Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்கள் வாழ்க்கை மாங்காயா.? அல்லது தேங்காயா?
Page 1 of 1 • Share
உங்கள் வாழ்க்கை மாங்காயா.? அல்லது தேங்காயா?
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையானது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலின் செல்வாக்கைப் பிரதிபலிப்பதாகவே அமைகின்றது.
எமது புலன்களுக்கு அகப்படும் ஒவ்வொன்றும் மிகவும் நேர்த்தியான தகவலை எமக்குத் தந்துகொண்டிருக்கின்றன. எது எதுவோ அதை அதுவாக உணரும் போது இவ்வாறான தகவல்களை நாம் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
இப்போது மாங்காயும் தேங்காயும் பிரதிபலிக்கும் வாழ்க்கை முறைகள் எவ்வாறு அமைகின்றன என்பதைப் பார்ப்போம்.
பொதுவாக 'உங்கள் வாழ்க்கை மாங்காயின் தன்மையைப் வெளிப்படுத்துகின்றதா அல்லது தேங்காயின் தன்மையை வெளிப்படுத்துகின்றதா' என்பதற்கு தேங்காய் என்பதே பலரது விளக்கமாக அமைகின்றது.
அதற்கு வழங்கப்படும் காரணங்கள் இளநீரின் இனிமையும் தேங்காயின் வெண்மையுமாக அமைகின்றன.
முதலில் தேங்காயின் வாழ்க்கை முறையை உற்று நோக்குவோமாயின்.......
வெளிப்புறத் தொடர்புகளுக்கு வாய்ப்பளிக்கப்படாத மூடப்பட்ட அமைப்பு முறைக்குள் தனக்கென்றே அரண்களை உருவாக்கி தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இவ்வாறான மூடப்பட்ட அமைப்பு முறைக்குள் இருப்பதால் அதன் வளர்ச்சி நிலை என்ன என்பது எப்போதுமே ஒரு ஊகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது.
அதுமட்டுமன்றி தன்னைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அரன்களே தனது வாழ்க்கையின் முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளன என்பதையும் வெளிப்படுத்துகின்றது.
உதாரணமாக ஒரு தேங்காயின் தும்புகள் நீக்கப்படுவதாலோ அல்லது அதன் ஓடு உடைக்கப்படுவதாலோ தேங்காயின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுகின்றது.
இந்த நிலையை அடையும் ஒவ்வொரு தேங்காயும் ஒட்டுமொத்தமாகத் தன்னை இழப்பதால் இவ்வாறு முடிவடையும் வாழ்க்கை வாழப்பட்ட வாழ்க்கையாகக் கருதப்படுவதில்லை.
ஏனெனில், வாழப்பட்ட வாழ்க்கை என்பது நாம் வாழும் வாழ்க்கை முறையானது எமது இறப்பின் பின்னரும் விதையாக மாறி தொடர்ச்சியாக நன்மையளிப்பதாக அமைவதாகும்.
அடுத்து, மாங்காயைப் பார்ப்போம்.
*******
பிஞ்சு, காய், கனி எனும் வளர்ச்சி நிலைகள் மிகவும் தெளிவானவை. ஊகத்துக்கு இடமற்றது. தனக்கென்று அரண்களை உருவாக்காமல் எதிர்கொள்ளவேண்டிய அனைத்தையும் எதிர்கொள்ளும் தன்மையைக் கொண்டது.
பிறருக்கான தனது உச்ச பயன்பாடு என்பது தன்னைக் கனியவைப்பதன் மூலம் தான் கொடுக்க முடியும் என்ற உயர்ந்த இலட்சியத்தைக் கொண்டது.
கொடுப்பதற்காகவே பிறந்தேன் என்று பெருமிதம் கொள்ளும் வாழ்க்கை முறை. பிஞ்சிலிருந்து காய் எனற நிலையை அடையும் வரை பெற்ற அனுபவங்களை கனியாக்கவேண்டும் என்பதற்காக காயாக உள்ளபோது கடுமையான புளித் தன்மையை வெளிப்படுத்தி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அற்புதமான தன்மையைக் கொண்டது.
தான் கனியானதும் தேங்காயைப் போல் மனிதனுக்கு மட்டுமல்லாமல் எந்த உயிரினமானாலும் தனது இனிமையை, அனுபவச் சுவையை பயன்படுத்துவதற்கு எந்த வரையறைகளையோ அல்லது விதிமுறைகளையோ விதிக்காமல் முழுமனதுடன் பகிர்ந்தளிக்கும் பக்குவம்.
கனியைச் சுவைத்தபின் கழிவாக எறியப்படும் விதையால் கூட அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தன்னை தயார்படுத்தும் தன்னலமற்ற வாழ்க்கைமுறை.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை மாங்காயா அல்லது தேங்காயா?
எமது புலன்களுக்கு அகப்படும் ஒவ்வொன்றும் மிகவும் நேர்த்தியான தகவலை எமக்குத் தந்துகொண்டிருக்கின்றன. எது எதுவோ அதை அதுவாக உணரும் போது இவ்வாறான தகவல்களை நாம் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
இப்போது மாங்காயும் தேங்காயும் பிரதிபலிக்கும் வாழ்க்கை முறைகள் எவ்வாறு அமைகின்றன என்பதைப் பார்ப்போம்.
