தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பங்குகள் மீது எவ்வாறு கடன் பெறலாம்?

View previous topic View next topic Go down

பங்குகள் மீது எவ்வாறு கடன் பெறலாம்? Empty பங்குகள் மீது எவ்வாறு கடன் பெறலாம்?

Post by முரளிராஜா Sun Apr 14, 2013 5:07 pm

பெரும்பாலும் நெருக்கடியான நேரங்களில் மட்டுமே அதிகமான பணம் தேவைப்படும். அந்த நேரங்களில் மிக விரைவாக வங்கிகளிடமிருந்து கடன் வாங்க முடியாது. இருக்கும் பங்குகளையும் விற்க முடியாது. ஆனால் பங்குகளை வைத்து கடன் பெறலாம். அதனால் பங்குகளை குறைந்த விலைக்கு விற்க தேவையில்லை. அதன் மூலம் நெருக்கடியான சூழலை மிகச் சிறப்பாக கையாள முடியும்.

முதலில் வங்கியில் நாம் வைத்திருக்கும் பங்குகளை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்தவுடன், தேவையான கடன் தொகை நமது நடப்புக் கணக்கில் வங்கியால் டெபாசிட் செய்யப்படும். பின் நமக்குத் தேவையான தொகையை எடுத்துக் கொள்ளலாம். நாம் எடுக்கும் தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படும். மேலும் மிகவும் முக்கியமான அவசியத் தேவைகள் இருந்தால் மட்டுமே பங்குகள் மீது கடன் வாங்க வேண்டும்.

மேலும் கடன் வாங்கும் போதே, அந்த கடனுக்குரிய வட்டி மற்றும் அவற்றைத் திருப்பிச் செலுத்த வேண்டிய முறைகள் ஆகியவற்றை நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். வங்கியிலிருந்து பங்குகளின் மீது கடனைப் பெற்ற பிறகு அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையானால் அந்த பங்குகளை விற்பதற்கு வங்கிக்கு சட்ட ரீதியாக முழு அதிகாரம் உண்டு.

நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் கடன் பெற முடியாது. பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அட்டவணைக்குள் வரும் பங்குகளுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக ஐடிபிஐ வங்கி, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட, 465 பாதுகாப்பு அட்டவணைக்குள் வரும் பங்குகளுக்கு மட்டுமே கடன் வழங்குகிறது.

கடன் மதிப்பு


பங்குகளின் மீது கடன் வழங்குவது வங்கிகளுக்கு வங்கிகள் வேறுபடுகின்றன. தற்போது உள்ள நடைமுறையைப் பார்த்தால், நாம் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பிலிருந்து 50 சதவீதம் கடன் வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக நாம் ரூ.30 லட்சம் மதிப்பிலான பங்குகளை வைத்திருந்தால், அந்த பங்குகளுக்கு ரூ.15 லட்சம் கடன் கிடைக்கும். எனவே பங்குகள் மீது கடன் வாங்கி, நமது நெருக்கடியான பணச் சூழலை சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பங்குகள் மீது எவ்வாறு கடன் பெறலாம்? Empty Re: பங்குகள் மீது எவ்வாறு கடன் பெறலாம்?

Post by செந்தில் Sun Apr 14, 2013 5:15 pm

கைதட்டல் பயன்மிக்க பகிர்வுக்கு நன்றி அண்ணா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum