Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சேலை கட்டும் பெண்டிருக்கு தனி வாசமுண்டா?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
சேலை கட்டும் பெண்டிருக்கு தனி வாசமுண்டா?
சேலை கட்டும் பெண்டிருக்கு தனி வாசமுண்டா?
இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டா என்ற பண்டைய விவாதத்திற்கு முடிவு தெரியாதது போலவே 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா' என்று கேட்டால் கண்டவர் சொன்னதில்லை. சொல்பவர் கண்டதில்லை என்பது கடவுளுக்கு மட்டுமல்ல சேலை கட்டும் பெண்ணுக்கும்தான் பொருந்தும்
என்றே நாம் கூறவேண்டும்.
அயல்நாட்டு அரைகுறை ஆடைகளைவிட நம் நாட்டு புடவை தான் பெரிதும் விரும்பப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்தியாவில் புடவை பெண்களின் தேசிய உடையாக இருந்தாலும் , குஜராத்தி, பெங்காலி, மராத்தி, பார்ஸி, மார்வாடி, மடிசார் என்று பல வகைகள் அணியப்படுகிறது.
நீங்கள் வேலைக்கு செல்லும் பெண் என்றால், புடவை தலைப்பைத் மடித்து தோளில் ‘பின்’ செய்து கொள்ளவும். வேலை செய்ய எளிதாக இருக்கும். நீங்கள் பார்ட்டி அல்லது விழாவிற்கு செல்வதானால் புடவைத் தலைப்பை மடிக்காமல் ஒரு பக்கத்தில் மட்டும் தோளில் ‘பின்’ செய்து கொள்ளுங்கள்.
புடவை அணியுமுன் அது சரியாக இஸ்திரி செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். கஞ்சி போட வேண்டியிருந்தால், போடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். பருமனான பெண்கள் ஜார்ஜெட், சிஃபான் அணியுங்கள். ஆர்கன்ஸா வேண்டாம், ஏனெனில் அதில் மேலும் பருமனாகத் தோன்றலாம்.
குள்ளமான பெண்கள் மெல்லிய பிரின்ட், சிறிய பார்டர் போட்ட புடவைகளை அணியவும். பெரிய பெரிய பிரின்ட்கள், பெரிய பார்டர் உள்ள புடவைகளில் அவர்கள் மேலும் குள்ளமாகத் தோன்றுவார்கள்.
மெலிந்த பெண்கள் ஆர்கன்ஸா, காட்டன், டிஸ்ஸு, டசர் போன்ற புடவைகளை அணிந்தால் அவர்கள் நிறைந்த தோற்றம் அளிக்கலாம்.
புடவையின் தேர்வு, தங்கள் நிறம், காலம், மற்றும் நேரத்துக்கு ஏற்ப செய்ய வேண்டும். கோடையில் ஷிபான், காட்டன் அல்லது கிரேப் அணியலாம்.குளிர்காலத்தில் சில்க், கிரேப் போன்றவற்றை அணியலாம்.
மழை நேரத்தில் சிந்தடிக் புடவைகள் அணியலாம். மாநிறமான பெண்கள் மிக லைட் நிறங்களை தேர்வு செய்யக்கூடாது. அவர்கள் நிறத்திற்கு அது நேர் மாறாகத் தோற்றமளிக்கும். ப்ரைட் நிற புடவை அவர்களுக்கு ஏற்றது.
சிவந்த நிறமுடைய பெண்களுக்கு எல்லா கலரும் ஏற்றது. ஆனால் செல்லுமிடத்தை நினைவில் கொண்டு தேர்வு செய்யவும்.
சுற்றிப் பார்க்கச் செல்லும் போது, விலை உயர்ந்த புடவை அணியாதீர்கள். அதே போல் பெரிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சாதாரண புடவைகளை அணியாதீர்கள்.
சிந்தித்து புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் நீங்கள் கவர்ச்சியாகத் தோற்றம் அளிப்பீர்கள்
நிலவைதேடி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சேலை கட்டும் பெண்டிருக்கு தனி வாசமுண்டா?
மெலிந்த பெண்கள் ஆர்கன்ஸா, காட்டன், டிஸ்ஸு, டசர் போன்ற புடவைகளை அணிந்தால் அவர்கள் நிறைந்த தோற்றம் அளிக்கலாம்.
நிறைய வாங்கித் தரணும்...
Re: சேலை கட்டும் பெண்டிருக்கு தனி வாசமுண்டா?
நல்லா சிந்திச்சு இருக்கீங்க..............
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» சேலை – ஒரு பக்க கதை
» பட்டுச் சேலை பராமரிப்பு
» சேலை மறியல் செய்யப் போறாங்க...!
» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
» ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
» பட்டுச் சேலை பராமரிப்பு
» சேலை மறியல் செய்யப் போறாங்க...!
» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
» ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|