப்பு..பணிவு"
___________________________________________________________________
நீங்க அலுவலக நேரத்திலே வெளியே இருந்தா.." ஊர் சுத்தறீங்க"
அவர் இருந்தா.. " பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கறார்.."
___________________________________________________________________
நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவு போட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க"
அவர் லீவு போட்டா..ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்.."
___________________________________________________________________
என்ன உலகமடா இது..????
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சம்பவம் ஒன்று.. விளைவுகள் இரண்டு..
சரி தான்..
மாமியார் உடைச்சா மண்சட்டி...
மருமகள் உடைச்ச பொன்சட்டி...
அந்த கதையாவுல இருக்கு
மாமியார் உடைச்சா மண்சட்டி...
மருமகள் உடைச்ச பொன்சட்டி...
அந்த கதையாவுல இருக்கு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சம்பவம் ஒன்று.. விளைவுகள் இரண்டு..
இது ரொம்ப உண்மை அக்கா.
கஷ்ட்ட படறதெல்லாம் எங்களை போன்ற மென்பொருள் பொறியாளர்கள்தான். ப்ராஜெக்ட் மேனேஜர் இந்த ப்ராஜெக்ட் இந்த நாளுக்குள் சப்மிட் பண்ணனும் சொல்லிட்டு அவர் அதிகம் அலட்டிக்காமல் இருப்பார்.
நாங்க 10 மணிக்கு வந்த லேட். அவரு பனிரெண்டு வந்த எங்க டெலிவரி மேனேஜர் என்ன சீக்கிரமா வந்திட்டிங்க என்பார்.
கஷ்ட்ட படறதெல்லாம் எங்களை போன்ற மென்பொருள் பொறியாளர்கள்தான். ப்ராஜெக்ட் மேனேஜர் இந்த ப்ராஜெக்ட் இந்த நாளுக்குள் சப்மிட் பண்ணனும் சொல்லிட்டு அவர் அதிகம் அலட்டிக்காமல் இருப்பார்.
நாங்க 10 மணிக்கு வந்த லேட். அவரு பனிரெண்டு வந்த எங்க டெலிவரி மேனேஜர் என்ன சீக்கிரமா வந்திட்டிங்க என்பார்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» காதல் ஒன்று கவிதை இரண்டு
» கண்கள் இரண்டு காட்சி ஒன்று!
» அதிவேக இணைய உலவி இரண்டு – அதிவேக தரவிறக்கி ஒன்று
» பன்றி இறைச்சியின் விளைவுகள்
» அவசர உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகள்
» கண்கள் இரண்டு காட்சி ஒன்று!
» அதிவேக இணைய உலவி இரண்டு – அதிவேக தரவிறக்கி ஒன்று
» பன்றி இறைச்சியின் விளைவுகள்
» அவசர உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|