பொதுவாக 'உங்கள் வாழ்க்கை மாங்காயின் தன்மையைப் வெளிப்படுத்துகின்றதா அல்லது தேங்காயின் தன்மையை வெளிப்படுத்துகின்றதா' என்பதற்கு தேங்காய் என்பதே பலரது விளக்கமாக அமைகின்றது.
அதற்கு வழங்கப்படும் காரணங்கள் இளநீரின் இனிமையும் தேங்காயின் வெண்மையுமாக அமைகின்றன.
முதலில் தேங்காயின் வாழ்க்கை முறையை உற்று நோக்குவோமாயின்.......
வெளிப்புறத் தொடர்புகளுக்கு வாய்ப்பளிக்கப்படாத மூடப்பட்ட அமைப்பு முறைக்குள் தனக்கென்றே அரண்களை உருவாக்கி தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இவ்வாறான மூடப்பட்ட அமைப்பு முறைக்குள் இருப்பதால் அதன் வளர்ச்சி நிலை என்ன என்பது எப்போதுமே ஒரு ஊகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது.
அதுமட்டுமன்றி தன்னைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அரன்களே தனது வாழ்க்கையின் முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளன என்பதையும் வெளிப்படுத்துகின்றது.
உதாரணமாக ஒரு தேங்காயின் தும்புகள் நீக்கப்படுவதாலோ அல்லது அதன் ஓடு உடைக்கப்படுவதாலோ தேங்காயின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுகின்றது.
இந்த நிலையை அடையும் ஒவ்வொரு தேங்காயும் ஒட்டுமொத்தமாகத் தன்னை இழப்பதால் இவ்வாறு முடிவடையும் வாழ்க்கை வாழப்பட்ட வாழ்க்கையாகக் கருதப்படுவதில்லை.
ஏனெனில், வாழப்பட்ட வாழ்க்கை என்பது நாம் வாழும் வாழ்க்கை முறையானது எமது இறப்பின் பின்னரும் விதையாக மாறி தொடர்ச்சியாக நன்மையளிப்பதாக அமைவதாகும்.
அடுத்து, மாங்காயைப் பார்ப்போம்.
*******
பிஞ்சு, காய், கனி எனும் வளர்ச்சி நிலைகள் மிகவும் தெளிவானவை. ஊகத்துக்கு இடமற்றது. தனக்கென்று அரண்களை உருவாக்காமல் எதிர்கொள்ளவேண்டிய அனைத்தையும் எதிர்கொள்ளும் தன்மையைக் கொண்டது.
பிறருக்கான தனது உச்ச பயன்பாடு என்பது தன்னைக் கனியவைப்பதன் மூலம் தான் கொடுக்க முடியும் என்ற உயர்ந்த இலட்சியத்தைக் கொண்டது.
கொடுப்பதற்காகவே பிறந்தேன் என்று பெருமிதம் கொள்ளும் வாழ்க்கை முறை. பிஞ்சிலிருந்து காய் எனற நிலையை அடையும் வரை பெற்ற அனுபவங்களை கனியாக்கவேண்டும் என்பதற்காக காயாக உள்ளபோது கடுமையான புளித் தன்மையை வெளிப்படுத்தி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அற்புதமான தன்மையைக் கொண்டது.
தான் கனியானதும் தேங்காயைப் போல் மனிதனுக்கு மட்டுமல்லாமல் எந்த உயிரினமானாலும் தனது இனிமையை, அனுபவச் சுவையை பயன்படுத்துவதற்கு எந்த வரையறைகளையோ அல்லது விதிமுறைகளையோ விதிக்காமல் முழுமனதுடன் பகிர்ந்தளிக்கும் பக்குவம்.
கனியைச் சுவைத்தபின் கழிவாக எறியப்படும் விதையால் கூட அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தன்னை தயார்படுத்தும் தன்னலமற்ற வாழ்க்கைமுறை.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை மாங்காயா அல்லது தேங்காயா?
Re: உங்கள் வாழ்க்கை மாங்காயா.? அல்லது தேங்காயா?
வித்தியாசமான சிந்தனை
வாழ்க்கை மாங்காயாக இருக்கவே ஆசைபடுகிறேன்
வாழ்க்கை மாங்காயாக இருக்கவே ஆசைபடுகிறேன்
Re: உங்கள் வாழ்க்கை மாங்காயா.? அல்லது தேங்காயா?
அருமை
என் விருப்பம் இது தான்
கனியைச் சுவைத்தபின் கழிவாக எறியப்படும் விதையால் கூட அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தன்னை தயார்படுத்தும் தன்னலமற்ற வாழ்க்கைமுறை.
என் விருப்பம் இது தான்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்கள் வாழ்க்கை மாங்காயா.? அல்லது தேங்காயா?
நல்லொதொரு பகிர்வு... நன்றி முரளி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» உங்கள் வாழ்க்கை உங்கள் வழியில்
» உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
» `உங்கள் வாழ்க்கை சுமையாக இல்லாமல் சுவையாக அமைய வேண்டுமா?
» உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
» உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?
» உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
» `உங்கள் வாழ்க்கை சுமையாக இல்லாமல் சுவையாக அமைய வேண்டுமா?
» உங்கள் கணிப்பொறி ஆணா அல்லது பெண்ணா என தெரியவேண்டுமா..!(FUNNY TRICK)
» உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|