Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பென்ஷன் பாலிசி எடுக்கப் போறீங்களா?
Page 1 of 1 • Share
பென்ஷன் பாலிசி எடுக்கப் போறீங்களா?
[You must be registered and logged in to see this image.]
ஜீவன் அக்ஷய் VI என்ற எல்.ஐ.சி ஓய்வூதிய திட்டம் ஒரு உடனடி பலன் தரும் வருடாந்திர திட்டம் ஆகும்.
இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகிறது. ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு இறுதிப் பலன் தொகையை அதிகரிப்பதன் மூலமாக ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த உடனடி பலனளிக்கும் திட்டத்தை மொத்தமாக ஒரு தொகை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் சிலவற்றைக் காணலாம்.
1. பிரீமியம் தொகை மொத்தமாக செலுத்தப்பட வேண்டும்.
2. ஆன்லைன் முறையில் இல்லாமல் இந்தத் திட்டத்தை வாங்க குறைந்தபட்சம் ரூ. 1,00,000 தேவை. ஆன்லைன் மூலம் வாங்குபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 1,50,000 செலுத்த வேண்டும்.
3. இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவப் பரிசோதனை எதுவும் தேவை இல்லை.
4. வாங்கும் தொகை, இறுதிப்பலன்கள் போன்றவற்றிற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.
யார் வாங்கலாம்?
முப்பது வயதை அடைந்தவர்கள் எவரும் இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ளலாம். இதில் சேர்வதற்கு அதிகபட்ச வரம்பு 85 வயது (நிறைவு அடைந்திருக்கலாம்). வயது சான்றிதழ் கட்டாயமாக தேவைப்படும்.
பலன்கள் அளிக்கப்படும் முறைகள்:
* வாழ்நாள் முழுவதும் சீரான விகிதத்தில் பலன் அளிக்கப்படுதல்.
* 5, 10, 15, 20 வருடங்கள் கண்டிப்பாக பலன் அளிக்கப்படுதல். அதன் பின்னர் பாலிசி எடுத்தவர் உயிருடன் இருக்கும் காலம் வரை அளிக்கப்படுதல்.
* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் வாங்கும் தொகை திருப்பியளிக்கப்படுதல்.
* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு ஆண்டுக்கு மூன்று சதவீத விகிதத்தில் பலன் அதிகரித்தல்.
* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் பலனில் 50 சதவீதம் பாலிசிதாரரின் துணைக்கு அளிக்கப்படுதல்.
* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் பலனில் 100 சதவீதம் பாலிசிதாரரின் துணைக்கு அளிக்கப்படுதல்.
* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் பலனில் 100 சதவீதம் பாலிசிதாரரின் துணைக்கு அளிக்கப்படுதல். இதோடு கடைசி பயனாளியும் இறக்கும் பட்சத்தில், நியமனதாரருக்கு பாலிசி வாங்கும்போது செலுத்திய தொகை திருப்பியளிக்கப்படுதல்.
கடன்:
இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெரும் வசதி எதுவும் கிடையாது.
வரி:
பலன்கள் உங்கள் வருமானத்தின் கீழ் சேர்க்கப்பட்டு உங்கள் வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் உங்கள் தேவைக்கேற்பவும், பொறுப்புகளுக்கேற்பவும் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த வகைத் திட்டங்கள் இந்தியாவில் அவ்வளவாக மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருக்கவில்லை. இந்தத் திட்டம் நிரந்தர வருமானம் வேண்டுபவர்களுக்கு சிறந்த திட்டமாகும். ஆன்யுட்டி விகிதங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. எனவே இது பணவீக்கத்தை ஈடு செய்யும் வகையிலோ அல்லது பிற நிரந்தர வருமான திட்டங்களை மிஞ்சும் வகையிலோ இருக்க வாய்ப்பில்லை.
ஜீவன் அக்ஷய் VI என்ற எல்.ஐ.சி ஓய்வூதிய திட்டம் ஒரு உடனடி பலன் தரும் வருடாந்திர திட்டம் ஆகும்.
இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகிறது. ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு இறுதிப் பலன் தொகையை அதிகரிப்பதன் மூலமாக ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த உடனடி பலனளிக்கும் திட்டத்தை மொத்தமாக ஒரு தொகை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் சிலவற்றைக் காணலாம்.
1. பிரீமியம் தொகை மொத்தமாக செலுத்தப்பட வேண்டும்.
2. ஆன்லைன் முறையில் இல்லாமல் இந்தத் திட்டத்தை வாங்க குறைந்தபட்சம் ரூ. 1,00,000 தேவை. ஆன்லைன் மூலம் வாங்குபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 1,50,000 செலுத்த வேண்டும்.
3. இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவப் பரிசோதனை எதுவும் தேவை இல்லை.
4. வாங்கும் தொகை, இறுதிப்பலன்கள் போன்றவற்றிற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.
யார் வாங்கலாம்?
முப்பது வயதை அடைந்தவர்கள் எவரும் இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ளலாம். இதில் சேர்வதற்கு அதிகபட்ச வரம்பு 85 வயது (நிறைவு அடைந்திருக்கலாம்). வயது சான்றிதழ் கட்டாயமாக தேவைப்படும்.
பலன்கள் அளிக்கப்படும் முறைகள்:
* வாழ்நாள் முழுவதும் சீரான விகிதத்தில் பலன் அளிக்கப்படுதல்.
* 5, 10, 15, 20 வருடங்கள் கண்டிப்பாக பலன் அளிக்கப்படுதல். அதன் பின்னர் பாலிசி எடுத்தவர் உயிருடன் இருக்கும் காலம் வரை அளிக்கப்படுதல்.
* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் வாங்கும் தொகை திருப்பியளிக்கப்படுதல்.
* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு ஆண்டுக்கு மூன்று சதவீத விகிதத்தில் பலன் அதிகரித்தல்.
* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் பலனில் 50 சதவீதம் பாலிசிதாரரின் துணைக்கு அளிக்கப்படுதல்.
* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் பலனில் 100 சதவீதம் பாலிசிதாரரின் துணைக்கு அளிக்கப்படுதல்.
* வாழ்நாள் முழுவதும் பலன் அளிக்கப்படுவதோடு, இறக்கும் பட்சத்தில் பலனில் 100 சதவீதம் பாலிசிதாரரின் துணைக்கு அளிக்கப்படுதல். இதோடு கடைசி பயனாளியும் இறக்கும் பட்சத்தில், நியமனதாரருக்கு பாலிசி வாங்கும்போது செலுத்திய தொகை திருப்பியளிக்கப்படுதல்.
கடன்:
இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெரும் வசதி எதுவும் கிடையாது.
வரி:
பலன்கள் உங்கள் வருமானத்தின் கீழ் சேர்க்கப்பட்டு உங்கள் வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் உங்கள் தேவைக்கேற்பவும், பொறுப்புகளுக்கேற்பவும் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த வகைத் திட்டங்கள் இந்தியாவில் அவ்வளவாக மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருக்கவில்லை. இந்தத் திட்டம் நிரந்தர வருமானம் வேண்டுபவர்களுக்கு சிறந்த திட்டமாகும். ஆன்யுட்டி விகிதங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. எனவே இது பணவீக்கத்தை ஈடு செய்யும் வகையிலோ அல்லது பிற நிரந்தர வருமான திட்டங்களை மிஞ்சும் வகையிலோ இருக்க வாய்ப்பில்லை.
Similar topics
» டாக்குமெண்ட் பிரிண்ட் எடுக்கப் போறீங்களா!
» ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கப் போறீங்களா? உங்களுக்காக சில டிப்ஸ்
» பென்ஷன் கொடுக்கும் மரங்கள்..!
» ஆன்லைனில் எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எவ்வாறு பார்ப்பது?
» காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை
» ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கப் போறீங்களா? உங்களுக்காக சில டிப்ஸ்
» பென்ஷன் கொடுக்கும் மரங்கள்..!
» ஆன்லைனில் எல்ஐசி பாலிசி ஸ்டேட்டஸை எவ்வாறு பார்ப்பது?
» காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படவில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|